எளிய நடை , அதில் வெளிப்படும் எத்தனையோ ஏக்கங்களும், தாக்கங்களும். அடுத்தவர்களுக்காகவே வாழுகின்ற நகர்ப்புற வாழ்க்கைக்கும் கிராமப்புற வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்ற விதம், வார்த்தைகளால் விளக்கிப் புரியவைக்காமல் இயற்கைச் சூழ்நிலைகளைக் கொண்டே பேரனின் மனத்தில்...