நடை - 5
பத்து நாட்களுக்கு முன் நகரத்தை பற்றிய தென்றலின் வார்த்தைகள் வாங்மயியின் மனதில் எதிரொலித்தன!
நகரங்களின் மௌன கண்ணீர், ஒளியற்ற சிரிப்பு, இவை அனைத்தும் வாங்மயியை அச்சுருத்தின.
ஆனால், சென்னையின் மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற உறுதி, ஒரு விண்மீனின் ஒளியாக, அவளை இழுத்தது! ஒரு...