பூக்கள் _2
*******
"என்னடா கரியா
அப்படி திருதிருனு முழிச்சிட்டு நிக்குற ?"
"ஆகவேண்டியதப் பாரு
சீக்கிரம்" என அவசரப்படுத்தினார் நாட்டாமை.
கிடையாட்டைப் பத்திக்கொண்டு பட்டியில் அடைத்துவிட்டுத் திரும்பிய மாயன் (கரியனின் சின்ன அப்பப்பா மகன் சித்தப்பா முறை)
கரியன் சுடுகாட்டில் நிற்பதைக் கண்டுப்...