• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. kkp12

    சமர்ப்பணம் 11

    “நீ என்னடா இப்படியெல்லாம் திட்டம் போட்டு வச்சிருக்கிற? இதெல்லாம் நடக்கும்னு வேற நம்பிட்டு இருந்தியா?”என்று அவனிடம் கேட்க, அதற்கு வீரபத்திரனோ,”ஆமாடா! இது கண்டிப்பாக நடக்கும், நடக்கனும்னு நம்புனேன். இப்பவும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு! நான் எங்க ஐயனைக் கூட்டிட்டுப் போய்த் தங்கபுஷ்பத்தைப்...
  2. kkp12

    சமர்ப்பணம் 10

    தன் கன்னத்தைக் கையால் பொத்திக் கொண்டு,”அடிங்கப்பா! என்னை உங்க கையாலேயே அடிச்சுக் கொன்னுடுங்க! அந்த ராஜனைக் கட்டிக்கிறதுக்குப் பதிலாக உங்க கையால் அடி வாங்கி சாகுறதே மேல்!”என்றவளிடம், “ஏன் சொல்ல மாட்டே! உனக்கு உடம்பு பூராவும் திமிரு ஏறிக் கெடக்கு! உன்னை வீட்டில் ஒரு வேலையும் செய்ய விடாமல் பதமாக...
  3. kkp12

    சமர்ப்பணம் 9

    “அடியேய் புஷ்பம்! நில்லுடி!”என்று கூக்குரலிட்டவாறே அவள் பின்னால் ஓடினாள் லோகேஸ்வரி. “அந்தப் புள்ள சொன்னதும் நியாயம் தானுங்க! நாங்க தான் எங்க பொண்ணைக் கொன்னுட்டோம்! அவகிட்ட இந்த வெளங்காதவன் தப்பா நடந்துக்கிட்ட அப்போவே இவனை வெட்டிட்டு செயிலுக்குப் போயிருக்கனும்! அதை விட்டுட்டு இவனையே கட்டிக்க...
  4. kkp12

    சமர்ப்பணம் 8

    “நீ அவளைக் கல்யாணம் பண்ணித் தான்டா ஆகனும்!”என்று அவனிடம் உறுதியாக உரைத்தார் சற்குணம். “ம்மா! நாஞ்சொல்றது உங்களுக்குப் புரியலையா? அவளை என்னால் பொண்டாட்டியா ஏத்துக்க முடியாது!”என்று முரண்டு பிடித்தான் ராஜன். “இங்கே பாருடா! நான் சொல்றதை முதல்ல முழுசாக கேளு. அப்பறம் உன் முடிவைச் சொல்லு. எங்க...
  5. kkp12

    அர்ப்பணம் 7

    அந்த ஊரில் தாங்கள் நிலம் வாங்கப் போகிறவரின் பண்ணை வீட்டில் தான் வீரபத்திரனும், தர்மராஜூம் தங்கி இருந்தனர். அங்கே அடங்காத கோபத்துடன் அமர்ந்திருந்த மகனிடம், “ஏன்டா! இது என்ன நம்ம ஊரா? நாம இறங்கி நியாயம் பேசுறதுக்கு! இங்கே இருக்கிற சட்டம் என்னவோ அது படி தான் இந்த ஊர் மக்கள் நடந்துக்கனும்! இதில்...
  6. kkp12

    அர்ப்பணம் 6

    “ஏனுங்க! உங்க மவ என்னக் காரியம் செஞ்சிருக்கா தெரியுமா?”என்று ஆரம்பித்து அவரிடம் விஷயத்தைச் சொல்லி முடித்தார் வள்ளி. அதைக் கேட்டுக் கோபத்தில் மூக்கில் காற்றடிக்க,”ஏய் புஷ்பா! இங்கே வா”என்று மகளை உரக்க அழைக்கவும், அவரது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாலும் தந்தையிடம் போனாள் தங்கபுஷ்பம்...
  7. kkp12

    அர்ப்பணம் 5

    “எப்படி நிரூபிக்கிறதுங்க?”என்றவளிடம், “நான் தெனமும் உன்கிட்ட கட்டில்ல நடந்துக்கிட்ட மாதிரி நீ இப்போ எங்கிட்ட நடந்துக்கனும்! அதுக்கப்புறம் தான் நீ சொல்றதை நான் நம்புவேன்!”என்றான் அவளது கணவன். அதைக் கேட்டவுடன் பெண்ணவளின் முகம் பயத்திலும், அவமானத்திலும் இருண்டு போய் விட்டது. அதில் திருப்தியுற்ற...
  8. kkp12

    சமர்ப்பணம் 4

    பேருந்தில் இருந்து இறங்கித் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டுத், தன்னுடைய கழுகுக் கண்களால் சுற்று வட்டாரத்தைக் கூர்மையான பார்வையால் அளக்கத் தொடங்கினான் வீரபத்திரன். அவனைக் கண்டதும் அவ்விடத்தில் இருந்த அந்த ஊர் மக்களோ,”இவன் வீரபத்திரன் தான? பக்கத்து ஊர்க்காரனுக்கு இங்கே என்ன வேலை?”என்றும்...
  9. kkp12

    அர்ப்பணம் 3

    மறுநாள் அதிகாலையிலேயே தங்கபுஷ்பத்திற்கு விழிப்புத் தட்டி விட்டது. தன் கண்களைத் திறந்தவளுக்கோ தன்னுடலில் உடைகள் இல்லாது இருப்பதைக் கண்டதும் வேகவேகமாக எழுந்து அவற்றைத் தேடி எடுத்து அணிந்து கொண்டாள். பக்கவாட்டில் திரும்பித் தனது கணவனைப் பார்த்தாள். அவன் இன்னும் விடியவில்லை என்பது போல்...
  10. kkp12

    அர்ப்பணம் 2

    தன் பெற்றோரிடம் வயலில் நடக்கும் வேலையை மேற்பார்வை பார்த்து விட்டு வருவதாக கூறித் தான் இங்கே வந்திருந்தான் ராஜன். ஆனால் அதைச் செய்யாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களோ,”இப்படி வந்து மல்லாக்கப் படுத்து எழுந்து போறதுக்குத் தான் நிதமும் இங்கே வந்துட்டுப் போறான்...
  11. kkp12

    அர்ப்பணம் 1

    அந்த வீட்டின் மாட்டுக் கொட்டகையில் நின்று கொண்டு,”ஏலேய் பரணி! மாடுகளைப் பிடிச்சுக் கட்டி வைக்கச் சொல்லி எப்போ சொன்னேன் உன்னிய? இங்கே வாலே!”என்று ஒரு மாட்டின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்த வீரபத்திரனின் கணீர் குரலைக் கேட்டதும் வேலையாட்கள் யாவரும் அடித்துப், பிடித்துக் கொண்டு...