அத்தியாயம் 21
கதவைத் திறந்ததும் வெளியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவளைக் கண்டு, "நிலா.. நீ எப்டி இங்க?. இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?. காலேஜ் போகலயா இன்னைக்கு?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவன் திடீரென பேச்சை நிறுத்தி தன்னைக் குனிந்து கண்டவன், அவள் முன் சட்டை இல்லாமல் நிற்பதறிந்து ஓடிச்...