அதே நாள் குறிஞ்சியும் அதே கல்லூரியில் சேர்ந்தாள்.. குறிஞ்சிக்கு ஏனோ ரகசியாவை பார்த்ததுமே பிடித்து விட அவளே வலிய சென்று பேசினாள்..
ஒரு நொடி ரகசியா திகைக்க, அதை முகத்தில் காட்டாதவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பாடப்பிரிவை கூற, மற்றவளும் நானே அதே மேஜர் தான் என்றாள்..
ரகசியா ஓரிரு வார்த்தைகளில்...