ஓம் சாயிராம்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என் பெயர் வித்யா வெங்கடேஷ். வைகை சித்திரை மை திருவிழாவில், "கெடிலம் ஆறு" என்ற பெயரில் பங்கேற்றேன். அதே IDல் இருந்து, சிறுவர்களுக்கான சிறுகதை ஒன்றை இன்று உங்களுடன் பகிர்கிறேன்.
பகிர்வோம்! மகிழ்வோம்!
அது ஒரு அழகிய கூட்டுக் குடும்பம்...