வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Kanmani Raj
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
நான் கண்மணி ராஜ். பிரதிலிபியில் வாசிப்பின் மூலம் உள்நுழைந்து பிறகு எழுத்தின் மீதான ஆர்வத்தில் எழுத்தாளர் ஆனவள். இதுவரை நான்கு தொடர்கதைகள் முடித்து ஐந்தாவது எழுதி கொண்டிருக்கிறேன். எழுத்தின் மூலம் மகிழ்ச்சியை விதைப்பதே நோக்கம்.