• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 27

    அத்தியாயம் 27 காலையில் வழக்கம் போல எழுந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நங்கை, வாசலில் விக்ரமின் கார் இருக்கவும்…. தூங்கிக் கொண்டிருப்பவர்களை ஏன் எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்வாவிடம்," தம்பி வந்துட்டான் போல "என்று சொல்ல, அவன் சந்தேகமாக," ஷாலினிய கூட்டிட்டு.. காலையில கிளம்பறதா தானே...
  2. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 26

    கபிலன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.மிகவும் அமைதியாகவே இருந்தார். ஷாலினியும் அப்பாவின் கோபத்தை உணர்ந்தபடி, அவரது மனதை சமாதானப்படுத்துவதற்காக,அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்ததால், சாந்தி மகளிடம் பேச நினைத்தாலும் கணவரின் பார்வைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்க,பிரியா...
  3. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 25

    அத்தியாயம் 25 விக்ரமும், விஷ்வாவும் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வரும் பொழுது நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. அடுத்த கட்டமாக வீட்டின் காம்பவுண்ட் சுவரை மேலும் இரண்டடி உயரமாக்குவதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்க,ஷாலினிக்கு எதிர்பாராத சமயத்தில் ராணியிடமிருந்து போன் வரவும்,"...
  4. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 24

    அத்தியாயம் 24 காலையில் முதலில் கண்விழித்தது விக்ரம் தான். தனது அருகில் குழந்தை போல தூங்கும் மனைவியை பார்த்துக் கொண்டே இருந்தான். மிகவும் குறுகிய நாட்களில்,தன் மனதில் ஷாலினி மனைவியாக பதிந்து போவாள் என்று முன்பு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டான். ஆனால் நிஜத்தில்.. சில நாட்களிலேயே...
  5. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 23

    அத்தியாயம் 23 அரை மணி நேரத்தில் கதவை திறந்து வெளியே வந்து விடுவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு மணி நேரமாகியும் அவள் கதவை திறக்காமல் இருக்க, மீண்டும் கதவை தட்டியவன்," பசிக்குது ஷாலினி. வெளியில் வா "என்று அழைக்க, "பசிக்குதுன்னா..போய் போட்டு சாப்பிடுங்க "என்ற குரல் மட்டும் வர, "நான்...
  6. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 22

    அத்தியாயம் 22 சுந்தரம்…அன்றைய மாலை வரை தங்களது ஊரை சுற்றி விட்டு இரவானதும்.. தன்னுடைய அண்ணன் வீட்டை தேடி வர அவரைக் கண்ட விஷ்ணு,,"வீராப்பா மகன் வீட்டுக்கு போறேன்னு போனீங்க.. திரும்ப எந்த முகத்தை வைச்சுக்கிட்டு இங்க வர்றீங்க?"என்று எகத்தாளமாக கேட்க, போதையில் இல்லாதவருக்கு விஷ்ணுவின் கேள்வி...
  7. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 21

    அத்தியாயம் 21 விஷ்வா பேசிய விஷயங்கள் மனதை விட்டு அகலாமல் அலைக்கழிக்க, சோபாவில் சோர்வாக விக்ரம் அமர்ந்திருக்க.சிறிது நேரம்..அலுப்பில் கண்மூடி அமர்ந்திருக்கிறான் என்று நினைத்தவள், அவனது இமைகள் அலைபாய்ந்து கொண்டிருப்பதை கவனித்து விட்டு அவன் அருகில் சென்று அமர்ந்தவள், அவனது நெற்றியை நீவி...
  8. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 20

    அத்தியாயம் 20 அஞ்சலியின் தலையை தடவியபடி அமர்ந்திருந்த கணவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி," தேங்க்ஸ் "என்று சொல்லவும், 'எதற்காக ?'என்று கேட்பான் என்று அவள் எதிர்பார்க்க, அவன் முதல் முறையாக அவளது பார்வையை புரிந்து கொண்டவன் போல மென்னகை புரிய, தன் கணவன் தன்னை புரிந்து கொண்டு...
  9. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 19

    அத்தியாயம் 19 ஒரு வாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல், நன்றாக போய்க் கொண்டு இருப்பது போல இருந்தது. பிரச்சினையை கொடுப்பதற்காகவே ஊரிலிருந்து வந்து சேர்ந்தார் சுந்தரம். அவரது வருகையை ஷாலினியும்,நங்கையும் எதிர்பார்க்கவே இல்லை. விஷ்வாவும் விக்ரமும் வேலைக்குப் போயிருக்க, அவர்கள் இல்லாத பொழுது...
  10. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 18

    அத்தியாயம் 18 மதிய விருந்தை முடித்துவிட்டு, தங்களது அறையில் ஓய்வாக அமர்ந்திருந்த பொழுது,பிரியாவிடம் இருந்து ஷாலினிக்கு போன் வர, அவசரமாக போனை எடுத்தவள்," அக்கா" என்றதுமே, "நீயா ஷாலினி இப்படி பண்ண..!என்னால நம்பவே முடியல "என்று எடுத்தவுடன் கேட்கவும், சங்கடமாக," நீ தானக்கா.. ஓடிப் போயிடுன்னு...
  11. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 17

    அத்தியாயம் 17 காலையில்.. விக்ரம் கண் விழித்து பார்த்த பொழுது அருகில் ஷாலினி இருக்கவில்லை. பாதி இரவுக்கு மேல் தூங்கியதால் கண்கள் எறிய..மெதுவாக கண்களைத் துடைத்து விட்டு எழுந்து வெளியே வர ஷாலினி, கிச்சனுக்குள் இருப்பது தெரிந்து," கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே..! அதுக்குள்ள என்ன அவசரம்னு...
  12. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 16

    அத்தியாயம் 16 இரவு சடங்குக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று புலம்பி கொண்டிருந்த மனைவிக்கு உதவி செய்வதற்காக, விக்ரமை தனியாக அழைத்துக் கொண்டு வந்த விஷ்வா,"உனக்கு எந்த பூ பிடிக்கும் விக்ரம்?"என்று கேட்க,எதற்காக கேட்கிறான் என்று புரியாதவனா..? "அட போங்க மாமா..ஷாலினிய பொண்டாட்டியா பார்க்கிறது பத்தி...
  13. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 15

    அத்தியாயம் 15 காலை 10 மணி இருக்கும். தன்னுடைய போன் அலறிக் கொண்டே இருக்க எடுத்துப் பார்த்தவன், தன்னுடைய தந்தை அழைத்து இருப்பதை கண்டதும் முகத்தை சுருக்கி, "இவர் எதுக்கு போன் பண்றார்? "என்று வாய்விட்டு கேட்டுவிட்டு போனை எடுக்க, "ஷாலினி பொண்ண..நீ தான் கூட்டிட்டு போயிட்டியா சாமி.. கல்யாணம்...
  14. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 14

    அத்தியாயம் 14 தனக்கு அருகில் அமர்ந்திருந்த நங்கையிடம்," குழந்தையை நான் கொஞ்ச நேரம் வச்சிக்கவா மதினி "என்று தன்னுடைய பதட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கேட்க, அவளும் அஞ்சலியை கொடுத்து விட,தூக்கத்தில் இருந்த குழந்தை சிணுங்கினாலும் சிறிது நேரத்தில் அமைதியாக தூங்கி விட்டாள். விக்ரம் ஷாலினியை...
  15. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 13

    அத்தியாயம் 13 ஷாலினிக்கு போன் செய்த விக்ரம்,"இன்னும் ரெண்டு நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.உனக்கு எப்போ என் கூட வரணும்னு தோணுதோ.. அப்போ போன் பண்ணி சொல்லு. நான் ரெடியா காரை எடுத்துட்டு உன் வீட்டுக்கு வந்துடறேன்" என்றவன், அவள் பதில் பேசாமல் இருக்க," நமக்கு கல்யாணம் நடந்தாலும்.. நீ அத்தைக்கு...
  16. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 12

    அத்தியாயம் 12 விக்ரம் சென்ற பின்னர் மகளிடம் வந்த சாந்தி," விக்ரம கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சத்தியம் பண்ணுன்னு கேட்டபோது சத்தியம் பண்ண தானே..!! அந்த சத்தியத்தை உடைக்கிற மாதிரி… விக்ரமுக்கு உன்ன கல்யாணம் பண்ணி தர மாட்டோம்னு சொல்லவும் அழுதுட்டு இருக்க..! "உண்மைய சொல்லு ஷாலினி..! விக்ரம்...
  17. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 11

    அத்தியாயம் 11 தன் சொந்தங்கள் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் விக்ரம்.. தன்னுடைய அக்கா, மாமாவை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டான். நங்கை," நேரடியா ஷாலினி வீட்டிலேயே பொண்ணு கேட்போமா… இல்லன்னா நம்ம பெரியப்பா வீட்டுக்கு போய்.. அவரோட சம்மதத்தோட அவர கூட்டிக்கிட்டு பொண்ணு கேட்க போவோமா "என்று...
  18. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 10

    அத்தியாயம் 10 இரவெல்லாம் விக்ரம் தூங்கவில்லை. ஷாலினியின் அம்மாவிடம்… தான் உரிமையாக," எனக்கு ஷாலினிய கல்யாணம் பண்ணி கொடுக்கிறீங்களா?" என்று கேட்டது… தான் தானா…என்று தன்னையே அவனால் நம்ப முடியவில்லை. தன்னுடன் திருமணமானால் அவளுக்கு பிறந்த வீடு இருக்காது என்று வீட்டினரிடம் சொல்லிவிட்டு...
  19. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 9

    அத்தியாயம் 9 ஷாலினி போனை வைத்து விட்ட பின்னர், விக்ரமால் நிம்மதியாக வேலையை பார்க்க முடியவில்லை. பத்து நிமிட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவளுக்கு போன் செய்ய, அவள் போனை கட் செய்யவும், மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்த்தான். விடாமல் அவன் அழைத்ததில் சோர்ந்து போனவள், குளியல் அறைக்கு சென்று...
  20. N

    கண் மூடினேன் மெய் தீண்டினாய் 8

    அத்தியாயம் 8 எப்பொழுதும் காலையில் அஞ்சலியை தூக்கிக்கொண்டு விஷ்வா தான் விக்ரமின் அறைக்கு வருவான். இன்று வித்தியாசமாக நங்கை அங்கே வந்தவள், விக்ரமை எழுப்பவும் அவளை ஒரு பார்வை பார்த்தவன்," அஞ்சலியை படுக்க வச்சுட்டு போ "என்று விட்டு திரும்பி படுத்துக்கொள்ள, "அஞ்சலி கீழே தூங்கறா. நீ நேத்து...