• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. kkp12

    அர்ப்பணம் 1

    அந்த வீட்டின் மாட்டுக் கொட்டகையில் நின்று கொண்டு,”ஏலேய் பரணி! மாடுகளைப் பிடிச்சுக் கட்டி வைக்கச் சொல்லி எப்போ சொன்னேன் உன்னிய? இங்கே வாலே!”என்று ஒரு மாட்டின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்த வீரபத்திரனின் கணீர் குரலைக் கேட்டதும் வேலையாட்கள் யாவரும் அடித்துப், பிடித்துக் கொண்டு...