"உங்களோடு இந்த பொடி நடை எவ்ளோ அழகான கவிதையா இருக்கு தெரியுமா?
இப்படிலாம் ஒருத்தர நம்பி இவ்வளவு தூரம் வருவேன்னு நினைக்கவே இல்லை. உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மகௌரன். நீங்க மட்டும் இல்லைனால் நா என் வாழ்க்கைல இப்படியொரு அழகான சுகங்களை காணாமலேயே போயிருப்பன்....,"
அவள் மனதுக்குள் ஒரு குறல்...