நீலிமா தேவாவினால் கத்தி குத்து பட்டு கொஞ்ச கொஞ்சமாக உயிர் கூட்டை விட்டு வெளியேற வெறும் சதை பிண்டமாக தரையில் சரிந்ததை உக்கிரமாக பார்த்திருந்த தாஸ் கொஞ்சமாக அக்காவின் மேல் உள்ள பாசம் முகிழ்ந்தெழுந்ததில் டேய் என குத்திய தேவாவின் இரத்ததை பார்க்கும் வெறியோடு அவனை நெருங்கி வந்து கத்தியை பாய்ச்சுவதற்குள் தாஸின் கழுத்தில் கத்தியை இறக்கி ஆழம் பார்த்திருந்தான் தேவா...
இரத்தம் வெளியேறிய கழுத்தை பிடித்து கொண்டு கீழே சரிந்தவன் கண்களில் மிளிர்ந்த குரூரத்தை மீறியே ஏமாற்றம் மின்ன மடிந்து விழுந்தவனுக்கு கடைசி வரை குறுக்கு புத்தியால் யாரையாவது அண்டி பிழைக்கும் நிலை ஏற்ப்பட்டு இதோ தன் வாழ்க்கையின் அத்தியாயத்தை அர்த்தமற்று முடித்து கொண்டிருந்தான் தாஸ்...
கொலை செய்து விட்டோம் என்ற குற்ற குறுகுறுப்பின்றி தன் முகத்திலும் கரங்களிலும் தெறித்து இருந்த இர்த்த துளிகளை துடைத்து கொண்டவனை பொருத்த வரை இது கொலையாகவே தோன்றவில்லை என்பதே உண்மை... இருவர் நெஞ்சில் சிறிதெனும் ஈரம் மிஞ்ச ஒரு மன்னிப்பை யாசிக்கவில்லை என்றாலும் சிறு இறஞ்சும் பார்வையோடு சாகும் தருவாயில் ஓர் கனவான பார்வை கூட அவர்களிடம் தென்படாது போனதில் அது கொலையாக அன்றி வதமாக தோன்றியது அவனுக்கு..
பெற்ற பிள்ளை மேல் இத்தனை குரோதமும் வன்மமுமா என முழு அவதாரத்தை கண்டுவிட்டு பிரம்மை பிடித்தவன் போல் நின்ற அதர்ஷனின் இதயத்தை சவுக்கால் அடித்தது போல் இருந்தது நீலிமா சிறிதும் பச்சாதாபமோ கனிவோ இன்றி பெற்ற பிள்ளையாகிய தன்னை குற்றி கொள்ள வந்ததை நினைத்து...
அப்படியே நின்றவனின் தோளை உலைக்கிய தேவா அவனின் மன குமுறலை அறிந்து கொண்டளும் அதனை அறுதல் வார்தைகள் மூலம் கிளறி கிளப்பும் எண்ணமின்றி வீட்டுக்கு போலாம் என்ற வார்த்தையோடு மட்டும் தன் பேச்சை முடித்து கொண்டவனை நிமிர்ந்த பார்த்தவன் சம்மதமாக தலையை மட்டும் ஆட்டி விட்டு தேவாவோடு கேஷ்ட் ஹவுஸ் நோக்கி புறப்பட்டிருந்தான் அதர்ஷன்...
இறந்து கிடந்த சடலத்தை அப்புற படுத்தும் வேலையை எல்லாம் அவன் கூறாது சந்திரனே நிலையை உணர்ந்து செய்து முடித்தவருக்கு அது அவர் கடமைகளில் ஒன்றும் கூட....
மனதில் குமுறலை சுமந்து வீடு வந்த சேர்ந்த அதர்ஷன் நேராக தன் அம்முவின் மடி சேர்ந்திருந்தான்...
அவன் கூறியதற்கு கட்டுப்பட்டு கட்டிலை விட்டு இறங்காது சமத்து பிள்ளையாக தலகாணியை அனைத்து உறங்கியவளின் கரங்களின் இடையே சிக்கி இருந்த தலகாணியை உருவி தூரம் வீசி விட்டு அந்த இடத்தை தான் பிடித்து கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்த பின் தான் மனதின் குமுறல் சிறிது மட்டுப்பட்டதாய்...
தாயின் குனம் இது தான் என முழு முற்றுமாக அறிந்திருந்தாலும் இப்படி பெற்ற நேசம் சிறிதும் இன்றி வெறியோடு தன் கண்களை சந்திக்க கத்தியை பாய்ச்ச வந்ததில் அதர்ஷனின் உள்ளுற உறங்கி கிடந்த சிறு பிள்ளை தன் தாயின் அரக்க குனத்தை பார்த்து சதம்பித்து விட்டதை தொடர்ந்து வெளி தெரிந்த முரடனும் கூட சதம்பித்த நின்ற தருணத்தில் தான் தேவா சூழலை கிறகித்து அதர்ஷனின் மேல் துரும்பும் படாது அவனை பாதுகாத்து இருவரையும் வதம் செய்து முடித்திருந்தான் ....
அவள் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவனின் மனம் நடத்திய தாய் வேண்டும் என்ற மெய் தேடலுக்கு கிடைத்த வரமாய் அஞ்சலியை பாவித்தவன் அவள் மேனி நோகாது அனைத்து அவளிடத்தில் அப்போதைக்கு குழ்ந்தையாகவே மாறி போயிருந்தான் அதர்ஷன் வர்மா...
பூவியிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கதிரவன் சிறிது சிறிதா முகிலுக்குள் மறைய தொடங்கிருந்த நேரத்தில் முகிலுக்கு வெளியே உள்ளிழுக்க மறந்த கதரிவனின் மிச்ச கரங்கள் இன்னும் கூட புவியில் சிறு வெப்பத்தை கிளப்பிய போதும் தென்றலின் இனிமை உல மக்களை தழுவியதில் சிறு கதகதப்போடு மதியம் முடிந்து மாலை நேரம் தொடங்கியிருந்தது...
நேரம் மாலை எட்டி விட்டதல் வீட்டிற்கு செல்லும் பரபரப்பில் அனைவரும் பணிகளை விரைவாக முடித்து ஜரூராக வீரின் மேஜையில் சமர்பித்து விட்டு நகற தொடங்கியிருந்ததை தொடர்ந்து அந்த மாய பெண்ணும் வேலை பார்க்கும் சாக்கில் நொடிக்கு ஒரு முறை கண்ணாடி அறைக்குள் இருந்தவனஷ தன் பார்வையால் வருடி கொண்டே தட்டச்சு பலகையை தட்டி கொண்டிருந்தாள் அவள்...
தட்டச்சு பலகையில் உலாவி கொண்டிருந்த அவளின் விரல்களை விஜி பிடித்து கொண்டதை பார்த்தவள் எண்ணடி வேணும் உனக்கு நீ வேலையை சீக்கிரம் முடிச்சா நானும் முடிக்கனுமா கொஞ்சம் லேடாகும் என கூறி தன் விரல்களை அவள் கையில் இருந்து உருவி கொண்டு மீண்டும் ஏதோ தட்ட தொடங்கியவளை சுரண்டிய விஜி நிஜமா வேலை தான் பாக்குறியா என்று கேட்கவும் கடுப்பாக முறைத்தவள் ஏன் நொய் நொய்னு உயிரை வாங்குற என்றவள் வீர் அறையில் ஒரிரு நொடி கண்களை பதித்து பின் அவள் புறம் திரும்பி இன்னும் பத்து நிமிஷம் கிளம்பிறலாம் என்று சொன்னவளை நக்கலாக பார்த்து வைத்த விஜி...
நீ சொல்லுறதை எல்லாம் புயல் காத்துல பொறி திங்குறவன் கூட நம்ப மாட்டான் இப்போ என்ன அந்தா அவரு இன்னும் போகாம இருக்கதுனால அம்மனி ரொம்ப தீவிரமா வேலை பாக்குறிங்க இதே அவரு கிளம்புனா கப்சிப்புனு நீயும் உன் வழிய பார்த்து கிளம்பிற மாட்ட உனக்கு அவரை பார்க்க இது ஒரு சாக்கு என நொந்து கொண்டவளை பார்த்து அசடு வழிந்தாலும் சிறிதாக கெத்தை மெயின்டன் செய்தவளாய்...
அதான் தெரியுதுல கொஞ்சம் நேரம் பொறு அவரு கிளம்புனதும் கிளம்பலாம் என கூறி இப்போது நடிக்கும் நிபந்தனை இன்றி மெல்ல டெஸ்கில் சாய்ந்து அவனை ரசிக்கலானாள் அவள்...
பாவம் விஜி தான் இந்த மனுஷன் எப்ப கிளம்புவாறோ என புலம்பியபடி மணி ஒளித்ததும் பள்ளியில் இருந்து தெறித்து ஓடும் மானவி போல் வீர் நகற காத்திருந்தாள் அவள்...
அவன் நகர்ந்தால் தானே அவள் வீட்டிற்கு ஓட முடியும் என்பதால் தலை விதியே என தன் தோழிக்காக சகித்து அமர்ந்திருந்தாள் விஜி...
அவனை ரசிப்பது அவள் வழக்க செயலுள் தவறாது இடம் பிடிக்கும் ஒரு செயல் என்றாலும் மற்ற விஷயத்தில் கனவம் குறையாது அலட்ச்சியம் இன்றி நேர்த்தியாகவே முடித்து வைப்பவளின் மேல் விஜிக்கே சில நேரம் ஆச்சர்யம் தோன்றும்....
ஒரே வேலையில் முழ்கும் போது அதில் முத்தெடுக்காது அடுத்த வேலையில் கவனம் பதிப்பது எல்லாம் பலருக்கும் சாத்தியப்படாதது அல்லவா ஆனால் அந்த விதிக்கு அப்பார்பட்டு அவனை ரசிப்பதோடு தன் கையில் எடுத்த வேலையையும் திருத்தமாக முடிப்பவளின் மேல் ஆச்சரம் கொள்ளவது நியாயம் தானே...
காலையில் அலுவலக வலாகத்திற்குள் நுழைந்த மட்டும் வீரை கண்களால் தேடி பிடிப்பவள் மாலை வேலை முடித்து செல்லும் வரையில் அவனை விட்டு பார்வையை விலக்காது இருப்பவளில் கரங்கள் சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் வேலையை முடிக்க முனையும்...
அவனை தொட்டே தொடரும் அவளின் நாள் என்றாவது அவனின் பிரசனம் காணாது போனால் அவ்வளவு தான் ஏதையோ தொலைத்தவள் போல் சோக முகமாகவே வலய வருவபவளின் முகம் மறு நாளாவது அவனை கண்டு கொண்டால் தான் சிறிதெனும் மலரும்...
இவளில் இந்த செயல்கள் எல்லாம் கிறுக்கு தனமாக தோன்றினாலும் கிறுக்கு தனமும் காதலின் அங்கத்தில் தவறாது இடம் பிடிக்கும் செயல் தானே என்றபடி பார்த்தாள் அவளின் செயல்களும் ரசிக்கதக்கதாகவே இருக்கும் என்பது ஐயமற்றது...
அவள் கனித்ததை போல் சரியாக பத்து நிமிடம் கடக்க தன் பணிகளை முடித்துவிட்ட திருப்தியுடன் உடலை நெட்டி சோம்பல் முறித்து அப்பாடா என ஆசுவாசம் பட்டவனின் நெஞ்சம் திடிரென ஏதையோ பார்க்க சொல்லி குறுகுறுத்ததில் பட்டென அந்த மர்ம பெண் இருக்கும் திசை பக்கம் பார்வையை செழுத்தி இருந்தவனின் கண்களில் பட்டது என்னமோ போனை நோன்டி கொண்டிருக்கும் விஜி தான்...
அவளையே ஒரிரு நொடி ஆழ நோக்கியவனின் விழி திருப்தி கொள்ளாது அவளை கடந்தும் எதையோ தேடியவனின் தேடலுக்கு சரியான பொருள் கிடைக்காததில் லேசாக முகம் சுருங்க மனதில் வேறுமையை சுமந்து வீட்டிற்கு கிளம்பலானான் வீர்...
அவனின் விழி ஏம்மாற்றத்தோடு தன் பக்கம் இருந்து மீண்டு சென்றதை டெஸ்கின் கீழ் இருந்து பார்த்தபடி இருந்த அந்த மர்ம பெண்ணின் மனதிலும் வேறுமை குடிக்கொண்டதாய் அவன் கிளம்பி விட்ட மறு நொடி விஜியை இழுத்து கொண்டு கிளம்பி இருந்தாள் அவள்...
தோழிகள் இருவரும் அமைதியாக தங்கள் வீட்டை நோக்கி பயனத்தை தொடர்ந்து கொண்டிருக்கையில் அந்த அமைதியை குழைப்பதாய் விஜி ரிது என வண்டியை செழுத்திய கொண்டிருந்தவளை அழைத்திருந்தாள்...
ம்ம் என்ன விஜி என சாலையில் கண்களை பதித்தபடி அவள் கூப்பிடதற்கு பதில் கொடுத்தவளிடம்..நீ வீர் சார் கிட்ட உன் லவ்வை சொல்லுறது தான் எனக்கு சரினு படுது பேசாமா சொல்லிரு என மீண்டும் அதே புள்ளியில் பேச்சை கொண்டு வந்தவளை பக்கவாட்டாக திருப்பி பார்த்து சிறு வலியோடு சிரித்தவள் நான் சாக்கடை விஜி அது உனக்கே கூட தெரியும் அப்படி இருக்கும் போது நான் கங்கை மாதிரி துய்மையா இருக்கவுங்க கிட்ட போகனும்னு நினைக்கிறதே தப்பு விட்டுறு விஜி என அழுவதற்கு தயாராக கண்களில் நீரை தழும்ப வைத்து கொண்டு குரல் கம்ம கூறி பாதையை மறைத்த விழி நீரை துடைத்தபடி வண்டியை இயக்கியவளின் தோளை தட்டி கொஞ்சம் வண்டிய நிறுத்து ரிது இன்னைக்கே தெளிவா ஒரு முடிவு எடுத்துட்டு வீட்டிற்கு போகலாம் என கூறவும் அவளும் மறுக்காமல் வண்டியை ஒரம்கட்டி நிறுத்தி இருந்தாள்...
வண்டியில் இருந்து இறங்கிய விஜி முன் அமர்ந்திருந்தவளையும் இறங்க கூறி தன் முன் நிறுத்தியவள் உனக்கு என் பிரச்சனை ரிது அதை முதல்ல சொல்லு என்றவளிடம்...
விஜி நா பல முறை என்னோட மனசுல இருக்குறத சொல்லிட்டேன்ல அப்பறமும் ஏன் இதே பேச்சுக்கு என்ன திருப்ப இழுத்து கொண்டு வந்து நிறுத்தி என்ன காயப்படுத்துற...
ரிது உனக்கு நடந்தது தப்பான விஷயம் தான் அதை நா இல்லைனு சொல்லலை ஆனா உன் பார்வைல இத்தனை குழற்படியா தெரியிர இந்த விஷயம் அவரு கண்ணுக்கு வேற மாதிரி தோனலாம அது உனக்கு சாதகமாவும் அமையலாம் எல்லார் பார்வையும் ஓரே கண்ணோட்டத்துல இருக்காது என அவளுக்கு எப்படியாவது விளக்க முயன்றவளுக்கு ஏதிர்பதமாக அடமாக நின்ற அந்த மர்ம பெண்ணோ வேண்டாம் விஜி இது ஒத்து போகாது விடேன் நா இப்படியே இருந்துக்குறேன் என அழுதபடி கூறியவளின் கண்ணீருக்கு எப்போது எய்ந்து போய் விடுபவள் இன்று முடிவு எடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கில் அவள் கண்ணீருக்கு மசியாது நின்றவளுக்கு ஒன்று மட்டும் தான் நோக்கம் அவள் ரிது நிம்மதியாக இருக்க வேண்டும்...
ஆனால் அவளோ ஒத்து போகாது என்ற வார்தையை பிடித்து கொண்டு நிற்பவளை ஆயசமாக பார்த்தவள் பின் ஒரு முடிவோடு அவளை பார்த்து அப்போ நீ எப்பையும் உன் மனசுல இருக்கதை அவருகிட்ட சொல்ல மாட்ட அப்படி தானே என்றவளிடம் ஆம் என்பதாய் தலை அசைத்து கட்டியவளை பார்த்து...
அப்போ உன் மனசுல இந்த விதை விழுக காரணமா இருந்த அந்த நிகழ்வையே மறந்துட்டு நீ நீயா இரு நா உன்ன போர்ஸ் பண்ணல என்றவளை திகைத்து பார்த்த அந்த மர்ம பெண் என்னால அதை எல்லாம் மறக்க முடியாது விஜி பீளிஸ் நா இப்படியே இருந்துக்கிறேன் விடேன் என்றவளை கண்டு அவள் கண்களிலும் கண்ணீர் தழும்பினாலும் தன்னை இறுக்கி கொண்டு இது தான் என் முடிவு ரிது ஒன்னு நடந்த சம்பவத்தை அவருகிட்ட பொறுமையா சொல்லி கூடவே உன் மனசுல இருக்கதையும் சொல்லு இல்லேனா அவரை நீ பார்க்காத என்ன நீ கொடுமைகாரியா கூட நினைச்சுகோ எனக்கு அதை பத்தி கவலை இல்லை எனக்கு எப்பையும் நீ முக்கியம் அதுகாக இந்த முடிவு தான் எனக்கு சரியா படுது...
ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இல்லாம நிலமை மாறும் ஆனால் அப்பையும் நீ இதை பிடிச்சு தான் தொங்குவ அதுனால விட்டுறு போதும் ஒரு வகைல அவருக்கு இது வரை இது எதுவும் தெரியாம இருந்தது கூட நல்லது தான் என கூறியவள் வண்டியை கிளப்பி அவளையும் ஏற்றி கொண்டே வீட்டை நோக்கி பறந்திருந்தாள்...
அதர்ஷன் எங்கேயும் தன்னை நகர அனுமதிப்பதில்லை என்பதால் பொழுது போகாமல் சஞ்சனாவை தூக்கி வைத்து கதை பேசுவதை வழக்கமாக்கி கொண்டாள் அவள்...
குழந்தைக்கும் அவளுடன் வைப் செட்டானதில் அதும் அஞ்சலியை தேடி வந்து ஒட்டி கொள்வது ஒர் அளவிற்கு அஞ்சலியின் நேரத்தை கடத்த சரமம் காட்டாது நகர்ந்து சென்றிருந்தது...
வழக்கமாக இன்றும் சஞ்னாவுடன் கதை அளந்தபடி அமர்ந்திருந்தவளை ஓரவிழியால் ரசித்தபடி தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தவனை அழைத்தபடி வந்தாள் சாந்தி...
தம்பி உங்களை வேலன் ஐய்யா பாக்க வந்துருக்காங்க அவரை கீழதான் உக்கார வச்சுருக்கேன் வாங்க என தகவளை கூறிவிட்டு சென்றவரை தொடர்ந்து நகர எத்தனித்தவன் அதற்கு முன் அஞ்சலி புறம் திரும்பி அம்மு பத்திரம் பாப்பா பட்டுனு விளையாட்டு தனமா ஏதாவது பண்ணிற போறா கேர்புல் சரியா ஒரு டென் மினிட்ஸ்ல வந்துருவேன் என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு பின் பக்கம் அமர்ந்திருந்த சஞ்சனாவின் கன்னத்திலும் முத்தம் வைத்து நிமிரந்தவன் சன்முகவேலனை பார்க்க சென்றான்...
அஞ்சலி சஞ்சனாவின் மேல் காட்டும் அதிபடியான இனக்கத்தை கண்டு அவனுக்கும் அந்த சின்னஞ்சிறு மொட்டை ரொம்பவே பிடித்து விட்டதோடு தனக்கும் இப்பிடி அஞ்சலியின் மினியேச்சராய் ஒரு குட்டி அஞ்சலி வேண்டும் என்ற ஆசை பிறந்ததிற்கு சஞ்சனா முலகாரணியாகி போனாள்...
கீழே ஹாலில் சோகமே உருவாய் அமர்ந்து இருந்தவரின் அருகே ஆங்கிள் என அழைத்தபடி நெருங்கியவனை நிமிர்ந்து பார்த்தவர் பட்டென எழுந்து உன்கிட்ட கொஞ்சம் பேசனும்பா பேசலாமா என அனுமதி கேட்டவரை பார்த்து என்ன ஆங்கள் என்கிட்ட பர்மிஷன் கேட்குறிங்க பேசுங்க ஆங்கள் நா கேட்கிறேன் என்றவன் அவரை சோப்பாவில் அமர்த்தி தானும் அமர்ந்து கொண்டான்...
சிறிது நேரம் கடக்க மெல்ல பேச்சை ஆரம்பித்தவர் சற்று தயக்கதோடு நேஹா உனக்கு பண்ண எல்லா விஷியமும் எனக்கு தெரியும் அதர்ஷா என்றவர் பின் கண்டிப்பா அதுக்காக என் பொண்ண கொன்னுட்டியேனு உன்கிட்ட சண்டை போடலாம் வரலைபா என்றவர் சற்று தயக்கத்தோடு அவ பண்ணது தப்பா இருந்தா மன்னிப்பு கேட்டு சரி பண்ணலாம் ஆனால் பாவம் பண்ணிட்டு போனவளோட செயலை மன்னிப்பு கேட்டு சாதரணப்படுத்த முடியாதுனாலும் கொஞ்சம் எனக்குள்ள குறுகுறுக்குற குற்ற உணர்ச்சிக்கு தளர்ச்சி வேணும் பீளிஸ் மன்னிச்சுருபா என கையெடுத்து கும்பிட்டவரின் கையை பிடித்து கொண்டவன் இதை எல்லாம் விட்டுறலாம் ஆங்கள்...
அந்த பொண்ணுக்காக நீ துடிச்ச துடிப்ப வார்தையால கேட்ட அப்போவே எனக்கு உன் வலி புரிஞ்சுது நல்ல வேலை அந்த பொண்ணு மீண்டு வந்து என் பொண்ணோட பவத்தை குறைச்சுட்டா இல்லேனா பாவி நரகத்துல கூட கொஞ்சம் நிம்மதி இல்லாம தவிச்சுறுப்பா என்றவருக்கு ஒரே பெண்ணை இழந்துவிட்ட வருத்தம் இருந்தாலும் விம்பாக இருந்து கொண்டு இதற்கு மேல் பாவ சுமையை சுமக்க முடியாதவர் இறக்கி வைக்க இதோ அதர்ஷன் முன் வந்திருந்தார்...
இத்தனை நாள் அவர் பிரச்சனையை கையாளும் திறமையிலும் கம்பிரத்திலும் திகைத்து நின்றவன் இன்று அவரின் குனத்தில் திகைத்து பேச்சற்று போனான்...
நேஹாவின் மேல் இவர் கொண்டிருக்கும் பாசத்தை அவனும் நன்கு அறிவானே..அவளுக்காக எதையும் செய்ய துனிபவர் அவளே பாவ காரியத்தை செய்து விட்டு சென்ற பட்சத்தில் அவள் சென்று விட்ட கவலையை புறம் தள்ளிவிட்டு தன் முன் மன்னிப்பு கேட்டு அமர்ந்தவரை கொஞ்சம் மெச்சுதலாகவே பார்த்தான்.....
எத்தனை பேர் இப்படி பிள்ளைகளின் தப்பிற்கு துனைப்போகாமல் நேர்மையாக மன்னிப்பு கேட்பார்கள்..அந்த விதத்தில் சண்முக வேலன் சிறந்த தந்தையாக தெரிந்தார்...
இங்கே தேவா தன்னவளின் இதழை கோவம் கொண்டு சிதைத்து கொண்டு இருந்தான்....
தொடரும்...
இரத்தம் வெளியேறிய கழுத்தை பிடித்து கொண்டு கீழே சரிந்தவன் கண்களில் மிளிர்ந்த குரூரத்தை மீறியே ஏமாற்றம் மின்ன மடிந்து விழுந்தவனுக்கு கடைசி வரை குறுக்கு புத்தியால் யாரையாவது அண்டி பிழைக்கும் நிலை ஏற்ப்பட்டு இதோ தன் வாழ்க்கையின் அத்தியாயத்தை அர்த்தமற்று முடித்து கொண்டிருந்தான் தாஸ்...
கொலை செய்து விட்டோம் என்ற குற்ற குறுகுறுப்பின்றி தன் முகத்திலும் கரங்களிலும் தெறித்து இருந்த இர்த்த துளிகளை துடைத்து கொண்டவனை பொருத்த வரை இது கொலையாகவே தோன்றவில்லை என்பதே உண்மை... இருவர் நெஞ்சில் சிறிதெனும் ஈரம் மிஞ்ச ஒரு மன்னிப்பை யாசிக்கவில்லை என்றாலும் சிறு இறஞ்சும் பார்வையோடு சாகும் தருவாயில் ஓர் கனவான பார்வை கூட அவர்களிடம் தென்படாது போனதில் அது கொலையாக அன்றி வதமாக தோன்றியது அவனுக்கு..
பெற்ற பிள்ளை மேல் இத்தனை குரோதமும் வன்மமுமா என முழு அவதாரத்தை கண்டுவிட்டு பிரம்மை பிடித்தவன் போல் நின்ற அதர்ஷனின் இதயத்தை சவுக்கால் அடித்தது போல் இருந்தது நீலிமா சிறிதும் பச்சாதாபமோ கனிவோ இன்றி பெற்ற பிள்ளையாகிய தன்னை குற்றி கொள்ள வந்ததை நினைத்து...
அப்படியே நின்றவனின் தோளை உலைக்கிய தேவா அவனின் மன குமுறலை அறிந்து கொண்டளும் அதனை அறுதல் வார்தைகள் மூலம் கிளறி கிளப்பும் எண்ணமின்றி வீட்டுக்கு போலாம் என்ற வார்த்தையோடு மட்டும் தன் பேச்சை முடித்து கொண்டவனை நிமிர்ந்த பார்த்தவன் சம்மதமாக தலையை மட்டும் ஆட்டி விட்டு தேவாவோடு கேஷ்ட் ஹவுஸ் நோக்கி புறப்பட்டிருந்தான் அதர்ஷன்...
இறந்து கிடந்த சடலத்தை அப்புற படுத்தும் வேலையை எல்லாம் அவன் கூறாது சந்திரனே நிலையை உணர்ந்து செய்து முடித்தவருக்கு அது அவர் கடமைகளில் ஒன்றும் கூட....
மனதில் குமுறலை சுமந்து வீடு வந்த சேர்ந்த அதர்ஷன் நேராக தன் அம்முவின் மடி சேர்ந்திருந்தான்...
அவன் கூறியதற்கு கட்டுப்பட்டு கட்டிலை விட்டு இறங்காது சமத்து பிள்ளையாக தலகாணியை அனைத்து உறங்கியவளின் கரங்களின் இடையே சிக்கி இருந்த தலகாணியை உருவி தூரம் வீசி விட்டு அந்த இடத்தை தான் பிடித்து கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்த பின் தான் மனதின் குமுறல் சிறிது மட்டுப்பட்டதாய்...
தாயின் குனம் இது தான் என முழு முற்றுமாக அறிந்திருந்தாலும் இப்படி பெற்ற நேசம் சிறிதும் இன்றி வெறியோடு தன் கண்களை சந்திக்க கத்தியை பாய்ச்ச வந்ததில் அதர்ஷனின் உள்ளுற உறங்கி கிடந்த சிறு பிள்ளை தன் தாயின் அரக்க குனத்தை பார்த்து சதம்பித்து விட்டதை தொடர்ந்து வெளி தெரிந்த முரடனும் கூட சதம்பித்த நின்ற தருணத்தில் தான் தேவா சூழலை கிறகித்து அதர்ஷனின் மேல் துரும்பும் படாது அவனை பாதுகாத்து இருவரையும் வதம் செய்து முடித்திருந்தான் ....
அவள் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவனின் மனம் நடத்திய தாய் வேண்டும் என்ற மெய் தேடலுக்கு கிடைத்த வரமாய் அஞ்சலியை பாவித்தவன் அவள் மேனி நோகாது அனைத்து அவளிடத்தில் அப்போதைக்கு குழ்ந்தையாகவே மாறி போயிருந்தான் அதர்ஷன் வர்மா...
பூவியிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கதிரவன் சிறிது சிறிதா முகிலுக்குள் மறைய தொடங்கிருந்த நேரத்தில் முகிலுக்கு வெளியே உள்ளிழுக்க மறந்த கதரிவனின் மிச்ச கரங்கள் இன்னும் கூட புவியில் சிறு வெப்பத்தை கிளப்பிய போதும் தென்றலின் இனிமை உல மக்களை தழுவியதில் சிறு கதகதப்போடு மதியம் முடிந்து மாலை நேரம் தொடங்கியிருந்தது...
நேரம் மாலை எட்டி விட்டதல் வீட்டிற்கு செல்லும் பரபரப்பில் அனைவரும் பணிகளை விரைவாக முடித்து ஜரூராக வீரின் மேஜையில் சமர்பித்து விட்டு நகற தொடங்கியிருந்ததை தொடர்ந்து அந்த மாய பெண்ணும் வேலை பார்க்கும் சாக்கில் நொடிக்கு ஒரு முறை கண்ணாடி அறைக்குள் இருந்தவனஷ தன் பார்வையால் வருடி கொண்டே தட்டச்சு பலகையை தட்டி கொண்டிருந்தாள் அவள்...
தட்டச்சு பலகையில் உலாவி கொண்டிருந்த அவளின் விரல்களை விஜி பிடித்து கொண்டதை பார்த்தவள் எண்ணடி வேணும் உனக்கு நீ வேலையை சீக்கிரம் முடிச்சா நானும் முடிக்கனுமா கொஞ்சம் லேடாகும் என கூறி தன் விரல்களை அவள் கையில் இருந்து உருவி கொண்டு மீண்டும் ஏதோ தட்ட தொடங்கியவளை சுரண்டிய விஜி நிஜமா வேலை தான் பாக்குறியா என்று கேட்கவும் கடுப்பாக முறைத்தவள் ஏன் நொய் நொய்னு உயிரை வாங்குற என்றவள் வீர் அறையில் ஒரிரு நொடி கண்களை பதித்து பின் அவள் புறம் திரும்பி இன்னும் பத்து நிமிஷம் கிளம்பிறலாம் என்று சொன்னவளை நக்கலாக பார்த்து வைத்த விஜி...
நீ சொல்லுறதை எல்லாம் புயல் காத்துல பொறி திங்குறவன் கூட நம்ப மாட்டான் இப்போ என்ன அந்தா அவரு இன்னும் போகாம இருக்கதுனால அம்மனி ரொம்ப தீவிரமா வேலை பாக்குறிங்க இதே அவரு கிளம்புனா கப்சிப்புனு நீயும் உன் வழிய பார்த்து கிளம்பிற மாட்ட உனக்கு அவரை பார்க்க இது ஒரு சாக்கு என நொந்து கொண்டவளை பார்த்து அசடு வழிந்தாலும் சிறிதாக கெத்தை மெயின்டன் செய்தவளாய்...
அதான் தெரியுதுல கொஞ்சம் நேரம் பொறு அவரு கிளம்புனதும் கிளம்பலாம் என கூறி இப்போது நடிக்கும் நிபந்தனை இன்றி மெல்ல டெஸ்கில் சாய்ந்து அவனை ரசிக்கலானாள் அவள்...
பாவம் விஜி தான் இந்த மனுஷன் எப்ப கிளம்புவாறோ என புலம்பியபடி மணி ஒளித்ததும் பள்ளியில் இருந்து தெறித்து ஓடும் மானவி போல் வீர் நகற காத்திருந்தாள் அவள்...
அவன் நகர்ந்தால் தானே அவள் வீட்டிற்கு ஓட முடியும் என்பதால் தலை விதியே என தன் தோழிக்காக சகித்து அமர்ந்திருந்தாள் விஜி...
அவனை ரசிப்பது அவள் வழக்க செயலுள் தவறாது இடம் பிடிக்கும் ஒரு செயல் என்றாலும் மற்ற விஷயத்தில் கனவம் குறையாது அலட்ச்சியம் இன்றி நேர்த்தியாகவே முடித்து வைப்பவளின் மேல் விஜிக்கே சில நேரம் ஆச்சர்யம் தோன்றும்....
ஒரே வேலையில் முழ்கும் போது அதில் முத்தெடுக்காது அடுத்த வேலையில் கவனம் பதிப்பது எல்லாம் பலருக்கும் சாத்தியப்படாதது அல்லவா ஆனால் அந்த விதிக்கு அப்பார்பட்டு அவனை ரசிப்பதோடு தன் கையில் எடுத்த வேலையையும் திருத்தமாக முடிப்பவளின் மேல் ஆச்சரம் கொள்ளவது நியாயம் தானே...
காலையில் அலுவலக வலாகத்திற்குள் நுழைந்த மட்டும் வீரை கண்களால் தேடி பிடிப்பவள் மாலை வேலை முடித்து செல்லும் வரையில் அவனை விட்டு பார்வையை விலக்காது இருப்பவளில் கரங்கள் சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் வேலையை முடிக்க முனையும்...
அவனை தொட்டே தொடரும் அவளின் நாள் என்றாவது அவனின் பிரசனம் காணாது போனால் அவ்வளவு தான் ஏதையோ தொலைத்தவள் போல் சோக முகமாகவே வலய வருவபவளின் முகம் மறு நாளாவது அவனை கண்டு கொண்டால் தான் சிறிதெனும் மலரும்...
இவளில் இந்த செயல்கள் எல்லாம் கிறுக்கு தனமாக தோன்றினாலும் கிறுக்கு தனமும் காதலின் அங்கத்தில் தவறாது இடம் பிடிக்கும் செயல் தானே என்றபடி பார்த்தாள் அவளின் செயல்களும் ரசிக்கதக்கதாகவே இருக்கும் என்பது ஐயமற்றது...
அவள் கனித்ததை போல் சரியாக பத்து நிமிடம் கடக்க தன் பணிகளை முடித்துவிட்ட திருப்தியுடன் உடலை நெட்டி சோம்பல் முறித்து அப்பாடா என ஆசுவாசம் பட்டவனின் நெஞ்சம் திடிரென ஏதையோ பார்க்க சொல்லி குறுகுறுத்ததில் பட்டென அந்த மர்ம பெண் இருக்கும் திசை பக்கம் பார்வையை செழுத்தி இருந்தவனின் கண்களில் பட்டது என்னமோ போனை நோன்டி கொண்டிருக்கும் விஜி தான்...
அவளையே ஒரிரு நொடி ஆழ நோக்கியவனின் விழி திருப்தி கொள்ளாது அவளை கடந்தும் எதையோ தேடியவனின் தேடலுக்கு சரியான பொருள் கிடைக்காததில் லேசாக முகம் சுருங்க மனதில் வேறுமையை சுமந்து வீட்டிற்கு கிளம்பலானான் வீர்...
அவனின் விழி ஏம்மாற்றத்தோடு தன் பக்கம் இருந்து மீண்டு சென்றதை டெஸ்கின் கீழ் இருந்து பார்த்தபடி இருந்த அந்த மர்ம பெண்ணின் மனதிலும் வேறுமை குடிக்கொண்டதாய் அவன் கிளம்பி விட்ட மறு நொடி விஜியை இழுத்து கொண்டு கிளம்பி இருந்தாள் அவள்...
தோழிகள் இருவரும் அமைதியாக தங்கள் வீட்டை நோக்கி பயனத்தை தொடர்ந்து கொண்டிருக்கையில் அந்த அமைதியை குழைப்பதாய் விஜி ரிது என வண்டியை செழுத்திய கொண்டிருந்தவளை அழைத்திருந்தாள்...
ம்ம் என்ன விஜி என சாலையில் கண்களை பதித்தபடி அவள் கூப்பிடதற்கு பதில் கொடுத்தவளிடம்..நீ வீர் சார் கிட்ட உன் லவ்வை சொல்லுறது தான் எனக்கு சரினு படுது பேசாமா சொல்லிரு என மீண்டும் அதே புள்ளியில் பேச்சை கொண்டு வந்தவளை பக்கவாட்டாக திருப்பி பார்த்து சிறு வலியோடு சிரித்தவள் நான் சாக்கடை விஜி அது உனக்கே கூட தெரியும் அப்படி இருக்கும் போது நான் கங்கை மாதிரி துய்மையா இருக்கவுங்க கிட்ட போகனும்னு நினைக்கிறதே தப்பு விட்டுறு விஜி என அழுவதற்கு தயாராக கண்களில் நீரை தழும்ப வைத்து கொண்டு குரல் கம்ம கூறி பாதையை மறைத்த விழி நீரை துடைத்தபடி வண்டியை இயக்கியவளின் தோளை தட்டி கொஞ்சம் வண்டிய நிறுத்து ரிது இன்னைக்கே தெளிவா ஒரு முடிவு எடுத்துட்டு வீட்டிற்கு போகலாம் என கூறவும் அவளும் மறுக்காமல் வண்டியை ஒரம்கட்டி நிறுத்தி இருந்தாள்...
வண்டியில் இருந்து இறங்கிய விஜி முன் அமர்ந்திருந்தவளையும் இறங்க கூறி தன் முன் நிறுத்தியவள் உனக்கு என் பிரச்சனை ரிது அதை முதல்ல சொல்லு என்றவளிடம்...
விஜி நா பல முறை என்னோட மனசுல இருக்குறத சொல்லிட்டேன்ல அப்பறமும் ஏன் இதே பேச்சுக்கு என்ன திருப்ப இழுத்து கொண்டு வந்து நிறுத்தி என்ன காயப்படுத்துற...
ரிது உனக்கு நடந்தது தப்பான விஷயம் தான் அதை நா இல்லைனு சொல்லலை ஆனா உன் பார்வைல இத்தனை குழற்படியா தெரியிர இந்த விஷயம் அவரு கண்ணுக்கு வேற மாதிரி தோனலாம அது உனக்கு சாதகமாவும் அமையலாம் எல்லார் பார்வையும் ஓரே கண்ணோட்டத்துல இருக்காது என அவளுக்கு எப்படியாவது விளக்க முயன்றவளுக்கு ஏதிர்பதமாக அடமாக நின்ற அந்த மர்ம பெண்ணோ வேண்டாம் விஜி இது ஒத்து போகாது விடேன் நா இப்படியே இருந்துக்குறேன் என அழுதபடி கூறியவளின் கண்ணீருக்கு எப்போது எய்ந்து போய் விடுபவள் இன்று முடிவு எடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கில் அவள் கண்ணீருக்கு மசியாது நின்றவளுக்கு ஒன்று மட்டும் தான் நோக்கம் அவள் ரிது நிம்மதியாக இருக்க வேண்டும்...
ஆனால் அவளோ ஒத்து போகாது என்ற வார்தையை பிடித்து கொண்டு நிற்பவளை ஆயசமாக பார்த்தவள் பின் ஒரு முடிவோடு அவளை பார்த்து அப்போ நீ எப்பையும் உன் மனசுல இருக்கதை அவருகிட்ட சொல்ல மாட்ட அப்படி தானே என்றவளிடம் ஆம் என்பதாய் தலை அசைத்து கட்டியவளை பார்த்து...
அப்போ உன் மனசுல இந்த விதை விழுக காரணமா இருந்த அந்த நிகழ்வையே மறந்துட்டு நீ நீயா இரு நா உன்ன போர்ஸ் பண்ணல என்றவளை திகைத்து பார்த்த அந்த மர்ம பெண் என்னால அதை எல்லாம் மறக்க முடியாது விஜி பீளிஸ் நா இப்படியே இருந்துக்கிறேன் விடேன் என்றவளை கண்டு அவள் கண்களிலும் கண்ணீர் தழும்பினாலும் தன்னை இறுக்கி கொண்டு இது தான் என் முடிவு ரிது ஒன்னு நடந்த சம்பவத்தை அவருகிட்ட பொறுமையா சொல்லி கூடவே உன் மனசுல இருக்கதையும் சொல்லு இல்லேனா அவரை நீ பார்க்காத என்ன நீ கொடுமைகாரியா கூட நினைச்சுகோ எனக்கு அதை பத்தி கவலை இல்லை எனக்கு எப்பையும் நீ முக்கியம் அதுகாக இந்த முடிவு தான் எனக்கு சரியா படுது...
ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இல்லாம நிலமை மாறும் ஆனால் அப்பையும் நீ இதை பிடிச்சு தான் தொங்குவ அதுனால விட்டுறு போதும் ஒரு வகைல அவருக்கு இது வரை இது எதுவும் தெரியாம இருந்தது கூட நல்லது தான் என கூறியவள் வண்டியை கிளப்பி அவளையும் ஏற்றி கொண்டே வீட்டை நோக்கி பறந்திருந்தாள்...
அதர்ஷன் எங்கேயும் தன்னை நகர அனுமதிப்பதில்லை என்பதால் பொழுது போகாமல் சஞ்சனாவை தூக்கி வைத்து கதை பேசுவதை வழக்கமாக்கி கொண்டாள் அவள்...
குழந்தைக்கும் அவளுடன் வைப் செட்டானதில் அதும் அஞ்சலியை தேடி வந்து ஒட்டி கொள்வது ஒர் அளவிற்கு அஞ்சலியின் நேரத்தை கடத்த சரமம் காட்டாது நகர்ந்து சென்றிருந்தது...
வழக்கமாக இன்றும் சஞ்னாவுடன் கதை அளந்தபடி அமர்ந்திருந்தவளை ஓரவிழியால் ரசித்தபடி தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தவனை அழைத்தபடி வந்தாள் சாந்தி...
தம்பி உங்களை வேலன் ஐய்யா பாக்க வந்துருக்காங்க அவரை கீழதான் உக்கார வச்சுருக்கேன் வாங்க என தகவளை கூறிவிட்டு சென்றவரை தொடர்ந்து நகர எத்தனித்தவன் அதற்கு முன் அஞ்சலி புறம் திரும்பி அம்மு பத்திரம் பாப்பா பட்டுனு விளையாட்டு தனமா ஏதாவது பண்ணிற போறா கேர்புல் சரியா ஒரு டென் மினிட்ஸ்ல வந்துருவேன் என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு பின் பக்கம் அமர்ந்திருந்த சஞ்சனாவின் கன்னத்திலும் முத்தம் வைத்து நிமிரந்தவன் சன்முகவேலனை பார்க்க சென்றான்...
அஞ்சலி சஞ்சனாவின் மேல் காட்டும் அதிபடியான இனக்கத்தை கண்டு அவனுக்கும் அந்த சின்னஞ்சிறு மொட்டை ரொம்பவே பிடித்து விட்டதோடு தனக்கும் இப்பிடி அஞ்சலியின் மினியேச்சராய் ஒரு குட்டி அஞ்சலி வேண்டும் என்ற ஆசை பிறந்ததிற்கு சஞ்சனா முலகாரணியாகி போனாள்...
கீழே ஹாலில் சோகமே உருவாய் அமர்ந்து இருந்தவரின் அருகே ஆங்கிள் என அழைத்தபடி நெருங்கியவனை நிமிர்ந்து பார்த்தவர் பட்டென எழுந்து உன்கிட்ட கொஞ்சம் பேசனும்பா பேசலாமா என அனுமதி கேட்டவரை பார்த்து என்ன ஆங்கள் என்கிட்ட பர்மிஷன் கேட்குறிங்க பேசுங்க ஆங்கள் நா கேட்கிறேன் என்றவன் அவரை சோப்பாவில் அமர்த்தி தானும் அமர்ந்து கொண்டான்...
சிறிது நேரம் கடக்க மெல்ல பேச்சை ஆரம்பித்தவர் சற்று தயக்கதோடு நேஹா உனக்கு பண்ண எல்லா விஷியமும் எனக்கு தெரியும் அதர்ஷா என்றவர் பின் கண்டிப்பா அதுக்காக என் பொண்ண கொன்னுட்டியேனு உன்கிட்ட சண்டை போடலாம் வரலைபா என்றவர் சற்று தயக்கத்தோடு அவ பண்ணது தப்பா இருந்தா மன்னிப்பு கேட்டு சரி பண்ணலாம் ஆனால் பாவம் பண்ணிட்டு போனவளோட செயலை மன்னிப்பு கேட்டு சாதரணப்படுத்த முடியாதுனாலும் கொஞ்சம் எனக்குள்ள குறுகுறுக்குற குற்ற உணர்ச்சிக்கு தளர்ச்சி வேணும் பீளிஸ் மன்னிச்சுருபா என கையெடுத்து கும்பிட்டவரின் கையை பிடித்து கொண்டவன் இதை எல்லாம் விட்டுறலாம் ஆங்கள்...
அந்த பொண்ணுக்காக நீ துடிச்ச துடிப்ப வார்தையால கேட்ட அப்போவே எனக்கு உன் வலி புரிஞ்சுது நல்ல வேலை அந்த பொண்ணு மீண்டு வந்து என் பொண்ணோட பவத்தை குறைச்சுட்டா இல்லேனா பாவி நரகத்துல கூட கொஞ்சம் நிம்மதி இல்லாம தவிச்சுறுப்பா என்றவருக்கு ஒரே பெண்ணை இழந்துவிட்ட வருத்தம் இருந்தாலும் விம்பாக இருந்து கொண்டு இதற்கு மேல் பாவ சுமையை சுமக்க முடியாதவர் இறக்கி வைக்க இதோ அதர்ஷன் முன் வந்திருந்தார்...
இத்தனை நாள் அவர் பிரச்சனையை கையாளும் திறமையிலும் கம்பிரத்திலும் திகைத்து நின்றவன் இன்று அவரின் குனத்தில் திகைத்து பேச்சற்று போனான்...
நேஹாவின் மேல் இவர் கொண்டிருக்கும் பாசத்தை அவனும் நன்கு அறிவானே..அவளுக்காக எதையும் செய்ய துனிபவர் அவளே பாவ காரியத்தை செய்து விட்டு சென்ற பட்சத்தில் அவள் சென்று விட்ட கவலையை புறம் தள்ளிவிட்டு தன் முன் மன்னிப்பு கேட்டு அமர்ந்தவரை கொஞ்சம் மெச்சுதலாகவே பார்த்தான்.....
எத்தனை பேர் இப்படி பிள்ளைகளின் தப்பிற்கு துனைப்போகாமல் நேர்மையாக மன்னிப்பு கேட்பார்கள்..அந்த விதத்தில் சண்முக வேலன் சிறந்த தந்தையாக தெரிந்தார்...
இங்கே தேவா தன்னவளின் இதழை கோவம் கொண்டு சிதைத்து கொண்டு இருந்தான்....
தொடரும்...
Last edited: