காயூவும் குகனுவும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்க, திருமணத்திற்கு முந்தைய நாள் பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர்..
ரஞ்சிதா என்ன முயன்றும் அழுத படி மண்டபத்துக்கு கிளம்ப, காயூவும் கண் கலங்க, குகனும் ரகசியாவும் அன்னையை சமாதனம் செய்தனர்..
“பாப்பா ரஞ்சி கூட நீயும் மண்டபத்துக்கு...