• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. யாழ் - 06

    நோக்கியா ரிங்கிங் டோன் ச்சாருவிடமிருந்து சிற்பிக்காவைக் காப்பாற்றிவிட ச்சாருவோ " சிற்பியக்கா தப்பிச்சிட்டனு நினைக்காத. இந்த இன்டர்வெல்ல பொய்லாம் யோசிக்கக்கூடாது சரியா? இதோ பை மினிட்ஸ்ல வந்துருவென் " என்று திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் வயது வேகத்தோடு பாதி துள்ளலிலும் பாதி...
  2. யாழ் - 05

    "என்ன வன தேவதையே.... இன்னுமா தூக்கம்? எழும்பி ஜன்னல திறந்து பச்சக் காட்டுக்குள்ள கொஞ்சம் சூரியன வரவிடலாம்தானே? தாவரங்களுக்கு சூரிய ஒளி அவசியமில்லையாக்கும்? நீ தூங்குறன்றதுக்காக பாவம் அதுகளையும் அந்த ரூம்குள்ள வச்சி சாகடிக்கிறியே சிற்பியக்கா.... ???" ம்ம்.... இவள் எப்படி அந்த படுக்கையை...
  3. யாழ் - 04

    "உங்களோடு இந்த பொடி நடை எவ்ளோ அழகான கவிதையா இருக்கு தெரியுமா? இப்படிலாம் ஒருத்தர நம்பி இவ்வளவு தூரம் வருவேன்னு நினைக்கவே இல்லை. உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மகௌரன். நீங்க மட்டும் இல்லைனால் நா என் வாழ்க்கைல இப்படியொரு அழகான சுகங்களை காணாமலேயே போயிருப்பன்....," அவள் மனதுக்குள் ஒரு குறல்...
  4. 36. ப்ரியபாரதீ - வளையாத நதிகள்

    அந்த முற்றத்தில் பூத்துக்குழுங்கிய செடிகளெல்லாம் கலையிழந்து கிடந்தன. அவள் குரல் கேட்டு கேட்டு வளர்ந்த செடிகளல்லவா? அவள் குரலொலிகளை தேடி தேடி ஏங்கியே வாடியிருக்கும். அவள் தொட்டு தடவி வளம் வரும் நேரமும் கடந்துவிட முற்றத்துச்செடிகளெல்லாம் அவளின் ஆத்மாவோடு பேச தொடங்கிவிட்டன..... "கண்ணம்மா...
  5. 19. பிரியபாரதீ - இணைவதே காதல்

    நிஜங்கள் நிர்வானமாய் நின்றது அவள் முன். நித்திரைக் கூட அவளை வெறுக்கத் தொடங்கியது. அவள் தேடிய உண்மை அவள் தேடல்களுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. அணையாது இவள் தூக்கத்திற்காய் காத்துக்கொண்டிருந்த மின்குமிழ் பொழுதுபோக்கிற்காய் ஈசல்களை தன்பால் ஈர்த்துக்கொண்டது போல. இவளின் அழுகையின் ஆரம்பம் கூட...
  6. யாழ் - 03

    என்னை மீட்டும் யாழ் இவளோ....? யாழ் - 03 " இந்த ஓசி (b)பைக்லயும் எவ்ளோ கெத்தா போறிங்க ..... யூ சூப்பர் ....." நீண்ட தூர அமைதியை கெடுப்பதற்காக வம்பிழுத்தாள். மகௌரன் பேச்சு கொடுப்பான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பேசாமல் என்றாலும் ஏதோ இயல்பாய் சென்றுக்கொண்டிருந்தான்...
  7. யாழ் - 02

    என்னை மீட்டும் யாழ் இவளோ...? யாழ் - 02 விரும்புகிறவளின் குரலோசையோடு நித்திரையானவன் காலை எழுந்தவுடன், இரவின் இருட்டில் கைநிதானத்தோடு வைத்த அதே இடத்தில் ஏக்கத்தோடு இருந்த அந்த தொலைபேசியையே முதலில் எடுத்து பார்த்தான். . "குட் மகௌனிங்..." சிற்பிகாவின் குறுந்தகவலை பார்த்துவிட்டு...
  8. என்னை மீட்டும் யாழ் இவளோ....?

    யாழ் - 01 கன்னங்கள் மென்மை இல்லை ஆனால் அவள் இதழ்களில் ஈரம் இல்லாமலில்லை. கண்களில் காந்தமில்லை, ஆனால் அவள் பார்வையில் தாக்கம் இல்லாமலில்லை. இறுக்கமான முகம்தான். கருகுவதற்கு சில விநாடிக்கு முன்னரான காய்ந்த பப்பாசி இலையொன்றினை நன்கு இழுத்து போர்த்தி பொருத்தியது போன்ற அவளது முகமோ அவன்...
  9. என்னை மீட்டும் யாழ் இவளோ....?

    யாழ் - 01 கன்னங்கள் மென்மை இல்லை ஆனால் அவள் இதழ்களில் ஈரம் இல்லாமலில்லை. கண்களில் காந்தமில்லை, ஆனால் அவள் பார்வையில் தாக்கம் இல்லாமலில்லை. இறுக்கமான முகம்தான். கருகுவதற்கு சில விநாடிக்கு முன்னரான காய்ந்த பப்பாசி இலையொன்றினை நன்கு இழுத்து போர்த்தி பொருத்தியது போன்ற அவளது முகமோ அவன்...
  10. நவீன ஆதாமும் ஏவாளும்

    அங்குமிங்குமாக எண்ணிலடங்கா பறவைகள் சிறகடித்துகொண்டிருக்க, சில பறவைகள் "உன்னினத்தை பரவச்செய்வேன், உன்னடியிலோ அல்லது வெகு தொலைவிலோ" என மரங்களோடு பேரம் பேசி கனிகளை பெற்றுகொண்டிருக்க. மரங்களும் செடிகொடிகளும் புல்பூண்டுகளும் காற்றின் வேகத்திற்கு ஒத்துபோய்கொண்டிருக்க, பாய்ந்தோடும் நதி நீரின் ஓசை...
  11. சாயம் - 01

    செம்மஞ்சள் சாயம் பாகம் - 01 நிசப்த கானம். வான் நட்சத்திரங்களும் அவளும் அவர்களும்.... அந்த முற்றத்தில். அந்த முற்றத்தை வெண்மாக்கோலங்களால் ஓவிய முற்றமாக மாற்றியிருந்தாள் அவள். குளித்து முடித்து வெள்ளை துணியினால் தலையை முடிந்த அவளைக் கண்டு விண்மீன்களும் கண்சிமிட்டி இரசிக்க அவளோ அந்த இராமரைப்...