• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சுவாசம் – 16

    “இட்ஸ் ஓகேடா..” “பாவம்டா தங்கச்சி.. அன்னிக்கு ஹோட்டல்ல உன் மேல காபி கொட்டிட கூடாதுன்னு பதற்ற பட்டு தான்டா பேசுச்சு நான் கவனிச்சேன்டா.. வீட்டுல ஒண்ணும் நீ கோபத்தை காமிக்கலையே..?” “எரிச்சல் அதிகமானதுல இன்னிக்கு ரெண்டு வார்த்தை தான்டா திட்டினேன்.. காலேஜுக்கு போனவ இன்னும் வீட்டுக்கு வரல.. கால்...
  2. சுவாசம் – 15

    அவ்வபோது அவள் நாடியிலுள்ள மச்சமும் கன்னத்து மென்மையும் அவனை அழைத்தாலும் படிக்கும் பெண்ணின் மனதை கலைக்க விரும்பாமல் அமைதி காத்தான்.. நான்கு நாட்கள் ஆகியும் விச்சுவுக்கு காய்ச்சல் குறைந்த பாடில்லை.. “ரகசி.. காலேஜ் போகலையா..? எனக்கு உடம்பு சரியில்லைன்னு எத்தனை நாள் லீவ் போடுவ..? இன்னிக்கு எக்ஸாம்...
  3. சுவாசம் – 14

    போகும் போது பேசியவன் வரும் போது அமைதியாக இருக்க அவன் கோபமாய் இருக்கிறான் என புரிந்து கொண்டாள்.. வீட்டுக்குள் நுழைந்ததும் தன் ஷூவையும் கோட்டையும் மூலைக்கு ஒன்றாய் தூக்கி வீசினான்.. நிச்சயம் அவன் கோபத்துக்கு காரணம் தங்களது திருமணம் குறித்து தான் இருக்கும் என யூகித்தாள்.. ஏனெனில் அனைவரும்...
  4. சுவாசம் – 13

    உமாவைக் கண்டதும் அவளுக்கு உள் மனம் துள்ள விச்சு அவன் அறைக்குச் செல்லும் வரை காத்திருந்தவள் உமாவின் பின் வந்து நின்றவள் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.. “ஏய்.. இந்த மயக்குற வேலையெல்லாம் என் மகன் கிட்ட வச்சுக்கோ..” என தன் கன்னத்தை துடைத்தவர், “இப்படிலாம் நீ பண்ணின உன்னை மன்னிச்சுருவேன்னு...
  5. சுவாசம் – 12

    அதே நேரம் அவன் புத்திக்கு ஒன்று எட்டியது.. அவள் கைகளில் இரண்டு நோட்டு மட்டும் டிபன் பாக்ஸ் வைத்திருந்ததும் நினைவில் எழுந்தது.. அவன் இது வரை காசு, பணம் என்று ஒன்றையும் அவளிடம் கொடுக்கவில்லை.. ‘காசில்லாம எப்படி வீட்டுக்கு வருவா..? இன்னும் அங்கேயே நின்னுட்டு இருக்காளா..? குகன் சொன்ன டைமுக்கு அவ...
  6. சுவாசம் – 11

    சுவாசம் – 11 அடுத்த நாள் காலை கண் விழித்தவனுக்கு வெகு அருகில் தெரிந்தவளின் மாசு மருவில்லா வதனம் அழுகையில் உறங்கிய சிறு குழந்தையை ஒத்திருக்க கன்னத்தை அவன் கைகள் தானாய் வருடியது.. இத்தனை நாள் பழக்கத்தில் தனக்கு அவளிடம் தோன்றாத காதல் அவளுக்கு மட்டும் எப்படி தன்னிடம் தோன்றியது என்ற எண்ணத்துடன் சில...
  7. சுவாசம் – 10

    “மைனா நான் கனவு எதும் காணலையே..?” “இல்ல மாமா இதோ பாருங்க..” என்று அவனை நறுக்கென கிள்ளினாள்.. “வலியை கூட சகிச்சுப்பேன்.. ஆனா உன் குரலை சகிக்க முடியலையே.. ஈயத்தை காதுல ஊத்தின மாதிரி நாராசமா இருக்கு.. பேசாத தயவு செஞ்சு பேசாத..” என்றவன் தலையை பிடித்த படி அமர்ந்து கொண்டான்.. “சொல்லு டி ஏண்டி...
  8. சுவாசம் – 9

    சுவாசம் – 9 “பாப்பா..” என குரல் கேட்க, அவள் யாரென திரும்பிப் பார்க்க, “நீ தான் எங்க விச்சு தம்பியோட சம்சாரமா..?” என்றார் செல்வி. இவ்வழைப்பில் அவளுக்கு வீட்டு ஞாபகம் வர கண்கள் கலங்கியது.. “ஆமா..” “ராசாத்தி.. என் கண்ணே பட்டுரும் போல இருக்கு.. தம்பிக்கு ஏத்த ஜோடி தான்.. அம்சமா இருக்க..” என...
  9. சுவாசம் – 8

    காயூவும் குகனுவும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்க, திருமணத்திற்கு முந்தைய நாள் பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர்.. ரஞ்சிதா என்ன முயன்றும் அழுத படி மண்டபத்துக்கு கிளம்ப, காயூவும் கண் கலங்க, குகனும் ரகசியாவும் அன்னையை சமாதனம் செய்தனர்.. “பாப்பா ரஞ்சி கூட நீயும் மண்டபத்துக்கு...
  10. சுவாசம் – 7

    “ம்மா.. நீங்க என்ன கத்தினாலும் அவன் காதுல விழாது..” “ஏன்டி..?” “அவன் இங்க இருந்தா தானே விழறதுக்கு.. அண்ணன் அவன் ப்ரெண்ட்ஸ்க்கு இன்விடேஷன் கொடுக்க முன்னே கிளம்பிட்டான்.. குடுங்க நான் கொடுத்துட்டு வரேன்..” “சரி பார்த்து பாத்திரமா குடுத்துட்டுவா.. பசிக்குதுன்னு அதை எச்சில் பண்ணிடாத.. உனக்கு நம்ம...
  11. சுவாசம் – 6

    “அது ஒண்ணுமில்ல அத்தான் உங்களை மாதிரி இவ்ளோ தூரம் போகணுமான்னு யோசிக்குறா.. சரியான சோம்பேறி..” “இது ஏதோ எனக்கும் உள்குத்து வச்சு பேசுற மாதிரி இல்ல இருக்கு..” “சந்தேகமே வேணாம்..” என்றவளை விச்சு முறைக்க அக்காவும் தங்கையும் கலகலவென்று சிரித்தாள்.. “நீ என்ன எனக்கு சப்போர்ட் பண்ணாம உன் தங்கை கூட...
  12. சுவாசம் – 5

    சுவாசம் – 5 பின்பு அவனை சாப்பிட அழைத்தவர் அவனுக்கு உணவை பரிமாறி பொறித்த அப்பளத்தை வைத்தார். ரஞ்சியை டைனிங் டேபிளில் அருகே இருக்க கூறியவர் அவன் உண்டு முடிப்பதற்குள் சுடச் சுட பால் பாயசத்தை தயார் செய்து கொடுத்தார். ரஞ்சியும் விச்சுவும் முற்றத்தில் இருக்க அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினார்...
  13. சுவாசம் - 4

    சுவாசம் – 4 “ஆனா அண்ணா.. அம்மா என்கிட்டே சொல்லவே இல்லையே..” “மேடம் பெரிய மினிஸ்டரு.. இவ கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் பண்ணனுமா.. குகா என் ரூம்ல அவளுக்கும் சேர்த்து ட்ரெஸ் பேக் பண்ணி வச்சுருக்கேன்.. அதை ஹால்ல வச்சுரு.. அவளை கிளம்ப சொல்லு,. நானும் புடவை மாத்திட்டு வரேன்.. பத்தே நிமிஷத்துல...
  14. சுவாசம் 3

    சுவாசம் – 3 “ஏதோ தெரியாம நடந்து போச்சு சார்.. அதை சரி பண்ண தான் இதெல்லாம்..” என அசடு வழிந்தாள்.. அவன் எதையும் வாங்காமல் நனைந்திருந்த சட்டைப் பையிலிருந்து தன் கைபேசியை வெளிய எடுக்க, ‘போச்சு..’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.. அவள் கையில் இருந்த துண்டை உருவியவன் கைபேசியை துடைத்து...
  15. சுவாசம் 2

    சுவாசம் – 2 காயூவின் கைகளை தட்டிக் கொடுத்த உமா, “கண்டிப்பா சொல்றேன் காயூ.. நீ ஒண்ணும் கவலைப்படாத.. ரஞ்சிதா என்ன படிச்சு இருக்கா..?” “இன்ஜினியரிங் முடிச்சுட்டு சாப்ட்வேர்ல வொர்க் பண்ணிட்டு இருக்கா..” “நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம்.. சீக்கிரமே நல்ல வரன் அமையும்..” என நம்பிக்கை கொடுத்தார்...
  16. சுவாசம் 1

    சுவாசம் – 1 “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க..?” என ரகசியா தன் தோழியின் தோளில் கை வைத்து திருப்ப, அவள் தோழி வனஜா கண்களில் கண்ணீரோடும் கையில் கை பேசியோடும் நின்றிருந்தாள்.. “நான் சொன்னேன் இல்ல வசந்த்.. என்னை ஒன் சைடா லவ் பண்றான்னு..” “ம்ம்.. என்னவாம் அவனுக்கு..?” “அவன் இப்போ நம்ம ஹாஸ்டல்க்கு...
Top