• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    உன் பார்வையில் கரைந்தேனடி-2

    முகிலன்... அவள் கல்லூரி பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் போது எதிரே தெரியாமல் ஒரு நாள் பைக்கை அவள் மீது இடிக்க, அப்படி உண்டான காதல். அழகான வார்த்தைகள், உற்சாகமான உறவுகள், எதிர்காலம் பற்றி கனவுகள். முதலில் அவன் மீராவை புரிந்து கொண்டது போல தான் இருந்தது. அவசர அவசரமாக காதல் மயக்கத்தில் இருந்த...
  2. K

    உன் பார்வையில் கரைந்தேனடி -1

    மஞ்சள் கலந்த அரிசியை தூவ,ரோஜா மலர்களும் அவள் மேல் விழும் போது, மீரா கண்களை மூடி கொள்ள,அந்த கண்களில் ஒரு தேக்கம், ஒரு பயம்... ஒருபுறம் முழுமையற்ற ஏக்கம். இரு மனம் இணையும் திருமண நிகழ்வில் சொந்த பந்தங்கள் எல்லாம் கூடியிருக்க, இவன் தான் இனிமேல் தனக்கு மணவாளன் என்று பெண் அவள் தன் புத்தியில்...