பத்மா அம்மா நீங்க ரெண்டு பேரும் என் கூட வந்துடுங்க, சென்னைக்கு, யாழினியை நான் ஒரு நல்ல காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கிறேன் என்றார் பார்வதி..
ஹும்ம்ம்.... அங்க வந்து நான் என்ன மா பண்ண போறேன்.. இருக்க போறது இன்னும் கொஞ்ச காலம் தான் என் வீட்லயே என் உயிர் போகட்டும் மா..
நா வாழ்க்கையே நீங்க காப்பாத்தி கொடுத்தது.. இனி யாழினி என் பொறுப்பு..
என்று எதை நினைத்து சொன்னாரோ..
சரி யாழினி உன் tc மார்க் ஷீட் எல்லாம் வந்ததும் எனக்கு இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணு சரியா?? என்றார் பார்வதி.
காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றார் பார்வதி அம்மாள்..
பெரிய வாசல் கதவு உள்ளே ஒரு பெரிய ஹால், அதன் இடது புறத்தில் சகல வசதியுடைய சமையல் அறை. வலது புறத்தில் இரண்டு படுக்கை அறை. அதில் ஒன்று தான் பார்வதி அம்மாவின் அறை ,வலது புறத்தில் இருந்து இடது பக்கமாக மேல.ஏறி செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. படிகளின் கீழே பூஜை அறை.
மேலே நான்கு அறைகள் இடது புறத்தில் இரண்டு அறைகள் ஒன்று சிறிய படுக்கை அறை, மற்றொன்று நூலகம்,இடது புறத்தில் ஒரு பெரிய படுக்கை அறை அதுவே ஆதித்தியாவின் அறை, அதனை ஒட்டி உடற்பயிற்சி அறை.
உள்ளே நுழைந்த பார்வதி முதலில் கண்டது ஆதித்யாவின் அறையை தான்.
மேல ஆதித்யாவின் அறை கதவு திறந்து இருந்தது.ஓ.. இவன் வீட்ல தான் இருக்கானா? கோபமா இருப்பானோ? இப்போ என்ன செய்றது என எண்ணி கொண்டே மேலே சென்றார். கதவை ஒரு முறை தட்டி விட்டு உள்ளே நுழைந்தார்.. அவனது அறையில் இருந்த சோஃபாவில் ட்ராக் pant, மற்றும் ரவுண்ட் நெக் டீ-ஷர்ட் அணிந்து, கால் மேல் கால் போட்டு கொண்டு அலுவலக கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தவன் அன்னையின் வருகையை உணர்ந்து, நிமிர்ந்து அவரை பார்த்தான்.
தலை நிறைய அலை அலையான கேசம் அடங்காது அசைந்து கொண்டு இருந்தது.
அடர்த்தியான புருவங்களுக்கு இடையில் கூர்மையான கண்கள், சிறிய தாடிக்கும் மீசைக்கும்.இடையில் தடித்த உதடுகள். மாநிறம் கொண்ட அவனது கழுத்தில் மெல்லிய சங்கிலி அலங்கரித்து கொண்டு இருந்தது. உடற்பயிற்சியின் பலனால் உடற்கட்டுகள் அவனுக்கு மேலும் அழகூட்டியது..
அன்னையை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்..
அவன் அருகில் சென்றதும், மீண்டும் கோப்புகள் மீது விழிகளை செலுத்தினான்.. அவனுடைய தலை முடியை கோதி விட்டு சாப்பிடியா ஆதி, என்றார்.
வீம்புக்கென அமர்ந்து இருந்தான்.
சரி நீ வேலைய பாரு நான் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன் என்று எழுந்தார்.
ஆ... அ.. ம்...மா என இடுப்பை பிடித்தார் பார்வதி. அதுவரை கோப்புகளை ஆராய்ந்து கொண்டு இருந்தவன், பதறி எழுந்து தாயை தாங்கி என்ன மா ஆச்சு என அக்கறையுடன் வினவினான்.
யாரோ ஒருத்தர் ரொம்ப கோவம இருந்தாரு என்றார் பார்வதி நமட்டு சிரிப்புடன்.
ம்ம்... ம்ம்... நான் எவ்ளோ சொன்னேன் அங்க போகாதீங்கஎன்னு! அப்புறமா சொர்ணாவ இங்க வரவச்சு விருந்து கொடுக்கலாம்னு சொன்னேன். ஆனா நீங்க கொஞ்சம் கூட என் பேச்சை கேக்கவே இல்லை .
டேய் அவ நம்ம குழந்தை டா.அவ அவ்ளோ ஆசையா கூப்பிடும்போது எப்படி போகாம இருக்கர்து என்று அங்களாய்த்தார்..
டெல்லி போர்ட்மீட்டிங்க்கு இருக்கு. கிலம்பனும்னு சொல்லி இருந்த இன்னும் கெலம்புலயா! பா என்றார் பார்வதி..
அதான் மா பைல்ஸ் இன்னொரு தரம் செக் பண்ணிட்டு இருந்தேன்.. இப்போ கிளம்பிடுவேன் என்று மீண்டும் கோப்புகளில் மூழ்கினான்.
மாலை 6 மணிக்கு பிளைட் என்பதால் 4 மணிக்கே கிளம்பி விட்டான் ஆதி.
சரியாக ஏழு மணிக்கு பார்வதி அம்மாவின் ஃபோன் ரிங்கானது..
அழைப்பை ஏற்று காதில் வைத்து ஹலோ என்
ஹும்ம்ம்.... அங்க வந்து நான் என்ன மா பண்ண போறேன்.. இருக்க போறது இன்னும் கொஞ்ச காலம் தான் என் வீட்லயே என் உயிர் போகட்டும் மா..
நா வாழ்க்கையே நீங்க காப்பாத்தி கொடுத்தது.. இனி யாழினி என் பொறுப்பு..
என்று எதை நினைத்து சொன்னாரோ..
சரி யாழினி உன் tc மார்க் ஷீட் எல்லாம் வந்ததும் எனக்கு இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணு சரியா?? என்றார் பார்வதி.
காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றார் பார்வதி அம்மாள்..
பெரிய வாசல் கதவு உள்ளே ஒரு பெரிய ஹால், அதன் இடது புறத்தில் சகல வசதியுடைய சமையல் அறை. வலது புறத்தில் இரண்டு படுக்கை அறை. அதில் ஒன்று தான் பார்வதி அம்மாவின் அறை ,வலது புறத்தில் இருந்து இடது பக்கமாக மேல.ஏறி செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. படிகளின் கீழே பூஜை அறை.
மேலே நான்கு அறைகள் இடது புறத்தில் இரண்டு அறைகள் ஒன்று சிறிய படுக்கை அறை, மற்றொன்று நூலகம்,இடது புறத்தில் ஒரு பெரிய படுக்கை அறை அதுவே ஆதித்தியாவின் அறை, அதனை ஒட்டி உடற்பயிற்சி அறை.
உள்ளே நுழைந்த பார்வதி முதலில் கண்டது ஆதித்யாவின் அறையை தான்.
மேல ஆதித்யாவின் அறை கதவு திறந்து இருந்தது.ஓ.. இவன் வீட்ல தான் இருக்கானா? கோபமா இருப்பானோ? இப்போ என்ன செய்றது என எண்ணி கொண்டே மேலே சென்றார். கதவை ஒரு முறை தட்டி விட்டு உள்ளே நுழைந்தார்.. அவனது அறையில் இருந்த சோஃபாவில் ட்ராக் pant, மற்றும் ரவுண்ட் நெக் டீ-ஷர்ட் அணிந்து, கால் மேல் கால் போட்டு கொண்டு அலுவலக கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தவன் அன்னையின் வருகையை உணர்ந்து, நிமிர்ந்து அவரை பார்த்தான்.
தலை நிறைய அலை அலையான கேசம் அடங்காது அசைந்து கொண்டு இருந்தது.
அடர்த்தியான புருவங்களுக்கு இடையில் கூர்மையான கண்கள், சிறிய தாடிக்கும் மீசைக்கும்.இடையில் தடித்த உதடுகள். மாநிறம் கொண்ட அவனது கழுத்தில் மெல்லிய சங்கிலி அலங்கரித்து கொண்டு இருந்தது. உடற்பயிற்சியின் பலனால் உடற்கட்டுகள் அவனுக்கு மேலும் அழகூட்டியது..
அன்னையை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்..
அவன் அருகில் சென்றதும், மீண்டும் கோப்புகள் மீது விழிகளை செலுத்தினான்.. அவனுடைய தலை முடியை கோதி விட்டு சாப்பிடியா ஆதி, என்றார்.
வீம்புக்கென அமர்ந்து இருந்தான்.
சரி நீ வேலைய பாரு நான் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன் என்று எழுந்தார்.
ஆ... அ.. ம்...மா என இடுப்பை பிடித்தார் பார்வதி. அதுவரை கோப்புகளை ஆராய்ந்து கொண்டு இருந்தவன், பதறி எழுந்து தாயை தாங்கி என்ன மா ஆச்சு என அக்கறையுடன் வினவினான்.
யாரோ ஒருத்தர் ரொம்ப கோவம இருந்தாரு என்றார் பார்வதி நமட்டு சிரிப்புடன்.
ம்ம்... ம்ம்... நான் எவ்ளோ சொன்னேன் அங்க போகாதீங்கஎன்னு! அப்புறமா சொர்ணாவ இங்க வரவச்சு விருந்து கொடுக்கலாம்னு சொன்னேன். ஆனா நீங்க கொஞ்சம் கூட என் பேச்சை கேக்கவே இல்லை .
டேய் அவ நம்ம குழந்தை டா.அவ அவ்ளோ ஆசையா கூப்பிடும்போது எப்படி போகாம இருக்கர்து என்று அங்களாய்த்தார்..
டெல்லி போர்ட்மீட்டிங்க்கு இருக்கு. கிலம்பனும்னு சொல்லி இருந்த இன்னும் கெலம்புலயா! பா என்றார் பார்வதி..
அதான் மா பைல்ஸ் இன்னொரு தரம் செக் பண்ணிட்டு இருந்தேன்.. இப்போ கிளம்பிடுவேன் என்று மீண்டும் கோப்புகளில் மூழ்கினான்.
மாலை 6 மணிக்கு பிளைட் என்பதால் 4 மணிக்கே கிளம்பி விட்டான் ஆதி.
சரியாக ஏழு மணிக்கு பார்வதி அம்மாவின் ஃபோன் ரிங்கானது..
அழைப்பை ஏற்று காதில் வைத்து ஹலோ என்
Last edited: