• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    மனசு - 59 (இறுதி அத்தியாயம்)

    பகுதி 59 சின்னாவை இடுப்பினில் வைத்தவாறு அவளையே பார்த்து நின்ற ஜனாவைக் கவனித்த தெய்வானை, "மைதிலி, நைட் என்னை ஒருத்தங்க தூங்கவே விடல தெரியுமா? உங்ககிட்ட பேசணும்கான்னு எட்டு மணிக்கு ரூமுக்கு வந்தாங்க. முக்கியமான விஷயம் தானேன்னு நம்பி உள்ள விட்டேன். அப்புறம்தான் ஏன்டா விட்டேன்னு கதர்ற அளவுக்கு...
  2. Balatharsha

    மனசு - 58

    பகுதி 58 "இதெல்லாம் பழகிடுச்சு, உன்னை காணாம தவிச்சு போன நாட்கள்ல இதேதான். உன்னை நினைக்கவும் முடியாம, வெறுக்கவும் முடியாம இந்த மாதிரிதான் திணறியிருக்கேன்." என்றவாறு, சாப்பிட்ட இரண்டு வாயோடு செம்பினை வாங்கி கையைக் கழுவிவிட்டு எழுந்து கொண்டவன் முகமோ வேதனையில் சுருங்கியிருந்தது. அவன் கை கழுவிய...
  3. Balatharsha

    மனசு - 57

    பகுதி 57 "படிச்சேன்... படிச்சேன்..." என்றான் வேண்டாவெறுப்பாக. "படிச்சுமா தாரை என் காதல் புரியல?" என்றான் இருந்த ஒரே நம்பிக்கையும் இழந்தவனாய். "ஓ... நல்லா புரிஞ்சுதே உங்க காதல். இந்த நாள் இந்த பொண்ணுங்க கூடன்னு..." என கூற வந்ததை பாதியில் நிறுத்தி, "வேண்டாம்... பெரியவங்க இருக்கிறாங்களேனு...
  4. Balatharsha

    மனசு - 56

    பகுதி 56 "சொல்பேச்சு கேக்க மாட்டியே..." என்று வீட்டினுள் பார்வையை செலுத்தியவள் உறைந்து போனாள். அப்படி அவள் உறைந்தது என்னமோ சிறு வினாடிகள் தான். மறு நொடியே, "பாட்டி..." என்று கண்களை மறைத்த கண்ணீர் திரையினைத் தட்டிவிட்டு அவரருகில் ஓடிவந்தவள், "நீங்களா? எப்படி இருக்கிங்க பாட்டி?" என்று...
  5. Balatharsha

    மனசு - 55

    பகுதி 55 "ரொம்ப தாங்க்ஸ் மிஸ்!" என்றவள் விடைபெற்று ஆபீஸ் ரூம் சென்றவளை, எதிர்பார்த்து காத்திருந்தவனைப் போல் வாசலையே பாத்திருந்தவன், அவள் ரூமினை நோக்கி வருவது தெரிந்ததும் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்த ஒரு பைலினை எடுத்து நோண்டுவது போல் பாசாங்கு செய்தான். "எஸ்கியூஸ் மீ சார்!" என்று வாசலில்...
  6. Balatharsha

    மனசு - 54

    பகுதி 54 "என்ன மைதிலி? எதுக்கு லேட்?" என்றவனை தயக்கமாக பார்த்தவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்? வரும் வழியில் ஒருவனோடு தர்க்கம் புரிந்து வர தாமதமாகியது என்றால் சிறுப்பிள்ளை தனமாக தெரியாதா? 'இவன் வழியும் வழிசலுக்கு அது யாரு? எவன்? உனக்கு எதுவும் இல்லையே! அவனை...
  7. Balatharsha

    மனசு - 53

    பகுதி 53 இரவு வெகுநேரம் கடந்து உறங்கியதன் காரணமோ என்னமோ, இருந்த மேனிக்கு தன்னிலை உணராது உறங்கியவளை, "அம்மா!" என்று ஏக்கமாக அழைத்தவாறு கட்டிக்கொண்டான் சின்னா. மைதிலி திட்டியதில் கோபமாகி முகத்தைத் தூக்கி வைத்திருந்தவன், வீட்டுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்தவனை, சாப்பாட்டை ஊட்டி தன்னுடனே படுக்க...
  8. Balatharsha

    மனசு - 52

    பகுதி 52 விழிகளைத் திறந்தவள் பார்வையில் சிர்க்... சிர்க்... என்ற சத்தத்தோடு மின்விசிறியானது சீரான வேகத்தில் இயங்கியது. தான் இருக்கும் இடத்தினை அறிந்துகொள்ள தலையை சற்று சாய்த்துப் பார்த்தாள். கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பச்சைப் பூச்சுக்களும் பச்சை கேட்டன்களும் தொங்கியது. இறுதியாக...
  9. Balatharsha

    மனசு - 51

    பகுதி 51 வழமைப் போல் காலையில் கண்விழித்தவன் மைதிலியைக் காணாது, "இவ ஒருத்தி! உடம்பு சரியில்லனாலும் சீக்கிரம் எழுந்திடிச்சுடுவா. இப்போ இவ வேலை பாக்கலன்னு யாரு அழுதா? ஒருவேளை நேத்து சொன்னதை போல எல்லாரையுமே அழ வச்சிட்டிருக்காளோ? சரியான வாலு!" செல்லமாக அவளைத் திட்டியவாறு எழுந்தவன், "சரி, காஃபி...
  10. Balatharsha

    மனசு - 50

    பகுதி 50 "என்னமோ தெரியலடி! இன்னைக்கு மனசு எதுவோ மாதிரி இருக்கு. உன் கூடவே இந்த மாதிரி ஒட்டிட்டே இருக்கணும்னு தோனுது. இனம் புரியாத பயமோ, நடுக்கமோனு தெரியாம மனசும் பதை பதைக்குது. உன்னை விட்டு விலகினா எங்க, நீ என்னை மறந்துடுவியோனு தோனுதுடி. எனக்கு தெரியும் தாரை, நான் உன்மேல வச்சிருக்கிற அன்பை...
  11. Balatharsha

    மனசு - 49

    பகுதி 49 ஒரு மணி தாண்டியும் மருமகள் சாப்பிட வராததனால், ஈஸ்வரியும் குழப்பி விட்டதில் பயந்த விஜயா, அடிக்கடி மாடியையே பார்த்திருந்தார். "என்ன விஜயா, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? அடிக்கடி மாடியை வேற பார்த்திட்டிக்க?" "ஆமாத்த... இவ, ஸ்ரீ வந்ததும் மாடிக்கு போனவ தான், இன்னும் வரலையே? காலையில...
  12. Balatharsha

    மனசு - 48

    பகுதி 48 நான்கு விதத்தில் ஃபைல் இருக்க, இதில் எந்த ஃபைலை ஸ்ரீ கேட்டான் என்று குழம்பியவள், ஸ்ரீயிடமே கேட்டு வருவோம் என நினைத்து தான் திரும்பினாள். பின், போகிற போக்கில் நீல நிற ஃபைல்கள் எல்லாவற்றையும் எடுத்து செல்வோம். எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளட்டும் என, இரண்டு முறை நடப்பதற்கு சோம்பல்...
  13. Balatharsha

    மனசு - 47

    பகுதி 47 எப்போதும் துறுதுறுவென சுற்றித்திரிபவள் கடந்த பத்து நாட்களுக்கு அதிகமாகவே எதை தொட்டாலும் சோம்பல் என்றிருக்க, அப்படி இதுவரை இருந்திராத அவளுக்குமே என்னடா இது என்றிருந்தது. காலையில் தெய்வானை ஊருக்கு கிளம்பிவிட, இந்திராவும் சொந்தத்தில் ஒரு மரணச்சடங்கு என்று சென்று விட்டார். வீட்டில் உள்ள...
  14. Balatharsha

    மனசு - 46

    பகுதி 46 தட்டினை வைத்து விட்டு, நேற்றைய இரவினைப் போலவே ஸ்ரீயைக் கடந்து அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். 'இன்னைக்கு என்ன காரணங்காட்டி காயப்போட போறாளோ?' என நினைத்து அவளையே பார்த்தான். அவனது பாவமான கோலத்தைக் கண்ட ஈஸ்வரி, "மைதிலிம்மா! ஸ்ரீயையும் கவனிடா. பாவம், நைட்டும் சரியா சாப்பிடல...
  15. Balatharsha

    மனசு - 45

    பகுதி 45 மைதிலியின் வரவை எதிர்பார்த்தவாறு தனது அறையில் காத்திருந்தான் ஸ்ரீ. யானை பசிக்கு சோளப்பொரி என்பது போல், அவன் வயிற்றின் அடிவாரத்தில் மைதிலி இட்ட இட்லி தேங்கி நின்று, இல்லாத அவன் பசியையும் தூண்டிவிட்டது. அவள் எடுத்து வரும் பாலையாவது குடித்து வயிற்றை நிரப்பலாம் என நினைத்து, அவள் வரவை...
  16. Balatharsha

    மனசு - 44

    பகுதி 44 வந்ததும் களைப்பு தீர குளித்துவிட்டு லுங்கிக்கும் பனியனுக்கும், தன்னை மாற்றிக்கொண்ட மாணிக்கத்தோடு சாவகாசமாக பேசும் பெரியவர்கள் பேச்சினுள் புகாமல், ஓரமாகவே ஒதுங்கி நின்றார்கள் தோழிகள். அவர்கள் நடுவில் அமர்ந்து எதையோ நோண்டியவாறு இருந்தவள், "ஐய்! வந்தாச்சே..." என குதூகலித்து எழுந்து ஓட...
  17. Balatharsha

    மனசு - 43

    பகுதி 43 அங்கு நின்றவளைக் கண்டதும் விழிகள் சந்தோஷத்தில் விரிய, ஓடிவந்து அவளை இறுக்கிக் கொண்டவள் ஆரவாரத்தில் பெரிதாக புன்னகைத்தாள் மைதிலி. "வகிட்டில் பெரிய குங்குமம் என்ன? தலை நிறைய மல்லிகை பூ என்ன? வீட்டுக்கே பட்டு புடவை என்ன? சும்மா சீரியல்ல வர குடும்ப குத்துவிளக்கு போலவே டக்கரா இருக்கடி...
  18. Balatharsha

    மனசு - 42

    பகுதி 42 காலையில் நடந்த கலவரத்தின் பின் அலுவலகம் செல்ல பிடிக்காதவன் அப்படியே வீடு சென்று விட்டான். என்னதான் அலுவலக டென்ஷன் என்றாலும் வீட்டிற்கு வந்து விட்டால், மைதிலியின் மலர்ந்த முகத்தினையும் அக்கா, தங்கையின் செல்ல சண்டையினையும் பார்த்து, அவனது டென்ஷன் எல்லாம் அப்படியே வடிந்துவிடும். அதனாலோ...
  19. Balatharsha

    மனசு - 41

    பகுதி 41 புருவங்களில் கேள்வி முடிச்சிட பார்த்திருந்தவன் அது எதுவென புரிந்து கொண்டவனாய், "எரும எரும! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவை அந்த ஆண்டவன் வச்சனுப்பினானா? இல்லை, எதுக்கு இவன் மண்டைக்குள்ள ஓவர் கிரவுடுன்னு நினைச்சு வெத்து மண்டையா அனுப்பினானா? மனுஷன் இங்க என்ன டென்ஷன்ல இருக்கான், நீ என்னடானா...
  20. Balatharsha

    மனசு -40

    பகுதி 40 பறவைகள் தம் கூட்டத்தினரோடு ஆரவாரிக்க, அதன் ஆரவாரத்தில் ஆதவன் கண் விழித்ததை உணர்ந்த மொட்டுக்களும், அவன் வருகையினில் ஆனந்தம் கொண்டு, தம் இதழ்களை விரித்து புன்னகை சிந்திட, மனங்களை மயக்கும் அந்த ரம்மியமான காலைப் பொழுது. வழமைபோல் தன் உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று உரசிவிட்டு அதிலேயே கண்...