நம் கதையின் நாயகி.
, சிவப்பு நிற சட்டை, பச்சை நிற பாவாடை, கழுத்தில் வெள்ளை நிற பாசி மணி சகிதம் உதட்டை மடித்துகொண்டு அத்தனை பாத்திரங்களையும் கழுவி கொண்டு இருந்தால் யாழினி 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து விட்டாள் .
உடல் நிலை முடியவில்லை என கூறிய அவள் பாட்டியிடம், என்ன பத்மா கல்யாண வேலை அம்புட்டு...