அத்தியாயம் 18
மதிய விருந்தை முடித்துவிட்டு, தங்களது அறையில் ஓய்வாக அமர்ந்திருந்த பொழுது,பிரியாவிடம் இருந்து ஷாலினிக்கு போன் வர, அவசரமாக போனை எடுத்தவள்," அக்கா" என்றதுமே,
"நீயா ஷாலினி இப்படி பண்ண..!என்னால நம்பவே முடியல "என்று எடுத்தவுடன் கேட்கவும்,
சங்கடமாக," நீ தானக்கா.. ஓடிப் போயிடுன்னு...