நான் இல்லா காலம்
வீட்டுக்குள்ள எங்கையோ பாத்திரம் உருளுற சத்தம் கனகலிங்கத்தின் தூக்கத்தை குழப்பியது .
சீ … ஒரு நாளும் நிம்மதியா நித்திரை கொள்ள ஏலாது இந்த வீட்டில் விடிஞ்சா பொழுதுபட்டா சத்தம் சத்தம்.இராவு ராவா டீவி சத்தம்.ஒரு நாலு மணிபொழுதில தான் கனகரை நித்திராதேவி அரவணச்சவா.
அந்த...