• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 10

    அத்தியாயம் 10 தம்பதிகளாய் வந்த இருவரையும் பார்த்த சாரதாவிற்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.. அதுவும் அதிதியின் முகத்தை பார்த்ததுமே கண்டு கொண்டார் அமரின் மேல் உண்மையான காதல் கொண்டு தான் அவள் அவனை திருமணம் செய்துருக்கிறாள் என்று. " அதிதி ரைட் உங்களோட பேரு.." என்றார் கேள்வியாய் சாரதா...
  2. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 9

    அத்தியாயம் 9 " உனக்கே நல்லா தெரியும் குணா.. நான் ஆர்மில இருந்த போது நடந்த ஆக்ஸிடென்ட்.. என்னோட நிலை சுய கழிவிரக்கம் இதெல்லாம் தான் என்னால கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியலை.. அதுமட்டும் இல்லாம நல்லா இருக்க ஒருத்தனையே இந்த காலத்துல பிடிக்காது.. என்னை போல கால் இழந்த ஒருத்தனை வயசான...
  3. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 8

    அத்தியாயம் 8 அதிதி நன்றாக உடல் தேறிவிட்டாள். அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என மருத்துவரும் கூறிவிட அவளின் அருகில் இருந்த பூவிழி, "அதிதி உனக்கு வேற ஏதாவது வேணுமா மா.." என்றாள் எல்லாம் எடுத்த வைத்தபடி. "இல்லைம்மா எதுவும் வேணாம்.. அவரு இன்னும் வரலையா மா.." என்றாள் வாசலை...
  4. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 7

    அத்தியாயம் 7 "ஏன்டி நீ போய் உங்களை நான் காதலிக்குறேன்னு அவருகிட்ட உன்னால சொல்ல முடியுமா.. அப்படி நீ சொன்னா அவரு என்ன நினைப்பாரு தெரியுமா.. ஒன்னு நீ அவரோட சொத்துக்காக காதலிக்கிறதா நினைப்பாரு.. இல்லையா உன்னோட கேர்க்டரை தப்பா நினைப்பாரு.. ஆனா உன்னோட காதலை தப்பா நினைச்சா உன்னால தாங்க...
  5. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 6

    அத்தியாயம் 6 மனமெங்கும் வலி பரவ அலுவலகத்தில் அவள் அமர்ந்திருந்த அறையை பார்த்து கொண்டிருந்தான் அமர்நாத். இன்றோடு அவள் போய் வாரம் ஒன்றாகிவிட்டது. அவன் தான் அவளை போக சொன்னான்.. ஆனால் இப்படி வாழ்வே சூன்யமான நிலையை அனுபவிப்பான் என்று தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கமாட்டானோ என்னவோ...
  6. K

    சிற்பியில் பூத்த நித்திலமே - 5

    அத்தியாயம் 5 அந்த மருத்துவமனை பரபரப்பாய் இருந்தது.. அங்கே தன் காரை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வந்த அமரை, "மாமா.." என்றொரு குரல் அழைத்தது. அந்த குரல் வந்த திசையில் பார்க்க அங்கே அபிதா நின்றிருந்தாள். அவளருகே தடுமாறியபடி வேகமாய் வந்தவன், "என்னாச்சி அபி.." என்றான்...
  7. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 4

    அத்தியாயம் 4 "ஏந்தாயி இப்படி ஏங்கிபோய் கேட்குறே.. மனச கொல்லாத தாயி.. இப்போ என்ன உன்னை நான் அதிதின்னு கூப்பிடனும் அதுதானே.. அதுக்கு எதுக்கு சாமி இப்படி ஏங்கற.. அப்படியே கூப்பிடறேன் தா.. ஆனா உன்னை போல ஒரு பெண் எங்க தம்பிக்கு கிடைக்கனும்னு இருந்திருக்கு.. அது தான் அவரோட கல்யாணம் தள்ளி...
  8. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 3

    அத்தியாயம் 3 காரை போர்டிகோவில் நிறுத்திய அமர்நாத் ஏதோ யோசனையுடனே கையில் இருந்த ஸ்டிக்கை அழுத்தமாய் ஊன்றி செல்ல அந்த சத்தத்தில் சமையல் பெண்மணி வெளியே வந்தவர் அவரின் முன்னே கைகளை பிசைந்தபடி நின்றார். " என்னாச்சி வசந்தா அக்கா.." என்றான் அழுத்தமாய். "தம்பி அந்த பொண்ணு மதியமே ரூமுக்கு...
  9. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 2

    அத்தியாயம் 2 கண்ணாடி மாளிகையாய் ஒளிர்ந்தது அந்த கட்டிடம். அதன் முகப்பில் அமர் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயருடன் கம்பீரமாய் இருந்தது. அவனின் உழைப்பில் உயர்ந்து நின்றிருந்தது.. அமர் இண்டஸ்ட்ரீஸ் தெரியாதவர் யாரும் இல்லை இந்த சென்னையில். அமர்நாத் எல்லோராலும் மதிக்க கூடிய கர்னல். அமர்...
  10. K

    சிற்பியில் பூத்த நித்திலமே 1

    அத்தியாயம் 1 இரவின் குளுமை பூமியில் உள்ள மனிதர்களை தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்த நிலவு மகள் மென்மையாய் வீசிடும் இரவில் தன் வீட்டு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் அமர்நாத். அமர்நாத் ராணுவத்தில் கர்னல் ஆக பணிபுரிந்தவன். ஒரு தாக்குதலில் தனது இடது காலை இழந்ததும் ராணுவத்தில் அதற்கு...
  11. K

    நிலவு - 2

    செந்தழல் நிலவே... நிலவு - 2 குறுநாடன் ஆண்கள், கையில் கத்தி, காதில் கடுக்கன், அணிந்திருக்கும் வேட்டியின் இருமுனைகளையும், சேர்த்துப் பின் பக்கம் தார்பாச்சி போல் உடை அணிந்திருந்தனர். பெண்கள் புடவையின் முந்தானையை வலது தோளின் மேற்புறமாக முடிச்சிட்டுக் குறக்கட்டு முறையில் புடவை அணிந்திருந்தனர்...
  12. K

    நிலவு - 1

    செந்தழல் நிலவே... நிலவு - 1 முழு நிலவு வானில் தன் ஆதிக்கத்தை செலுத்திய நேரம், அந்தக் கானகத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு, வண்டுகளின் ரீங்காரத்தோடு ஆங்காரமாய் கலந்து, பொங்கும் பால் போல் நானூறு அடி உயரத்திலிருந்து பாய்ந்து தரையினை அதிர வைத்துக் கொண்டிருந்தது அந்த பாலருவி. ஒற்றைக் கோடாய் இறைவன்...