• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. G

    உன் பார்வையில் கரைந்தேனடி -6

    அவள் வெளியே செல்லவும் அர்ஜுன் கண்ணாடி முன் நின்று அவள் முதன் முறையாக அவனின் நெற்றியை தொட்டுப் பார்த்ததை நினைத்துப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.. மீரா சமையல் அறை நோக்கி சொல்லவும், அங்கே யாழினி காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்க “ஏய் வந்துட்டியா, இந்தா இந்த பால் மட்டும் கொண்டு போய்...
  2. G

    உன் பார்வையில் கரைந்தேனடி -5

    மீரா சோபாவில் தூங்கிக்கொண்டிருக்க, தன்னருகே அர்ஜுன் மெதுவாக இருக்கும்போது,அவளது சுவாசமும் மெல்ல தளர்ந்ததாய் தெரிந்தது. ஆனால்...ஒரு நொடியில் அவள் கண்கள் திறந்தது.ஒருவிதமான பயம். அவள் உடல் உதிரியாய் நடுக்கமடைய அவள் ஒரே மூச்சில் எழுந்து பார்க்கவும் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான் என்பதை...
  3. G

    உன் பார்வையில் கரைந்தேனடி -4

    அவளின் சத்தம் கேட்டு “என்ன ஆச்சு?”என கதவை அர்ஜுன் திறந்து பார்க்க, அப்போது தான் உணர்ந்தாள் ’நடந்தது அனைத்தும் கனவு’ என்று ஆனால் அவனிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஏய் எதுக்கு வந்த வெளியே போ “என அவள் ஒரு விரலை அவன் முகத்திற்கு நேராக நீட்டி சொல்லவும் “ ஏய் லூசாடி, நீ தானே இப்போ என் பேரை...
  4. G

    உன் பார்வையில் கரைந்தேனடி -3

    அர்ஜுன் கார் ஒரு ஹோட்டலை நெறுங்க, அர்ஜுன் கார் நின்றவுடனே, ஹோட்டல் வேலைக்காரன் சிரித்துக்கொண்டு வணக்கம் சொல்ல,அந்த உணவகம் முழுக்கவே அவன் வாசலில் வருகிறார் என்றால் அது தெரிந்துவிடும், கம்பீரம் இல்ல, பாசம் பணத்தை வாரி இறைப்பவன் அவன். அவன் வேகமாக உள்ளே சென்றதும் மீரா நிதானமாக பின்னே வர அவனிடம்...