முயல் வேகத்தில் நாட்கள் விறுவிறுவென கடந்திருக்க அதன் போக்கில் அனைவரும் நகர தொடங்கியிருந்தனர்...காதலை இன்னும் வெளிப்படுத்தாத ஒரு ஜோடி கிளிக்கும் கூடவே வேவ்வேறு திசை பக்கம் நின்று கொண்ட போதும் நெருங்க துடிக்கும் மனங்களுடன் இருந்த இன்னும் ஒரு ஜோடி கிளிக்கும் நாட்களின் நகரவு சற்று மெதுவாக தெரிந்தாலும் நாட்களை நெட்டி தள்ளியதாய் எப்படியோ மாதங்கள் கடந்திருந்தது...
அஞ்சலி டிஸ்சார்ஜான அடுத்து இரு நாட்களில் தேவாவும் டிஸ்சார்ஜாகி இருந்தான்...
தன் மூளைக்குள் திரையிடப்பட்ட குழப்பமான காட்ச்சியை நம்பி நிதர்சனமும் இதன்படியே அமைந்து போகுமோ என்ற அச்சத்தில் பயத்திற்கு முலக்காரணியான அஞ்சனாவை தேவையற்ற பயத்தினால் தள்ளி வைத்தவன் தான் இதோ தான் வீட்டிற்கு வந்த நாட்களில் இருந்து ஏன் அவள் தன்னைஸபார்க்க வரவில்லை என முகம் சுணங்கியும் போனான்..
மருத்துவமனையை விட்டு அவள் நகரந்து செல்லும் வரை கூட வீராப்பாக அஞ்சனா வேண்டாம் என மனதை அடக்கி கொண்டு ஏதோ ஓர் புள்ளியில் தன் சிறு வயது பருவ நினைவுகள் இருவரையும் காய படுத்தும்
என நினைத்து அடக்கிய மனதை வெற்றிகரமாக அவள் நகர்ந்து செல்லும் வரை அடக்கி ஆழ முடிந்தவனுக்கு அதன் பின் அவள் முகம் பாராமல் எதுவும் ஓடவில்லை..அவளை கண்டாலே ஆகும் என சண்டித்தனம் செய்த மனதை அடக்க வழியற்று போனதில் கடைசியா அவள் எப்படினாலும் வேணும் என்ற முடிவுக்கு வந்து காதலை வெளிப்படுத்தும் கட்டத்தில் வந்து நின்றவனின் நெஞ்சோடு படர்ந்த இனம் புரியா அச்சம் அவனின் காதலை வெளிப்படுத்த விடாது முரண்டி தடுத்தது..
இருக்கொள்ளி எறும்பாக காதலை வெளிப்படுத்தவும் முடியாது முழு மூச்சாக தனக்குள் அடக்கி வைக்கவும் முடியாது தவித்து போனவனுக்கு திட்டவட்டமாக ஒர் முடிவை எடுக்க முடியாது மனம் குழப்பி போயிருந்தது என்பதே உண்மை..
வீர் வழக்கம் போல் கடமையே கண்ணாக கணிணிக்குள் புதைந்து விடுபவன் போல் தலையை அதனுள் நுழைத்து கொண்டு தட்டச்சு பலகையை பட்பட்டென தட்டியவனின் விரல்கள் தீடிரென ஏதோ ஓர் இனிய விபத்தில் சிக்கியதாய் மேலும் வேலையை தொடர முடியாமல் விரல்களில் ஆணியை உன்றியதை போல் அப்படி நிலைக்குத்தி நின்று போனதை தொடர்ந்து மெல்ல விரல்களை கசக்கி தலையை பிடித்து கொண்டவனின் இதழ் தடுமாற்றத்தோடு லேசாக விரிந்தது..
சற்று நேர இடைவெளியாய் தடுமாற்றத்தை உதறி தள்ளிவிட்டு அடுத்து தன் வேலையில் முனைப்பாய் முழ்க துடித்தாலும் ஏனோ தொன்றிய தடுமாற்றத்தில் விருப்பியே சிக்குண்டவனாக அப்படியே தலையை பின் பக்க இருக்கையில் சாய்த்தவனின் கரங்கள் தன் நெஞ்சு பகுதியை தொட்டு வருடி கொடுத்ததை அடுத்து ஏதோ ஒன்றை தேட சொல்லி உந்திய மனதின் சொல்லை விளங்கி கொள்ள முடியாது நெடு நேரம் தடுமாற்றத்திலேயே சிக்குண்டு கிடந்தான் வீர்....
சத்தம் இல்லாமல் அந்த மர்ம பெண் இவனின் மனதிற்குள் நுழைந்து கொண்ட திமிரில் இம்சை ராஜ்யத்தை நிகழ்த்த தொடங்கியிருந்தாளோ...
இவளின் இந்த ராஜ்யத்தில் அடியனாக இவன் பங்கெடுத்து கொண்டதால் கூட தடுமாற்றம் நிகழ்ந்திருக்கலாம்..
ஒர் அளவிற்கு தன்னை சமன் செய்து கொண்டு மீண்டும் தன் பணியை தொடங்க எத்னித்தவனின் விழி கணிணியில் பதியும் முன் ஏதையோ தேடி தன் அறையின் கண்ணாடி கதவிற்கு அந்த பக்கம் அலைப்புறுதலுடன் தேடிய நொடி இத்தனை நேரம் அவனின் கேபின்னிற்னகு நேராக நின்று அவனை ரசித்திருந்த அந்த மர்ம பெண் அவன் தேடுதல் வேட்டையை உணர்ந்தவள் போல் அவன் விழி தன்னை நோக்கி உயரும் முன்பே மறைவாக சுவற்றின் பின் ஒளிந்திருந்தாள் அவள்....
எல்லொரும் அவர் அவர் வேலையில் முழ்கியதில் நிஷப்ததை ஆக்ரமித்த இடத்தை திருப்தியற்று வெறித்தவன் பின் ஒரு வழியாக தன் எண்ணத்திற்கு வெற்றியாய் தடுமாற்றத்தை மறந்து வேலையில் கவனம் செழுத்தியிருந்தான் அவன்...
உணர்வுகளால்இருவருள் அழகாக அரும்பிய காதல் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் வெடித்து சிதறுமா அல்லது அமிழ்ந்து போகுமா என்ற பதில் காலத்தின் கைவசமாக யாருக்கும் தெரியாமல் அடங்கி இருந்தது...
அஞ்சலி மருத்துவமனை வாசத்தை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய ஓரிரு நாட்களில் வீருடன் வேலையில் பங்கெடுத்து அவனின் பணி சுமையை சற்று குறைத்திருந்தான் அதர்ஷன்...
மிக முக்கிய பணிகளை மட்டும் தன் கையில் எடுத்து கொண்டவன் மற்ற அன்றாட பணிகளை வீரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டில் இருந்தபடியே அந்த முக்கிய வேலைகளை பார்த்து கொண்டிருந்தவன் இப்போதும் அஞ்சலியை தனியாக தான் கவனித்து கொண்டிருகிறான் என்பது குறிப்பிட தக்கதாய்...
இதோ இப்போதும் வேலையில் மூழ்கி இருந்தவனின் ஒரு பக்க தோளை மொத்தமாக ஆக்ரமித்து கொண்டு தலையை சற்று நிமிர்த்தி அவனை கண்களால் களவாடி கொண்டிருந்தவளில் பார்வையில் உள்ளுற சிலிர்த்த போதும் முகதத்தை சாதரணமாக வைத்து கொண்டு வேலையில் கண்ணாய் இருந்தவனை பார்வையால் கொஞ்சம் அவள் அதிகமாகவே சீண்டி தொலைத்ததில் தேக சிலிர்பை வெளிப்படையாக காட்டி லேசாக இதழில் பூத்த நான சிரிப்புடன் என்னடி அம்மு வேணும் உனக்கு என் ஏன் இப்படி திங்குற மாதிரி பாக்குற என்றதிற்கு சிரித்து வைத்தவள்....
சற்று எம்பி அவனை மீசையை முறுக்கி விட்டு சும்மா தான் என்று விட்டு தன் தோளில் இருந்து பிரிந்து நகர போனவளின் இடையை பிடித்து நகர விடாது தடுத்தவன் எங்க ஒடுற என அவள் காதோரம் மூச்சு காற்றை படரவிட்டு கேட்டவன் பின் அவள் முகம் பார்த்து என்கிட்ட ஏதாவது கேட்க வந்தியா என்றவனை நிமிர்ந்து பார்த்து ஆம் என தலை அசைத்தவள்...
அன்னைக்கு நா ஹாஸ்பிட்டல்ல அன்கான்ஷியஸ்ஸா இருக்கும் போது நீ அசைப்பட்டு கேட்ட ஒன்ன உனக்கு சர்ப்ரைஸா தரேன்னு சொன்னிங்கல அது எங்க...நீங்க ஹாஸ்பிட்டல்ல நா முழிச்ச அப்பறம் ஏதுவும் சொல்ல சரி அப்பறம் வீட்டுக்கு வந்து சொல்லுவிங்கனு நினைச்சேன் அனால் நம்ம வீட்டுக்கு வந்து இத்தனை நாளாகியும் சொல்லவே இல்லை அது என்னது என்றவளை பார்த்து சிரித்து மட்டும் வைத்தவனின் தோளை பிடித்து இழுத்து சொல்லுங்க மாமா என அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனை நச்சரிக்க தொடங்கியிருந்தாள் அவள்...
அப்போ நா அன்னைக்கு பேசுனது எல்லாம் உனக்கு கேட்டுச்சா என பேச்சை மாற்ற முயன்றவனின் முயற்ச்சி புரிந்து அதற்கு இனங்காமல்...
அதுலாம் கேட்டுச்சு நீங்க முதல்ல சொல்லுங்க அது என்னதுனு என அடமாக நின்றவளை மாறா புன்னகையோடே பார்த்தவன் அதுக்கு முன்னாடி சில விஷயம் முடிக்க வேண்டியது இருக்க அதுனால டைம் வரட்டும் சொல்லுறேன் என்றவனின் நாடியை பிடித்து சொல்லுங்க ஆது பீளிஸ் என கண்கள் சுருக்கி இதழ் குவித்து அவள் கெஞ்சியதற்கு அனுக்கு மனம் இளகி சர்பிரைஸை உடைக்க தோன்றுவதற்கு பதில் அவளை ரசித்திருந்தான்...
உனக்கே தெரிய வரும் டி இப்போ என்ன விடுடி என்றவனை பிடித்து பீளிஸ் பீளிஸ் சரி க்ளு கொடுங்க அப்பறம் உங்களை டிஸ்டர்ப பண்ண மாட்டென் என்றவளிடம்...
அதான் சொன்னேன்ல நீ ரொம்ப விரும்பி ஆசைப்பட்டதுனு அதுதான் என்றவனிடம் அதற்கு மேல் எதையும் பிடுங்க முடியாது அவன் கொடுத்த க்ளுவை வைத்தே மூளையை கசக்கி பிழிய தொடங்கினாள் அஞ்சலி...
யோசிப்பதாக அவள் கண்களை உருட்டி விரலால் நாடியை தட்டியும் பாவம் காட்டியவளின் அழகில் முழு முற்றாக தொலைந்தே போனவன் அவளை இழுத்து மென்மையிலும் மென்மையாக அவள் இதழ் கலந்திருந்தான் அதர்ஷன் வர்மா...
மங்கையும் அவன் இதழ் கலந்து உலகத்தை மறந்திருந்தாள்...இருவருமே சுற்றத்தை உணரும் நிலையில் இல்லாது தங்கள் உலகில் சஞ்சரித்து இருந்ததை கலைக்கவே நந்தி போல் அதர்ஷனின் கைபேசி சினுங்கியது...
மனமே இல்லாமல் அவள் இதழில் இருந்து பிரிந்தவன் அவள் காதில் மெல்ல பீளிஸ் அம்மு நீ எந்த எக்ஸ்பிரேஷனும் கொடுக்காது ரொம்ப சிலிபாகுது என அவன் கூறியதும் தலையை கவிழ்த்தி நானம் கொண்டவளின் செயல் அவனை மேலும் சீண்டுவதாய் அமைந்து போயிருக்க மீண்டும் அவளை நெருங்கி அவள் இதழ் நோக்கி பயனித்து வந்தவனின் இதழ் அவள் இதழை அடைய முடியாது மீண்டும் போன் சினுங்கியது...
மெல்ல மயக்கம் தெளிந்தவன் தன் போன் தொடுதிரையில் ஒளிர்ந்த பெயரை இமை சுருக்கி பார்த்துவிட்டு தொடர்பை இனைத்து காதிற்கு கொடுத்ததை அடுத்து அங்கு கூற பட்ட செய்தியை சற்று நிதானமாகவே உள்வாங்கி கொண்டவன் நா வரேன் என்பதோடு அழைப்பை துண்டித்து எங்கோ கிளம்ப பரபரத்தான் அவன்...
எங்கோ கிளம்ப எத்தனித்தவன் அஞ்சலியை நெருங்கி அம்மு பத்திரமா இரு சரியா இப்போ வந்துருவேன் முக்கியமான வேலைடா தவிர்க்க முடியலை என்றவன் பின் நீ மெத்தைல இருந்து இறங்க வேண்டாம் நா வர வரைக்கும் புரியுதா என்று கூறயபடி கடைசியாக அவள் நேற்றியில் இதழ் பதித்து நகர்ந்தவன் நேராக தன் வீட்டிற்கு வந்து நின்றிருந்தான்...
அஞ்சலி வந்ததில் இருந்தே கெஸ்ட் ஹவுஸ் பக்கம் தான் குடித்தனம் என்றாகியிருக்க இந்த வீட்டிற்கு வரும் அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை ஆனால் இன்று வீட்டின் முக்கிய பொறுப்பை கையில் எடுத்து கொண்டு அதர்ஷன் இங்கு இல்லாத போதும் வீட்டை பராமறித்து வந்த சந்திரன் அதர்ஷனை தொடர்பு கொண்டு கூறிய செய்தி அவனை இங்கே வர அவசியப்படுத்தி இருந்தது..
அலட்டல் இல்லாது வீட்டிற்குள் நுழைந்தவனை ஹாலில் போடப்பட்டிருந்த ஷோப்பா இருக்கையில் கொஞ்சத்தை விட கொஞ்சம் அதிகமான எகத்தாளத்தோடு அமர்ந்திருந்த நீலிமா உள் நுழைந்தவனை கண்டு இன்னும் கொஞ்சம் எகத்தாளம் கூடி போக அவனை திமிராக எதிர் கொண்டிருந்தவளை தொடர்ந்து அவள் பின் நின்ற தாஸின் கண்களிலும் திமிருக்கு குறைவு இருந்திருக்கவில்லை...
அன்று சுவற்றில் தலை முட்டி செல்வா கீழே விழுந்ததை அடுத்து அதர்ஷன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று பார்க்க முனையும் அளவிற்கு நேரம் இல்லாது அஞ்சலியை ஏந்தி சென்று விட்டவனுக்கு செல்வாவின் நிலையில் கவனம் திரும்பியிருக்கவில்லை...
அதர்ஷன் அங்கிருந்து நகர்ந்த சில நேரங்கள் கழித்து கலத்திற்கு வந்த நீலிமா செவ்வாவின் நிலை கண்டு கொஞ்சமாக தாய் அன்பு பொங்கியதில் செல்வாவின் அருகே சென்று கதறியதில் கடுகு அளவு மிஞ்சி இருந்த உயிரோட படுத்து கிடந்த செல்வராகவ் அ...அம்..மா அத..ர்ஷ.னை சு..ம்..மா வி..டா.த என அவன் மரணிக்கும் கடைசி நொடியிலும் அதர்ஷனின் மேல் உள்ள வன்மதை கக்கி இறந்து விட்டவனை கண்ட நீலிமாவிற்கு இப்போது தாய் அன்பு மறைந்து வன்மமே தழும்பியது...
மகன் இறந்த வருத்ததை தாண்டி ஓங்கிய வன்மத்தில் இருந்தவருக்கு தான் செய்த தப்பு தவறு எல்லாம் மறைந்து அதர்ஷனும் அவனின் தந்தை விஸ்வதேவனும் வந்ததால் தான் அனைத்து பிரச்சனை மற்றும் தன் நிம்மதி குழைத்த முலைகாரணம் என நம்பியவர் இதோ தனியாத வெறியாடோ கணக்கை முடித்து கொள்ள அதர்ஷன் முன் பிரசன்னம் செய்திருந்தாள்..
வந்தவனை சில நேரம் ஆழ நோக்கியவர் பின் எழுந்து வந்து தன் கையில் பதுக்கி வைத்திருந்த கத்தியை அவனை நோக்கி பாய்ச்ச எண்ணி ஒடி வந்தவளின் கை தன் வயிற்றை தொடும் நூலிலை தூரத்தில் பிடித்து அப்படியே அவளை பின்னுக்கு தள்ளியவனை கண்டு...
அகங்காரமாக கத்தியவள் நீயும் உன் அப்பனும் தாண்டா என் வாழ்கையோடு கரும் புள்ளி..முதல்ல உங்க அப்பன் என் வாழ்கைல நுழைந்து ஆட்டத்தை கெடுத்தான் அடுத்து நீ குட்டி சாத்தான் மாதிரி என் வயித்துலயே பிறந்து ஆட்டத்தை களைச்ச என்று கத்தியவளை சிறு வேதனை தொய்ய பார்த்தவன் அவள் முன் ஒரு டாக்கியுமென்டை விட்டெறிந்து இதுகாக தான உங்க ஆட்டமும் என் மேலயும் எங்க அப்பா மேலயும் நீங்க வச்ச வன்மம் எல்லாம் இந்தாங்க பொறுக்கிட்டு போங்க...
என்ன பிச்சை போடுறியா ஏன் அப்பன் மட்டும் உன் அப்பனை எனக்கு புருஷனா தேர்ந்தெடுக்காம இருந்திருந்தா இன்னேரம் இத நீ எனக்கு தூக்கி போடுற நிலமை வந்துருகாது...
என் அப்பாவை தேவை இல்லாம இழுக்காதிங்க உங்க கணக்கு இது தான வாரிட்டு போங்க என்றவனை நக்கலாக பார்த்தவள் என் கணக்கோடு முடிவு இது இல்லை உன் உயிர் இது இல்லாமயே வளர்ந்து வந்து நின்ன அப்போ அதை குழைச்சது நீ தான மறக்க மாட்டேன்டா உன் உயிர் தான்டா என்னோட வாழ்க்கையோடு உயர்வு செத்து தொலைடா என மீண்டும் கத்தியை அவனை நோக்கி வீச வர இப்போது அதர்ஷன் அவளை தடுக்காது அப்படியே நின்றதில் அதர்ஷனின் பின் நின்று அமைதியாக நடப்பதை பார்த்து கொண்டிருந்த தேவா வீசிய கத்தியின் கூர் முனை முழுதாக அவன் வயிற்றை கிழித்து உள்ளிறங்கும் முன் பிடித்து அதை அப்படியே நீலிமா புறம் திருப்பி யோசிக்காது ஆழமாக இறக்கியவன் மீண்டும் இரண்டு மூன்று முறை கத்தியால் அவள் வயிற்றில் இறக்கி ஆழம் பார்த்திருந்தான்...
அதர்ஷன் கிளம்புவதை கண்ட தேவா அவனை நெருங்கி அண்ணா எங்க போறிங்க என கேட்டதை அடுத்து நீலிமா அங்கு கணக்கை தீர்பதற்காக காத்திருப்பதாய் கூறியதை கேட்டவன் அதர்ஷன் எவ்வளவு தடுத்தும் அவனோடு வந்திருந்தான்...
கால் முழுதாக குனமாகவில்லை என்றாலும் வாக்கரின் உதவியோடு ஓர் அளவிற்கு நடக்கும் அளவிற்கு தேறியிருந்தவன் அதர்ஷனுக்கு அரணாக வந்திருந்தான்...
முதலில் அதர்ஷனை குத்தி கிழிக்க நீலிமா பாய்ந்த போது அவளை தாக்காது தன்னை தற்காத்து கொண்டவன் அடுத்து நீலிமா தன்னை சாவு என கூறி தன் பிள்ளை தானே என்ற கழிவிரக்கம் கூட இல்லாது கொள்ள துணிந்ததில் உள்ளுற ஏதோ உருகுலையும் உணர்வில் அப்படியே நின்று விட்டவனுக்கு தடுக்க தோன்றி இருக்கவில்லை...
தன் ஏதிராலி தன் தாயே என்னும் பட்சத்தில் அவரை தாக்க துணியாது கட்டுபட்டு நின்று இருந்ததை போல் தேவாவிற்கு கட்டுபாடோ அப்படி நிற்க வேண்டிய அவசியமும் இல்லையே அதனால் யோசிக்காது நீலிமாவின் வயிற்றில் கத்தியை இறக்கியிருந்தான்..
அவனை பொருத்த வரை அதர்ஷன் தான் முக்கியம் இப்போது அதர்ஷனை எதிர்த்த இடத்தில் தவறுதலாக வீர் இடம்பெற்று இருந்தாலும் யோசிக்காது நீலிமாவின் இப்போதைய அதே நிலைக்கே தள்ளி இருப்பான் என்பதே உண்மை...
பெரிய மலையே சாய்ந்து விட்ட பின் பின் நின்ற குன்று மட்டும் அடிசரியாது போய்விடுமா என்ன...
தன் அக்கா உயிர் துடிக்க விழுந்ததை கண்டு துள்ளி வந்த தாஸையும் யோசிக்காது வதம் செய்து முடித்திருந்தான் தேவா...
தொடரும்...
அஞ்சலி டிஸ்சார்ஜான அடுத்து இரு நாட்களில் தேவாவும் டிஸ்சார்ஜாகி இருந்தான்...
தன் மூளைக்குள் திரையிடப்பட்ட குழப்பமான காட்ச்சியை நம்பி நிதர்சனமும் இதன்படியே அமைந்து போகுமோ என்ற அச்சத்தில் பயத்திற்கு முலக்காரணியான அஞ்சனாவை தேவையற்ற பயத்தினால் தள்ளி வைத்தவன் தான் இதோ தான் வீட்டிற்கு வந்த நாட்களில் இருந்து ஏன் அவள் தன்னைஸபார்க்க வரவில்லை என முகம் சுணங்கியும் போனான்..
மருத்துவமனையை விட்டு அவள் நகரந்து செல்லும் வரை கூட வீராப்பாக அஞ்சனா வேண்டாம் என மனதை அடக்கி கொண்டு ஏதோ ஓர் புள்ளியில் தன் சிறு வயது பருவ நினைவுகள் இருவரையும் காய படுத்தும்
என நினைத்து அடக்கிய மனதை வெற்றிகரமாக அவள் நகர்ந்து செல்லும் வரை அடக்கி ஆழ முடிந்தவனுக்கு அதன் பின் அவள் முகம் பாராமல் எதுவும் ஓடவில்லை..அவளை கண்டாலே ஆகும் என சண்டித்தனம் செய்த மனதை அடக்க வழியற்று போனதில் கடைசியா அவள் எப்படினாலும் வேணும் என்ற முடிவுக்கு வந்து காதலை வெளிப்படுத்தும் கட்டத்தில் வந்து நின்றவனின் நெஞ்சோடு படர்ந்த இனம் புரியா அச்சம் அவனின் காதலை வெளிப்படுத்த விடாது முரண்டி தடுத்தது..
இருக்கொள்ளி எறும்பாக காதலை வெளிப்படுத்தவும் முடியாது முழு மூச்சாக தனக்குள் அடக்கி வைக்கவும் முடியாது தவித்து போனவனுக்கு திட்டவட்டமாக ஒர் முடிவை எடுக்க முடியாது மனம் குழப்பி போயிருந்தது என்பதே உண்மை..
வீர் வழக்கம் போல் கடமையே கண்ணாக கணிணிக்குள் புதைந்து விடுபவன் போல் தலையை அதனுள் நுழைத்து கொண்டு தட்டச்சு பலகையை பட்பட்டென தட்டியவனின் விரல்கள் தீடிரென ஏதோ ஓர் இனிய விபத்தில் சிக்கியதாய் மேலும் வேலையை தொடர முடியாமல் விரல்களில் ஆணியை உன்றியதை போல் அப்படி நிலைக்குத்தி நின்று போனதை தொடர்ந்து மெல்ல விரல்களை கசக்கி தலையை பிடித்து கொண்டவனின் இதழ் தடுமாற்றத்தோடு லேசாக விரிந்தது..
சற்று நேர இடைவெளியாய் தடுமாற்றத்தை உதறி தள்ளிவிட்டு அடுத்து தன் வேலையில் முனைப்பாய் முழ்க துடித்தாலும் ஏனோ தொன்றிய தடுமாற்றத்தில் விருப்பியே சிக்குண்டவனாக அப்படியே தலையை பின் பக்க இருக்கையில் சாய்த்தவனின் கரங்கள் தன் நெஞ்சு பகுதியை தொட்டு வருடி கொடுத்ததை அடுத்து ஏதோ ஒன்றை தேட சொல்லி உந்திய மனதின் சொல்லை விளங்கி கொள்ள முடியாது நெடு நேரம் தடுமாற்றத்திலேயே சிக்குண்டு கிடந்தான் வீர்....
சத்தம் இல்லாமல் அந்த மர்ம பெண் இவனின் மனதிற்குள் நுழைந்து கொண்ட திமிரில் இம்சை ராஜ்யத்தை நிகழ்த்த தொடங்கியிருந்தாளோ...
இவளின் இந்த ராஜ்யத்தில் அடியனாக இவன் பங்கெடுத்து கொண்டதால் கூட தடுமாற்றம் நிகழ்ந்திருக்கலாம்..
ஒர் அளவிற்கு தன்னை சமன் செய்து கொண்டு மீண்டும் தன் பணியை தொடங்க எத்னித்தவனின் விழி கணிணியில் பதியும் முன் ஏதையோ தேடி தன் அறையின் கண்ணாடி கதவிற்கு அந்த பக்கம் அலைப்புறுதலுடன் தேடிய நொடி இத்தனை நேரம் அவனின் கேபின்னிற்னகு நேராக நின்று அவனை ரசித்திருந்த அந்த மர்ம பெண் அவன் தேடுதல் வேட்டையை உணர்ந்தவள் போல் அவன் விழி தன்னை நோக்கி உயரும் முன்பே மறைவாக சுவற்றின் பின் ஒளிந்திருந்தாள் அவள்....
எல்லொரும் அவர் அவர் வேலையில் முழ்கியதில் நிஷப்ததை ஆக்ரமித்த இடத்தை திருப்தியற்று வெறித்தவன் பின் ஒரு வழியாக தன் எண்ணத்திற்கு வெற்றியாய் தடுமாற்றத்தை மறந்து வேலையில் கவனம் செழுத்தியிருந்தான் அவன்...
உணர்வுகளால்இருவருள் அழகாக அரும்பிய காதல் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் வெடித்து சிதறுமா அல்லது அமிழ்ந்து போகுமா என்ற பதில் காலத்தின் கைவசமாக யாருக்கும் தெரியாமல் அடங்கி இருந்தது...
அஞ்சலி மருத்துவமனை வாசத்தை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய ஓரிரு நாட்களில் வீருடன் வேலையில் பங்கெடுத்து அவனின் பணி சுமையை சற்று குறைத்திருந்தான் அதர்ஷன்...
மிக முக்கிய பணிகளை மட்டும் தன் கையில் எடுத்து கொண்டவன் மற்ற அன்றாட பணிகளை வீரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டில் இருந்தபடியே அந்த முக்கிய வேலைகளை பார்த்து கொண்டிருந்தவன் இப்போதும் அஞ்சலியை தனியாக தான் கவனித்து கொண்டிருகிறான் என்பது குறிப்பிட தக்கதாய்...
இதோ இப்போதும் வேலையில் மூழ்கி இருந்தவனின் ஒரு பக்க தோளை மொத்தமாக ஆக்ரமித்து கொண்டு தலையை சற்று நிமிர்த்தி அவனை கண்களால் களவாடி கொண்டிருந்தவளில் பார்வையில் உள்ளுற சிலிர்த்த போதும் முகதத்தை சாதரணமாக வைத்து கொண்டு வேலையில் கண்ணாய் இருந்தவனை பார்வையால் கொஞ்சம் அவள் அதிகமாகவே சீண்டி தொலைத்ததில் தேக சிலிர்பை வெளிப்படையாக காட்டி லேசாக இதழில் பூத்த நான சிரிப்புடன் என்னடி அம்மு வேணும் உனக்கு என் ஏன் இப்படி திங்குற மாதிரி பாக்குற என்றதிற்கு சிரித்து வைத்தவள்....
சற்று எம்பி அவனை மீசையை முறுக்கி விட்டு சும்மா தான் என்று விட்டு தன் தோளில் இருந்து பிரிந்து நகர போனவளின் இடையை பிடித்து நகர விடாது தடுத்தவன் எங்க ஒடுற என அவள் காதோரம் மூச்சு காற்றை படரவிட்டு கேட்டவன் பின் அவள் முகம் பார்த்து என்கிட்ட ஏதாவது கேட்க வந்தியா என்றவனை நிமிர்ந்து பார்த்து ஆம் என தலை அசைத்தவள்...
அன்னைக்கு நா ஹாஸ்பிட்டல்ல அன்கான்ஷியஸ்ஸா இருக்கும் போது நீ அசைப்பட்டு கேட்ட ஒன்ன உனக்கு சர்ப்ரைஸா தரேன்னு சொன்னிங்கல அது எங்க...நீங்க ஹாஸ்பிட்டல்ல நா முழிச்ச அப்பறம் ஏதுவும் சொல்ல சரி அப்பறம் வீட்டுக்கு வந்து சொல்லுவிங்கனு நினைச்சேன் அனால் நம்ம வீட்டுக்கு வந்து இத்தனை நாளாகியும் சொல்லவே இல்லை அது என்னது என்றவளை பார்த்து சிரித்து மட்டும் வைத்தவனின் தோளை பிடித்து இழுத்து சொல்லுங்க மாமா என அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனை நச்சரிக்க தொடங்கியிருந்தாள் அவள்...
அப்போ நா அன்னைக்கு பேசுனது எல்லாம் உனக்கு கேட்டுச்சா என பேச்சை மாற்ற முயன்றவனின் முயற்ச்சி புரிந்து அதற்கு இனங்காமல்...
அதுலாம் கேட்டுச்சு நீங்க முதல்ல சொல்லுங்க அது என்னதுனு என அடமாக நின்றவளை மாறா புன்னகையோடே பார்த்தவன் அதுக்கு முன்னாடி சில விஷயம் முடிக்க வேண்டியது இருக்க அதுனால டைம் வரட்டும் சொல்லுறேன் என்றவனின் நாடியை பிடித்து சொல்லுங்க ஆது பீளிஸ் என கண்கள் சுருக்கி இதழ் குவித்து அவள் கெஞ்சியதற்கு அனுக்கு மனம் இளகி சர்பிரைஸை உடைக்க தோன்றுவதற்கு பதில் அவளை ரசித்திருந்தான்...
உனக்கே தெரிய வரும் டி இப்போ என்ன விடுடி என்றவனை பிடித்து பீளிஸ் பீளிஸ் சரி க்ளு கொடுங்க அப்பறம் உங்களை டிஸ்டர்ப பண்ண மாட்டென் என்றவளிடம்...
அதான் சொன்னேன்ல நீ ரொம்ப விரும்பி ஆசைப்பட்டதுனு அதுதான் என்றவனிடம் அதற்கு மேல் எதையும் பிடுங்க முடியாது அவன் கொடுத்த க்ளுவை வைத்தே மூளையை கசக்கி பிழிய தொடங்கினாள் அஞ்சலி...
யோசிப்பதாக அவள் கண்களை உருட்டி விரலால் நாடியை தட்டியும் பாவம் காட்டியவளின் அழகில் முழு முற்றாக தொலைந்தே போனவன் அவளை இழுத்து மென்மையிலும் மென்மையாக அவள் இதழ் கலந்திருந்தான் அதர்ஷன் வர்மா...
மங்கையும் அவன் இதழ் கலந்து உலகத்தை மறந்திருந்தாள்...இருவருமே சுற்றத்தை உணரும் நிலையில் இல்லாது தங்கள் உலகில் சஞ்சரித்து இருந்ததை கலைக்கவே நந்தி போல் அதர்ஷனின் கைபேசி சினுங்கியது...
மனமே இல்லாமல் அவள் இதழில் இருந்து பிரிந்தவன் அவள் காதில் மெல்ல பீளிஸ் அம்மு நீ எந்த எக்ஸ்பிரேஷனும் கொடுக்காது ரொம்ப சிலிபாகுது என அவன் கூறியதும் தலையை கவிழ்த்தி நானம் கொண்டவளின் செயல் அவனை மேலும் சீண்டுவதாய் அமைந்து போயிருக்க மீண்டும் அவளை நெருங்கி அவள் இதழ் நோக்கி பயனித்து வந்தவனின் இதழ் அவள் இதழை அடைய முடியாது மீண்டும் போன் சினுங்கியது...
மெல்ல மயக்கம் தெளிந்தவன் தன் போன் தொடுதிரையில் ஒளிர்ந்த பெயரை இமை சுருக்கி பார்த்துவிட்டு தொடர்பை இனைத்து காதிற்கு கொடுத்ததை அடுத்து அங்கு கூற பட்ட செய்தியை சற்று நிதானமாகவே உள்வாங்கி கொண்டவன் நா வரேன் என்பதோடு அழைப்பை துண்டித்து எங்கோ கிளம்ப பரபரத்தான் அவன்...
எங்கோ கிளம்ப எத்தனித்தவன் அஞ்சலியை நெருங்கி அம்மு பத்திரமா இரு சரியா இப்போ வந்துருவேன் முக்கியமான வேலைடா தவிர்க்க முடியலை என்றவன் பின் நீ மெத்தைல இருந்து இறங்க வேண்டாம் நா வர வரைக்கும் புரியுதா என்று கூறயபடி கடைசியாக அவள் நேற்றியில் இதழ் பதித்து நகர்ந்தவன் நேராக தன் வீட்டிற்கு வந்து நின்றிருந்தான்...
அஞ்சலி வந்ததில் இருந்தே கெஸ்ட் ஹவுஸ் பக்கம் தான் குடித்தனம் என்றாகியிருக்க இந்த வீட்டிற்கு வரும் அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை ஆனால் இன்று வீட்டின் முக்கிய பொறுப்பை கையில் எடுத்து கொண்டு அதர்ஷன் இங்கு இல்லாத போதும் வீட்டை பராமறித்து வந்த சந்திரன் அதர்ஷனை தொடர்பு கொண்டு கூறிய செய்தி அவனை இங்கே வர அவசியப்படுத்தி இருந்தது..
அலட்டல் இல்லாது வீட்டிற்குள் நுழைந்தவனை ஹாலில் போடப்பட்டிருந்த ஷோப்பா இருக்கையில் கொஞ்சத்தை விட கொஞ்சம் அதிகமான எகத்தாளத்தோடு அமர்ந்திருந்த நீலிமா உள் நுழைந்தவனை கண்டு இன்னும் கொஞ்சம் எகத்தாளம் கூடி போக அவனை திமிராக எதிர் கொண்டிருந்தவளை தொடர்ந்து அவள் பின் நின்ற தாஸின் கண்களிலும் திமிருக்கு குறைவு இருந்திருக்கவில்லை...
அன்று சுவற்றில் தலை முட்டி செல்வா கீழே விழுந்ததை அடுத்து அதர்ஷன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று பார்க்க முனையும் அளவிற்கு நேரம் இல்லாது அஞ்சலியை ஏந்தி சென்று விட்டவனுக்கு செல்வாவின் நிலையில் கவனம் திரும்பியிருக்கவில்லை...
அதர்ஷன் அங்கிருந்து நகர்ந்த சில நேரங்கள் கழித்து கலத்திற்கு வந்த நீலிமா செவ்வாவின் நிலை கண்டு கொஞ்சமாக தாய் அன்பு பொங்கியதில் செல்வாவின் அருகே சென்று கதறியதில் கடுகு அளவு மிஞ்சி இருந்த உயிரோட படுத்து கிடந்த செல்வராகவ் அ...அம்..மா அத..ர்ஷ.னை சு..ம்..மா வி..டா.த என அவன் மரணிக்கும் கடைசி நொடியிலும் அதர்ஷனின் மேல் உள்ள வன்மதை கக்கி இறந்து விட்டவனை கண்ட நீலிமாவிற்கு இப்போது தாய் அன்பு மறைந்து வன்மமே தழும்பியது...
மகன் இறந்த வருத்ததை தாண்டி ஓங்கிய வன்மத்தில் இருந்தவருக்கு தான் செய்த தப்பு தவறு எல்லாம் மறைந்து அதர்ஷனும் அவனின் தந்தை விஸ்வதேவனும் வந்ததால் தான் அனைத்து பிரச்சனை மற்றும் தன் நிம்மதி குழைத்த முலைகாரணம் என நம்பியவர் இதோ தனியாத வெறியாடோ கணக்கை முடித்து கொள்ள அதர்ஷன் முன் பிரசன்னம் செய்திருந்தாள்..
வந்தவனை சில நேரம் ஆழ நோக்கியவர் பின் எழுந்து வந்து தன் கையில் பதுக்கி வைத்திருந்த கத்தியை அவனை நோக்கி பாய்ச்ச எண்ணி ஒடி வந்தவளின் கை தன் வயிற்றை தொடும் நூலிலை தூரத்தில் பிடித்து அப்படியே அவளை பின்னுக்கு தள்ளியவனை கண்டு...
அகங்காரமாக கத்தியவள் நீயும் உன் அப்பனும் தாண்டா என் வாழ்கையோடு கரும் புள்ளி..முதல்ல உங்க அப்பன் என் வாழ்கைல நுழைந்து ஆட்டத்தை கெடுத்தான் அடுத்து நீ குட்டி சாத்தான் மாதிரி என் வயித்துலயே பிறந்து ஆட்டத்தை களைச்ச என்று கத்தியவளை சிறு வேதனை தொய்ய பார்த்தவன் அவள் முன் ஒரு டாக்கியுமென்டை விட்டெறிந்து இதுகாக தான உங்க ஆட்டமும் என் மேலயும் எங்க அப்பா மேலயும் நீங்க வச்ச வன்மம் எல்லாம் இந்தாங்க பொறுக்கிட்டு போங்க...
என்ன பிச்சை போடுறியா ஏன் அப்பன் மட்டும் உன் அப்பனை எனக்கு புருஷனா தேர்ந்தெடுக்காம இருந்திருந்தா இன்னேரம் இத நீ எனக்கு தூக்கி போடுற நிலமை வந்துருகாது...
என் அப்பாவை தேவை இல்லாம இழுக்காதிங்க உங்க கணக்கு இது தான வாரிட்டு போங்க என்றவனை நக்கலாக பார்த்தவள் என் கணக்கோடு முடிவு இது இல்லை உன் உயிர் இது இல்லாமயே வளர்ந்து வந்து நின்ன அப்போ அதை குழைச்சது நீ தான மறக்க மாட்டேன்டா உன் உயிர் தான்டா என்னோட வாழ்க்கையோடு உயர்வு செத்து தொலைடா என மீண்டும் கத்தியை அவனை நோக்கி வீச வர இப்போது அதர்ஷன் அவளை தடுக்காது அப்படியே நின்றதில் அதர்ஷனின் பின் நின்று அமைதியாக நடப்பதை பார்த்து கொண்டிருந்த தேவா வீசிய கத்தியின் கூர் முனை முழுதாக அவன் வயிற்றை கிழித்து உள்ளிறங்கும் முன் பிடித்து அதை அப்படியே நீலிமா புறம் திருப்பி யோசிக்காது ஆழமாக இறக்கியவன் மீண்டும் இரண்டு மூன்று முறை கத்தியால் அவள் வயிற்றில் இறக்கி ஆழம் பார்த்திருந்தான்...
அதர்ஷன் கிளம்புவதை கண்ட தேவா அவனை நெருங்கி அண்ணா எங்க போறிங்க என கேட்டதை அடுத்து நீலிமா அங்கு கணக்கை தீர்பதற்காக காத்திருப்பதாய் கூறியதை கேட்டவன் அதர்ஷன் எவ்வளவு தடுத்தும் அவனோடு வந்திருந்தான்...
கால் முழுதாக குனமாகவில்லை என்றாலும் வாக்கரின் உதவியோடு ஓர் அளவிற்கு நடக்கும் அளவிற்கு தேறியிருந்தவன் அதர்ஷனுக்கு அரணாக வந்திருந்தான்...
முதலில் அதர்ஷனை குத்தி கிழிக்க நீலிமா பாய்ந்த போது அவளை தாக்காது தன்னை தற்காத்து கொண்டவன் அடுத்து நீலிமா தன்னை சாவு என கூறி தன் பிள்ளை தானே என்ற கழிவிரக்கம் கூட இல்லாது கொள்ள துணிந்ததில் உள்ளுற ஏதோ உருகுலையும் உணர்வில் அப்படியே நின்று விட்டவனுக்கு தடுக்க தோன்றி இருக்கவில்லை...
தன் ஏதிராலி தன் தாயே என்னும் பட்சத்தில் அவரை தாக்க துணியாது கட்டுபட்டு நின்று இருந்ததை போல் தேவாவிற்கு கட்டுபாடோ அப்படி நிற்க வேண்டிய அவசியமும் இல்லையே அதனால் யோசிக்காது நீலிமாவின் வயிற்றில் கத்தியை இறக்கியிருந்தான்..
அவனை பொருத்த வரை அதர்ஷன் தான் முக்கியம் இப்போது அதர்ஷனை எதிர்த்த இடத்தில் தவறுதலாக வீர் இடம்பெற்று இருந்தாலும் யோசிக்காது நீலிமாவின் இப்போதைய அதே நிலைக்கே தள்ளி இருப்பான் என்பதே உண்மை...
பெரிய மலையே சாய்ந்து விட்ட பின் பின் நின்ற குன்று மட்டும் அடிசரியாது போய்விடுமா என்ன...
தன் அக்கா உயிர் துடிக்க விழுந்ததை கண்டு துள்ளி வந்த தாஸையும் யோசிக்காது வதம் செய்து முடித்திருந்தான் தேவா...
தொடரும்...
Last edited: