• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. G

    அத்தியாயம்:3

    பத்மா அம்மா நீங்க ரெண்டு பேரும் என் கூட வந்துடுங்க, சென்னைக்கு, யாழினியை நான் ஒரு நல்ல காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கிறேன் என்றார் பார்வதி.. ஹும்ம்ம்.... அங்க வந்து நான் என்ன மா பண்ண போறேன்.. இருக்க போறது இன்னும் கொஞ்ச காலம் தான் என் வீட்லயே என் உயிர் போகட்டும் மா.. நா வாழ்க்கையே நீங்க...
  2. G

    அத்தியாயம்: 2

    அந்த குடும்பத்தில் சொர்ணாவின் குணம் அவன்தான் பாத்துக்குறான்.. என்ன விட நல்லா பாத்துகுறான்.. என்ன ! அவன் அப்பா மாதிரி கொஞ்சம் கோபபடுவான்.. ஹ ஹ ஹ.. விதை ஒன்னு போட்டா சுற ஒண்ணா மொலைக்கும் . நடராஜ் தம்பி யாருக்கும் அடங்காதவர்.. உன்னை கட்டிக்கிட்ட பிறகு தான் கோப படுரத கொஞ்சம் குறைச்சுகிட்டார்.. உன்...
  3. G

    அத்தியாயம்:01

    நம் கதையின் நாயகி. , சிவப்பு நிற சட்டை, பச்சை நிற பாவாடை, கழுத்தில் வெள்ளை நிற பாசி மணி சகிதம் உதட்டை மடித்துகொண்டு அத்தனை பாத்திரங்களையும் கழுவி கொண்டு இருந்தால் யாழினி 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து விட்டாள் . உடல் நிலை முடியவில்லை என கூறிய அவள் பாட்டியிடம், என்ன பத்மா கல்யாண வேலை அம்புட்டு...