• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. G

    நேசம் -12

    நேசம் - 12 இரண்டு நாட்கள் அழுது கரைந்தும், கண்ணீருக்கு ஓய்வு விட அவள் தயாராக இல்லை. அழுதால் எதையும் மாற்ற முடியாது என்பது அவள்அறியாதது அல்ல. தன் வழ்வு ஆரம்பம் ஆவதற்கு முன்னர் முடிந்து போனது தான் வேதனையாக இருந்தது. இவனை நம்பியா இத்தனை தூரம் வந்தோம். பட்டினி கிடந்து செத்திருந்தாலும் சொந்த...
  2. G

    நேசம் - 11

    நேசம் - 11 "ம்ம்… என்னையும் கேட்கலாம் தானே மிரு சாப்பிட்டியா எண்டு?" "ம்ம் சாப்பிட்டிங்களா?" இயந்திரம் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. "சாப்பிடோணும். ஆனா உனக்குத் தான் மூட் சரியில்ல போல." மூக்கினால் கழுத்து வளைவில் உரசியவன் செயல், மர அட்டை ஊறுவதைப் போல் அருவெறுப்பாக இருந்தது...
  3. G

    நேசம் - 10

    நேசம் - 10 எழும்பி இருக்கவே முடியாது, கிடந்த கள்ள தீனிகளை தின்று பசியைத் தீர்த்துக் காெண்டவளது அந்தக் கொடுமையான மூன்று நாட்களையும் ஓடியிருந்தது. தலைக்குக் கொஞ்சமாக மஞ்சள் வைத்துத் தோய்ந்தவள், இன்றாவது சமைப்போம் என்று சமையல் கட்டில் போய் நின்றவளுக்குத் தனக்கு ஒருவளுக்கு சமையல் எனும்போது...
  4. G

    நேசம் - 9

    நேசம் - 9 அன்று கடையில் ஒரே கூட்டம். எப்போதும் கவுன்ட்டரில் நிற்பது கென்றி தான். அன்று ஏதோ ஓர் அலுவலாக வெளியே சென்று வந்தவன், வாசலில் வரும் போதே கடையின் இரைச்சல் தாங்காது, "குமார்... கெல் ஏ லு பிரோப்பிலம். ஏ பொக்குவா ஏ சே சீ பிறியோ? (என்ன அங்க சத்தம்? என்ன பிரச்சினை குமார்?" என்றான்...
  5. G

    நேசம் - 8

    நேசம் - 8 பிடிக்கவில்லை என்றாலும், கடமையேயெனச் சமைத்து உண்டவள் கண்கள் சொருவிக் கொண்டு வந்தது. இப்போதெல்லாம் நித்தரையை தவிர அவள் சந்தோசம் காண்பதற்கு எதுவும் இருந்ததில்லை. அன்றைய வெப்ப நிலையோ முப்பத்தியொன்று என டீவியின் ஓரம் காட்ட, "கடவுளே... முப்பத்தி ஒன்டுக்கா இப்பிடி அவியுது? ஊரில...
  6. G

    நேசம் - 7

    நேசம் - 7 இதமாய் வெய்யோனின் கதிர்கள் மென்மையாக அவன் உடல் தழுவ, அதுவரை போர்வைக்குள் தன்னைக் குறுக்கிப் படுத்திருந்தவன், பெரும் கொட்டாவி ஒன்றினை விட்டுக்கொண்டு எழுந்தமர்ந்தான். சில மாதங்களாக அவன் அறையினை வெயில் தொட்டதே இல்லை. தொடுவதற்கு வெயில் என்று ஒன்று வரவேண்டுமே! அப்படி வந்தாலும்...
  7. G

    நேசம் - 3

    பக்கத்தில பாயாசத்தை வைச்சுக் கொண்டு ஆற போடுறது படையலுக்கு நாங்கள் செய்யிற பாவம் எல்லோ சிஸ்.. இப்ப எடுத்தாலும் பிறகு எடுத்தாலும் அது அவனுக்கு சொந்தானது.. நன்றி சிஸ்
  8. G

    நேசம் - 3

    நன்றி சிஸ்.. தாெடந்து படியுங்கோ உங்கட கேள்விக்கான பதில் கிடைக்கும்.
  9. G

    நேசம் - 3

    அப்பட்டமான பழி இது.அப்பிடி சொல்லாதீங்க சிஸ்.
  10. G

    நேசம் - 6

    நேசம் - 6 அவன் கூறியதைப் போலவே, பார்க்கிங்கின் உள்ளே ஓடை போன்ற ஒரு பாதை. அங்கிருக்கும் படிக்கட்டு வழியாக ஏறி நடந்தால் இரண்டு கதவுகள். அதைத் தாண்டி உள்ளே வந்தால் இரண்டாவது மாடியில் சுற்றி வர இருந்த கதவுகளில் ஒன்றைத் திறந்தவன், "இது தான் எங்கட வீடு. முதல் முதலா வீட்ட வாரீர், வலக்கால எடுத்து...
  11. G

    நேசம் - 5

    நேசம் - 5 "என்ன அப்பப்பா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... நான் நெடுவ போடுற உடுப்பையே போடுறனே!" சங்கடத்தில் அணிந்திருந்த ரொப்பினை இழுத்து விட்டவாறு கூறியவள் கையினைத் தட்டிவிட்ட தனலச்சுமி… "உனக்குத்தான் வெக்கம்... அங்க பார்! இதைவிட எப்பிடி எல்லாம் கேவலமா உடுப்பு போட்டிருக்கினம் எண்டு...
  12. G

    நேசம் - 4

    நேசம் - 4 இதோ இதோ என்று வரக் கூடாது என்றிருந்த நாளும் வந்து விட்டிருந்தது. எயார்ப்போட்டில் அழவே கூடாது என்று வைராக்கியமாக நின்றிருந்தவள் கண்கள் எங்கே அவளது கட்டுக்கு அடங்கியது? இமை தாண்டிக் கன்னம் தொட்டிருந்த கண்ணீரைக்கண்ட சியாம், "அழாதயும் மிருதுளா... எங்க போகப் போறன்... இன்னும் ஒரு...
  13. G

    நேசம் - 3

    நேசம் - 3 திருமணம் முடிந்த இரவே மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே அறைக்குள் விட்டுவிட்டார்கள். (இங்கு எல்லாம் முதல் இரவு என்று கையில் பால் சொம்பு காெடுத்து மாப்பிள்ளை காலில் விழுந்து வணங்க வேண்டும் என்ற சடங்கும் இல்லை சம்பிரதாயமும் இல்லை. திருமணம் முடிந்தால் போதும், இருவரையும் ஒன்றாகச்...
  14. G

    நேசம் - 2

    அவான்ர சூழல் யோசிக்க விடேல.. நல்லதா நினைப்பம்... நன்றி சிஸ்
  15. G

    நேசம் - 2

    தெரியேலயே யாரு பாவம் எண்டு... சிஸ் நீங்கள் கதை எழுத போறீங்கள் எண்டு சொல்லீச்சினம் எழுலேயா?