கதாசிரியரின் எழுத்து கிராமத்து வாழ்க்கையின் மீது ஈர்ப்பையும் தாண்டி, எப்படி இயற்கையோடு இயைந்து வாழ்வது,எதையும் எதிர்பார்க்காத அன்பு...இவை அருணுக்கு எந்த பாடத்தை தேர்ந்தெடுப்பது என்கிற தெளிவையும்,வாழ்க்கை பாடத்தையும் கொடுத்திருக்கிறது.கிராமத்து வாழ்க்கையை நேர்த்தியான எழுத்தின் மூலம் கண்முன்...