• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. H

    எனக்கென பிறந்தவளே 6

    முருகேசன், லலிதா, அம்பிகா, பாப்பாத்தியம்மாள் அனைவரும் மகேந்திரன் பதிலுக்கு காத்திருந்தனார். தம்பி நாளைக்கு நம்ம ஜோசியர வீடுக்கு வர சொல்லு நிச்சயதுக்கு நாள் குறிக்கணும். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அம்பிகா போய் உன் புள்ளைய கூப்புடுவா அவங்கிட்ட கொஞ்சம் பேசணும்...
  2. H

    எனக்கென பிறந்தவளே 5

    வா மஹேந்திரா வா முருகேசா என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வந்துக்குறீங்க ஏதும் பிரச்சனையா. இருவரும் அமைதியாக இருந்தனர், இப்படி அமைதியா இருந்தா எப்படிப்ப யாரது சொல்லுங்க. அதுவந்துங்க ஐயா நாம வாசு முனியாண்டி பொண்ணு வேணுகா வா விரும்புறான். அந்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு...
  3. H

    எனக்கென பிறந்தவளே 4

    அத்தியாயம் - 4 அந்த பொண்ணு வேணுகா (ரேணுகா )எந்த ஊரு. இந்த ஊருதான் மேலத்தெரு. சிவா கேட்டது ரேணுகா வை பற்றி. அவன் கூறிய தகவல் வேணுகா உடையது. (விதியின் ஆட்டம் ஆரம்பம் ). சிவா வாசுவிடம் உன்ஆளு பேரு வேணுகா, மேலத்தெருவில் தான் அவ வீடு இருக்கு இது போதுமா இல்லை இன்னும்...
  4. H

    எனக்கென பிறந்தவளே - 03

    வாசு காலேஜ்க்கு கிளம்ப அவனது லல்லிமா அவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தார். வாசுவின் போன் இசைத்தது . மச்சான் என்னடா பண்ணுற கிளம்பிடைய இல்லையா டா.எவ்வளவு நேரம் டா வெயிட் பண்றது என்று கத்திக்கொண்டு இருந்தான் வாசுவின் உயிர் தோழன் சிவா. கிளம்பிட்டேன் சிவா இன்னும் அஞ்சு நிமிஷத்தில...
  5. H

    எனக்கென பிறந்தவளே - 02

    அத்தியாயம் 2: ரேணு ஸ்டாப் வந்துருச்சி இறங்குடி என தோழிகள் அழைக்க தான் பேக் எடுத்துகொண்டு கீழே இறங்கினால். ரேணு போகும் போது நோட் வாங்கிடு போலாம் சரியா. இல்லடி விஜி நீ இவங்களோட முன்னாடிப்போ நான் வேணுகா வீடுக்கு போய் அவள குடிடுவரேன். ஏன் ரேணு அவ இந்த ஊரு தான அவளுக்கு காலேஜ்க்கு வர...
  6. H

    எனக்கென பிறந்தவளே - 01

    அனைவருக்கும் வணக்கம் எனக்கென பிறந்தவளே நான் எழுதும் முதல் கதை.இந்த கதை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதையில் உள்ள குறை நிறைகளை தங்கள் கருத்துக்கள் மூலம் தெரியப் படுத்துங்கள். உங்களின் கருத்துகளின் மூலம் என்னுடைய பிழைக்களை நான் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்...