• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Ezhilmathi GS

    மீட்சி 48

    தன் கணவன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போவதை, பத்மப்பிரியா மௌனமாகப் பார்த்தாள்; ஆதர்ஷோடு கூடவே எதிர்பாராவிதமாக அவளது கல்லூரிப் போராசிரியரும் வந்து நிற்க, அவர்களைக் கவனித்து வழியனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அந்தப் பேராசிரியைக்கு பத்மாவும் ஆதர்ஷும் நன்றாகத் தெரிந்த முகங்கள் தாம். இவர்கள்...
  2. Ezhilmathi GS

    மீட்சி 47

    ஓரிரு வார்த்தைகளோடு அறிவுரையை மூட்டை கட்டிய அங்கை ஹேமாவோடு படுத்துக் கொண்டாள். அவளுக்கும் தங்கையுடன் மேலும் சில நாட்கள் தங்க ஆசை தான். அந்த இணை சேராத இளஞ்சிட்டுகளுக்கு இடையே, பிரிவை ஏற்படுத்தும் தடைக்கல்லாக இருக்க அவள் விரும்பவில்லை; அவர்களுக்குத் தேவைப்படும் தனிமையைப் பரிசளித்து வெளியேற...
  3. Ezhilmathi GS

    மீட்சி 46

    பத்மாவைப் பொருத்தமட்டில் தன் கணவன் கவர்ச்சியானவன் என்பதை மறுப்பதற்கில்லை. அவனுடன் வெளியே செல்லும்போது இளவயது பெண்களின் விழிகள் அவனைச் சில நொடிகள் வட்டமிடுவதைக் கண்கூடாகக் கவனித்திருக்கிறாள். அவளுக்குமே அவனைக் கண்ணாரப் பார்க்க பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கும். தாடியும் மீசையுமாக உடற்பயிற்சியினால்...
  4. Ezhilmathi GS

    மீட்சி 45

    பத்மா முகம் சுளித்துக் கத்தியதில் ஹேமாலினி ஒரு நொடி பயந்தே போனாள் "என்னாச்சு, சிச்சி? வலிக்கா? கோவத்துல அடிச்சுஜாதீங்க. தெரியாமப் பண்ணித்தேன். பாப்பா பாவம்ல" அவள் அச்சிறு நிகழ்விற்கே நடுங்கி ஒடுங்க அவளைப் பிடித்து மடியில் அமர்த்தினாள் ப்ரியா "ம்ம். கோவம் ஒன்னுமில்ல... எதுக்குடி மேல ஏறிக்...
  5. Ezhilmathi GS

    மீட்சி 44

    அக்ஷதா ஹேமாவிற்குத் தின்பண்டங்கள் வாங்க கடைக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அறையில் பத்மா மட்டும் தனித்திருக்க விக்ரம் உள்ளே வந்தான். "ஓய், டார்லிங். இப்போ எப்டி ஃபீலாகுது?" "நீங்க பேசுறது எதுவுமே கேக்கல" "உனக்கு... எப்டி இருக்கு?" அவன் சைகையால் கேட்டான் "லைட்டா தல சுத்துது" "காலைலச்...
  6. Ezhilmathi GS

    மீட்சி 43

    நடந்தேறிய நிகழ்வைக் கேள்வியுற்ற மதுரேகா அத்தருணமே மருத்துவமனைக்கு ஓடி வந்தாள். தோழியின் நிலைகண்டு அவள் கட்டிக் கொண்டு அழ, பத்மா அவளை ஆறுதலாய் முதுகில் தடவிக் கொடுத்தாள். மற்றபடி வேறெந்த உணர்வும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்த சிநேகிதியை அவளுமே விநோதமாக நோக்கினாள். விக்ரம் இவளின் காதில்...
  7. Ezhilmathi GS

    மீட்சி 42

    பத்மப்பிரியா சொத்தைப் பங்குபோட உடனே ஒப்புக்கொண்டதும், வெற்றிக் களிப்போடு அமர்ந்திருந்தான் மோகன். முன்கூட்டியே கொண்டாடப்படும் வெற்றி நிலைக்காது என்பதற்கேற்ப அடுத்த கணமே சூழல் மாறிப் போனது. கையெழுத்திற்குப் பதிலாக ஒரு புள்ளியோடு நிறுத்தினாள் பத்மா. அதைக் கண்டு அவன் கருங்குரங்கு மாதிரி குன்றிப்...
  8. Ezhilmathi GS

    மீட்சி 41

    பத்மா அலுவலகத்தில் இல்லை எனத் தெரிந்ததும் விக்ரம் வீட்டிற்குச் சென்றான்; அங்கேயும் அவளைக் காணாமல் அலைபேசியில் அழைப்பு விடுத்தான். "விக்ரம்" "எங்கப் போன?" அவனது குரலில் கோபம் வெடிக்கத் தயாராய் இருந்தது "ஸாரி, ஸாரி. நான் பொள்ளாச்சில இருக்கேன். எனக்குத் தெரியும்; நீங்க வெய்ட் பண்ணச் சொன்னீங்க...
  9. Ezhilmathi GS

    மீட்சி 40

    அங்கையின் நிலை கண்டு காமாட்சிக்குக் குலைநடுங்கியது "அடி ராசாத்தி, வாழ வழியில்லனு சாகப் பாக்கியே. என் கண்ணு முன்னாடியா இதெல்லாம் நடக்கணும்" சிறுபிள்ளையில் இருந்து வளர்த்தவளை உயிர் துடிக்கப் பார்த்ததும் அவருக்குக் கண்ணீர் பொற்றுக் கொண்டு ஊற்றியது பத்மா இதை எதிர்பார்த்தே வந்திருந்ததால் ஓரளவு...
  10. Ezhilmathi GS

    மீட்சி 39

    அந்த இதழ் ஒற்றல் போதவில்லை என்பதைப் போல விக்ரம் தன் கன்னத்தை மேலும் பத்மாவோடு அழுத்தினான். அவள் மெல்லியதாகக் கடித்து வைக்க அவனுள் தூங்கிக் கிடந்த ஏதோ ஒன்று விழித்துக் கொண்டது. அவன் இதழ்களைச் சுவைக்கும் நோக்கில் குனிய, அவள் சட்டென்று அவனது நெஞ்சில் சாய்ந்தாள். இப்போதைக்கு இதுவே போதும் என...
  11. Ezhilmathi GS

    மீட்சி 38

    விக்ரமிடம் கோபித்துக் கொண்டு அறைக்குள் சென்ற பத்மாவுக்கு உணர்வு கொதிப்பில் உறக்கம் வரவில்லை. இந்நிலையில் அந்த வானரக் கூட்டத்தின் சத்தம் வேறு காதை அடைக்க, விளக்கை அணைத்துவிட்டு அங்குமிங்குமாக நடந்தாள். இம்முறை இருளில் இருந்த போதும் அவ்வளவாகப் பயம் எழவில்லை. அதில் சற்றே ஊக்கம் பெற்றவள் பால்கனியில்...
  12. Ezhilmathi GS

    மீட்சி 37

    கணவனின் தோளில் தூங்கி எழுந்த நொடி முதலே ப்ரியாவிற்கு ஒருவித சிலிர்ப்பாகத் தான் இருந்தது. அவனது கொஞ்சல் பேச்சும் நெற்றியில் பதித்த முத்தமும் அவளைக் கனவுலகிற்கு இட்டுச் சென்றது. அவள் குருட்டுத்தனமான காதல் என மொழிந்தபோது அவளுடைய உணர்ச்சியையும் சேர்த்தே உரைத்தாள். நாளுக்கு நாள் அவளிற்கும் அவனிடம்...
  13. Ezhilmathi GS

    மீட்சி 36

    விக்ரம் பத்மாவிற்காக அவளது வீட்டாரிடமே வரிந்து கட்டிக் கொண்டு பேசியதை அவள் அறிய வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அவளிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்பிக்கையை அவன் இப்போதே பெற்றிருப்பான். இங்கு அவளோ அவசியமின்றி கணினியின் நவீன குப்பைத் தொட்டியில் தலையிட்டுக் கொண்டாள். அதனுள் விக்ரம்...
  14. Ezhilmathi GS

    மீட்சி 35

    இரு தினங்களுக்கு முன் அதே காந்தி பூங்காவில்... ராம்குமாரிடம் மூஞ்சிலடித்தாற்போல் பேசிவிட்டு மதுரேகா நடைவேகத்தைக் கூட்டி இருந்தாள்; முன்னால் சென்ற தோழியைக் காணாமல் விக்ரமிடம் போய் நின்றாள். "எங்கணா அவ?" "கொழந்த ஐஸ்க்ரீம் திங்கப் போயிருக்கு" அவன் இதழோரச் சிரிப்புடன் தொலைவில் சுட்டிக் காட்டினான்...
  15. Ezhilmathi GS

    மீட்சி 34

    காதோடு சொல் காதோடு சொல் யாரென்று சொல் யாரென்று சொல் பேரழகனா சொல் கொடுமுகனா சொல் மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல் ஓடாதே சொல் அடி ஓர் வார்த்தை சொல் இங்ஙனம் காதருகினில் பத்மாவின் அலைபேசி அலற, விக்ரமிற்குக் கிடைக்கவிருந்த முத்தம் தவறிக் கண்காணாக் கானகத்தில் விழுந்துவிட்டது. அழைத்தது அங்கை என்று தெரிய...
  16. Ezhilmathi GS

    மீட்சி 33

    அடுத்தநாள் காலையில் பத்மப்பிரியா தயாராகி அறையிலிருந்து வெளிப்பட்டாள். விக்ரம் தோளில் அடுக்களை துண்டுடன் உணவு மேசைக்கருகே நின்றிருந்தான். "அக்ஷதா கால் எதும் பண்ணலயா?" "ம்ஹூம்ம்" "நீயே கூப்புட்டுப் பாக்குறது?" "இல்லங்க. நான் ஃபோன் போட்டு, மோகன் எடுத்துட்டாருனா சிக்கலாப் போய்டும். இந்நேரம் அவளே...
  17. Ezhilmathi GS

    மீட்சி 32

    பத்மப்பிரியா அந்நேரத்திற்கு வயிற்றை நிரப்ப, பாலில் மில்க் பிக்கிஸை முக்கி வாயில் இட்டுக் கொண்டாள் அப்போது ராம்குமார் உறக்கம் கலைந்து வெளியே வந்தான் "என்னமா, அதுக்குள்ள எழுஞ்சிட்டியா?" "ஆமா, ணா. பசிலத் தூக்கமெல்லாம் பறந்து போச்சு" "பாப்பாக்குப் பசிக்குதா? விக்ரம் வர லேட்டாகும் போல. என்ன...
  18. Ezhilmathi GS

    மீட்சி 31

    சுப்ரதா மாடியில் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு உதவிக்கரம் நீட்டினாள் பத்மப்பிரியா "அக்கா, அத்தைக்கும் உங்களுக்கும் சண்டையே வராதா?" "ஏன் வராம? நிறைய தடவ பிரச்சனை ஆய்ருக்கு. கூடவே இருந்து இருந்து இப்போ ஒரு மாரி செட் ஆய்டுச்சு. பன்னெண்டு வருஷமா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா...
  19. Ezhilmathi GS

    மீட்சி 30

    "அண்ணன் என்ன சொன்னாக?" சற்றுமுன் விக்ரம் செய்த ஆம்லெட்டைக் கொறித்தபடி பத்மப்பிரியா ஆர்வத்துடன் வினவினாள் "ப்ளான் ஊத்திக்குச்சு" "அதான் நான் அப்பவே சொன்னேன். புறப்படுங்க. நாம வீடு பாத்துட்டு வருவோம்" "இன்னொரு நாள் போகலாம். இந்த நேரத்துல எங்கப் போய்த் தேடுறது?" விக்ரம் தயங்கினான் "எனக்கு...
  20. Ezhilmathi GS

    மீட்சி 29

    "ஹாய்... லோட்டஸ்... எப்டி இருக்க? கோவமா இருக்குற மாரி தெரியுது. ஐ மிஸ் யூ எ லாட். நீ இல்லாம என்னால வாழ முடியாது. நான் முன்ன மாதிரி இல்ல... எக்கானமிஸ்ட்டா வேல பாக்குறேன். கைல கவர்ன்மென்ட் ஜாப் இருக்கு; சொந்தமா வீடு கட்டிருக்கேன்; கார் வாங்கிருக்கேன். எல்லாம் உனக்காகத் தான்... நீ என்னடான்னா ஒரு...