• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. W

    வேனிற் பூக்கள் _3

    வேனிற் பூக்கள் _3 ***** பெரியவீட்டு அம்மாவின் உடல் எரிந்து முடிய மணி மூன்றாக.. பசி வயிற்றைக் கிள்ளியது. அனைத்தையும் முடித்துவிட்டுக் கிளம்ப.. அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. என்ன செய்வது பெற்றவர் செய்தபிழை கல்லூரிக்கு போக வேண்டியவன் பிணம் எரிக்கிறான். மனதில் தாளாத சுமையோடு அருகில் இருந்த...
  2. W

    Thank you

    Thank you
  3. W

    Thank you

    Thank you
  4. W

    பூக்கள் _2

    பூக்கள் _2 ******* "என்னடா கரியா அப்படி திருதிருனு முழிச்சிட்டு நிக்குற ?" "ஆகவேண்டியதப் பாரு சீக்கிரம்" என அவசரப்படுத்தினார் நாட்டாமை. கிடையாட்டைப் பத்திக்கொண்டு பட்டியில் அடைத்துவிட்டுத் திரும்பிய மாயன் (கரியனின் சின்ன அப்பப்பா மகன் சித்தப்பா முறை) கரியன் சுடுகாட்டில் நிற்பதைக் கண்டுப்...
  5. W

    பூக்கள் _1

    ஏய் கரியா..." "எங்க ஒங்கப்பன் ?" " பெரிய வீட்டம்மா சாவுக்கு கட்டை அடுக்காம தண்ணியப் போட்டுட்டு படுத்துட்டானா ?" "சீக்கிரம் வந்து வேலைய முடிக்கச்சொல்லு" "வருவானா இல்லை வேற ஆளு பார்க்கணுமா ?" "இல்ல நீ வந்து கட்டை அடுக்கி அந்தம்மாவுக்கு காரியத்தை முடிச்சுக்கொடு" என்றதும் "நான் காலேஜ்...