கல்லுரியில் அமர்ந்து கிளாஸை கவனிப்பதை போலவே பாவம் காட்டி அமர்ந்திருந்தவளின் மொத்த கவனமும் கண்கட்டி வித்தை காட்டி சென்றவனின் மீதே நிலைத்து இருக்க இங்க யார் கத்தி கொண்டு இருக்கிறார்கள் யார் தன்னை அழைக்கிறார்கள் என சுற்றத்தில் நிகழும் எதையும் உணர முடியாதபடி கண்கட்டி வித்தை காட்டி மறைந்த மாயோனே அவள் இமை திரையை மறைத்ததாய் மற்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளி அவனை அறியாமலேயே அவளின் கவனத்தை தன் வசப்படுத்தி இருந்தான் அவன்...
நிர்மலமான பார்வையிலேயே அத்தனை கர்ச்சிகரமாக அவளை கவர்ந்திழுத்து கொண்டவனின் மேல் கிட்டதட்ட பித்தாகி போயிருந்தாள் பேதையவள்..
இயல்பில் இருந்து தனித்து வேறு மாதிரியாக அவள் கவனத்தை ஈர்க்கவே அவன் எதுவும் செய்யாத போதும் அதுவே அவளை காதலின் வலையில் வீழ்த்த போதுமானதாக இருந்ததில் வெட்கம் வேறு முகத்தின் ஏதோ ஓர் தசைக்கூறில் தோன்றி முகம் மொத்தமும் பரவி சிவந்து போய் தொலைத்தது...
அவனை நினைத்து மனதிலேயே அத்தனை செல்ல பெயர்கள் இட்டு கொஞ்சி தீர்த்தவளுக்கு அவனை மீண்டும் நேரில் பார்க்க ஆசை தான் ஆனால் கண்களால் ஆச்சாரம் இட்டு சென்றவன் தெளிவாக தகவல் ஏதையும் தவற விடாது சென்றதில் நா தான் உங்களை நினைச்சுகிட்டு இருக்கேன் போல ஆனால் நீங்க தூங்கிட்டு தான இருப்பிங்க என குத்துமதிப்பாக அவனோடு மானசீகமாக கதைத்திருந்தவளுக்கு தெரிய வாப்பில்லையே இரவு முழுவது திக்க தெரியாது உணர்வில் உலன்றவனை நித்திரா தேவி காலை தான் பாவம் பார்த்து அனைத்தாள் என்று...
பாடம் நடத்தி கொண்டிருந்தவரை முகம் சிவக்க லேசாக சிரித்தப்படி பார்த்திருந்தவளை கண்டு கொண்ட விஜி அவளை ஏதோ வினோத ஜந்துவை போல் பார்த்து வைத்தாள்...
ச்சி இவை என்ன போயும் போயும் அந்த அம்மாவை வச்ச கண்ணு வாங்காம பாக்குறா இவளுக்கு இவ்வளவு கேவலமான டெஷ்டா என நினைத்தவள் கொண்டவள் அதன் பின்... அவள் சிந்தனையை களைக்கும் விதமாய் அவள் தோளில் கொஞ்சம் பலமாகவே தட்டி விடவும் அவள் வலியில் ஆஆ என கத்தியிருந்ததை தொடர்ந்து கிளாஸே அவள் பக்கம் திரும்பி இருந்ததது...
எல்லொரும் தன்னை நோக்கி திருப்பிய பின் தான் கத்தியதின் வீரியம் புரிய மெல்ல அந்த மேமே எழுந்து கொள்ள சொல்லும் முன் எழுந்து நின்றவள் சாரி மேம் என்பதற்கு முன்பாகவே கடும் சினத்தோடு அவளை முறைத்ததோடு விஜியையும் முறைத்து போத் ஆப் யூ கேட் அவுட் ஆப் மை கிளாஸ் என்ற பின் இனி அங்கு கஷ்டப்பட்டு அமர்ந்து கொண்டு பாடத்ததை கவனிக்கும் படி நடிக்க வேண்டிண அவசியம் இல்லை என நிம்மதி அடைந்தவர்களாய் இருவரும் சேர்ந்தே வெளியில் சென்றனர்...
வெளி வந்த பின் இருவரும் கென்டினில் இடம் பிடித்த கொண்டிருந்தனர்...
இங்கே வந்த பின்னும் கையில் இருந்த வடையை பார்த்து சிரித்தவளை கண்ட விஜி ஐயோ இதை நா யாரு கிட்ட போய் சொல்லுவேன் நேத்து வரை நல்லா இருந்த புள்ளை இன்னைக்கு என்ன ஆச்சோ எதை கண்டாலும் சிரிக்கிதே ஐயோ இந்த பைத்தியத்துக்கு நா எங்க போய் வைத்தியம் பாப்பேன் என ஒப்பாரி வைப்பதை போல் நடித்தவளின் தலையை தட்டி லூசு ஏன் இப்படி கத்துற என கேட்டதும் மறுபடியும் ஐயோ ஒரு லூசு என்ன பாத்து லூசுனு சொல்லுதே என நடிப்பை விடாது தொடர்ந்தவளின் கையை வலிக்க கிள்ளியவள் இப்போ நீ வாயை மூடுறியா இல்லை எங்க அண்ணன் விதவன் ஆனா கூட பரவாயில்லைனு உன்ன கொன்னுறவா என அவள் பொர்க்கை காட்டி மிரட்டவும் அமைதியானவள் அவள் கிள்ளியிருந்த இடத்தை தெய்த்தபடி அமர்ந்திருந்தாள்..
கொஞ்சம் ரொம்ப கிள்ளிட்டேனோ என விடாமல் தெய்த்தபடி அமர்ந்திருந்தவளின் கையை பார்த்தவளை ஒரு மார்கமாக பார்த்து வைத்தவள் அதுலாம் இருக்கட்டும் இன்னைக்கு என்ன ஒரு மார்கமா சுத்தி வர..
கான்டாமிருகம் மாதிரி இருக்க அந்த அம்மாவை பார்த்து சிரிக்கிற அடுத்து சமோசாவை பார்த்து சிரிக்கிற என்ன மேட்டர் என புருவம் உயர்த்தி அவள் கேட்டதும் கொஞ்ச நேரம் விடைப்பெற்றிருந்த அவன் நியாபம் மீண்டும் வந்து தன் நெஞ்சோடு ஒட்டி கொண்டதில் சிரித்தபடி தலை குனிய போனவளின் தலையை பிடித்தவள் ராசாத்தி கொஞ்சம் வெட்கம் படமா சொல்லு தாயி என்றவளை நிமிர்ந்து பார்த்தவள்...
காலை நடந்தவற்றை இதழில் உறைந்த சிரிப்போடு சலாகித்து கூற தொடங்கி கடைசியாக அவனை இதன் பின் என்றைக்கு பார்க்க போகிறோமோ என்ற வருத்ததோடு கொஞ்சம் கோசகத்தோடு முடித்தவளை பார்த்த விஜி அவளின் முக ஒளியை ஒரு காரணத்தோடே தன் மனதில் குறித்து கொண்டாள்...
அந்த பார்வை சான்சே இல்ல தெரியுமா அப்படியே விட்டா ஐந்து அடில இருக்க என்ன அப்படியே மடித்து சுழட்டி உள்ள போட்டுக்கிற மாதிரி அப்படி ஒரு பார்வை விஜி ஐ அம் டோட்டலி பீஸ்ட் என்றவள் பின் லேசாக முகத்தை சுருக்கி ஆனா பாவி பய பட்டுனு திருப்பிட்டான் என நொடித்து கொண்டாளுக்கு இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து இருக்கலாமே என்ற ஏக்கம்...
அவளின் பேச்சிலேயே அவள் மனதை உள்ளதை படித்தவளாய் அவளும் அகமகிழ்ந்து போனாளும் ஏதோ ஒன்று மனதை நெருவதை மட்டும் தடுக்க முடியவில்லை அவளால்...
தன் மனதில் தோன்றிய நெருடலை அவளிடம் காட்டி கொள்ளாது வேகு சாமர்த்தியமாக மறைத்து கொண்டவள் சரி வாடி நெக்ஸ்டி கிளாஸ்க்கு டைம் ஆச்சு என நாசுக்காக அந்த பேச்சை கத்தரித்து அழைத்து சென்றவள் அப்போதே அவன் மேலான இவள் வைத்திருக்கும் உணர்வையும் கத்திருத்திருந்தாள் பாதிப்பின் விரியம் சிறு மட்டு பட்டிருக்கலாம்...
மன்னவன் நினைப்பிலே அவள் பேச்சை கத்தரித்ததை பற்றி எல்லாம் உறைக்காது மீண்டும் அவன் நினைவிலேயே சஞ்சரித்தவளாய் அவளோடு சென்றாள்...
அதன் பின்னா நாட்களில் வீரை காண முடியவில்லையே என்ற ஏக்கம் மனதோடு படர்ந்து வதைத்தாலும் அவனுடனான அந்த ஒரிரு நினைவை தாங்கிய நொடிகளை வைத்தே நாட்களை கடத்தியிருந்தாள் அவள்...
சலசலக்காத நதிக்கு அழகு குறைவு என்பதாக விதி எண்ணியதாய் தெளிந்த அவள் வாழ்வை சலசலக்க வைக்க துணிந்திருந்தது விதி...
மாலை கல்லூரி முடிய எல்லோரும் அவர் அவர் இல்லம் நோக்கி பயனிக்க தொடர்ந்ததை தொடர்ந்து ரிதன்யாவும் கிளம்பினாள்...
இன்று என்று பார்த்து விஜிக்கு உடம்பு சுகமின்மை கொண்டது ஒருவனுக்கு சாதகமாகி போனது...
விஜி வராததில் தனித்தே நடந்து வந்தவளின் முன் குத்தி வந்து நின்றவனை பார்த்து சற்று திடுக்கிட்டவளாய் யார் அரவமும் இல்லாத சுற்றத்தை பார்த்தவளுக்கு அப்போது தான் துனைக்கு விஜி கூட இல்லாத சமயத்தில் வேகு நேர்ம கழித்து கிளாஸை விட்டு வெளி வந்த தன் மடத்தனம் உறைத்தது...
உள்ளுற பயந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாது ஜெகன் தள்ளு நேரம் ஆகுது என அவனை கடந்து செல்ல முயன்றவளின் துப்பட்டாவை கையக படுத்தியவனை பாத்து வெட்கம் இல்லையா உனக்கு இப்படி தனியா இருக்க பொண்ணு கிட்ட வம்பு பண்ணுற என சீறியவளை நக்கலாக பார்த்தவன் இதுகாக தானமா ஐய்யா வெயிட் பண்ணதே அப்பறம் வெட்கப்பட்டா எப்படி என்றவனை அருவருத்து பார்த்தவளின் கழுத்தை இறுக்கியவன்..
இதழில் தவழும் கல்மிஷ புன்னகையோடு உன்ன சாப்டா தானா பேபி லவ் பண்ண வந்தேன் ஆனா நீ விடலயே நீ என்ன பண்ண என்னவே எல்லார் முன்னடி அடிச்சு அசிங்க படுத்தி அவமானம் படுத்தின அதுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டாமா சொல்லு பார்ப்போ என மேலும் அவள் கழுத்தை இறுக்கியபடி மறுக்கையின் கட்டை விரலால் கோடியிழுத்தவனின் செயலில் உடல் கூசி அவனிடம் இருந்து திமிரி விலக முயன்றபடி சற்று திக்கியவளாய் நீ பண்ணது பெரு லவ் இல்லை டார்ச்சர் என்றவளை பார்த்து வில்லங்கமாகவே சிரித்து வைத்தான் அவன்..
ரிதன்யாவின் சினியர் தான் இந்த ஜெகன்...அவளின் பார்த்த நாள் அன்றே அவளின் புற அழகில் ஈர்க்கப்பட்டவனாய் அவளை காதல் என்னும் பெயரை கூறி வீழ்த்த நினைத்து செயலில் இறங்கியவனின் மொத்த முயர்ச்சியையும் முறியடித்து அவனை கண்டு கொள்ளாது கடந்ததிலேயே கொலைவெறி கொண்டவனா நின்றான் அவன்...
அனால் அவளை அப்படியே விட மனம் இல்லாது மீண்டு பின்னாடி சுற்றி திரிந்தவனின் செயலில் ஓரு கட்டத்தில் வீர மங்கையாக பொங்கி எழுந்து அவனை சப்பென்று அறைந்து இனி பண்ணாடி வந்த அவ்வளவு தான் என எச்சரித்து விட்டது இன்னும் அவன் உஷ்னத்தை கிளப்பி விட்டிருக்க இதோ அன்று நடந்ததிற்கு பலி வாங்க இன்று அவள் முன் வந்து குதித்திருந்தான்...
அவள் கழுத்தை இறுக்கி இருந்தவன் மேல்ல அவள் கழுத்தை பிடித்தே இழுத்து தன்னோடு ஒட்டவைத்து கொண்டு அவள் காதுகளை அவளை அறுத்து போட துணியும்படி கொச்சையாக வர்ணித்து நின்றவனை மீண்டும் அடிக்க பாய்ந்தவளின் கையை பிடித்து பார்த்தியா திருப்பியும் தப்பு பண்ணுற பாத்தியா என கிட்டதட்ட அவள் பெண்மையை கவர தொடங்கி இருந்தான்...
இங்கே கவியரசன் மணி மாலை ஐந்தை கடந்து விட்ட பின்னும் இன்னும் வீட்டிற்கு வந்திராத மகளை நினைத்து தந்தைக்கே உன்டான படபடப்போடு இதற்கு மேல் முடியாது என எழுந்து தானே சென்று தன் மகளை அழைத்து வந்து விடலாம் என விழியில் அவளை தேடியபடியே நேராக அவள் கல்லூரிக்கே சென்றிருந்தார்...
மானவர்கள் முதல் ஸ்டாப் வரை எல்லொரும் நகர்ந்து விட்டதில் வாட்ச் மென் மட்டுமே கேட் முன்பு அமர்ந்திருந்தார்..
அவரிடம் சென்று விசாரிக்க அவரோ எல்லாரும் அப்போவே போய்டாங்கலே சார் இப்போ இங்கே யாரும் இல்லையே...
என் பொண்ணு இன்னும் வீட்டிற்கு வரலை வர வழிலையும் பார்த்தேன் எங்கையுமே தென்படலை... எங்கயும் சொல்லாமையும் போக மாட்டா அதான் என்றவர் பின் தயங்கி நா வேணும்னா கொஞ்சம் உள்ள போய் அவ இருக்காலானு பாத்துகட்டுமா என கேட்டு நின்றவரின் கோரிக்கையை மறுத்தலிக்க தோன்றாத வாட்ச் மேன் சரி பத்து நிமிஷத்துல வந்துருங்க என கூறி அவரை உள்ளை அனுமதித்து இருந்தார்...
படபடப்போடு அத்தனை கிளாஸையும் தேடி கொண்டே வந்தவரின் விழி தீடிரென ஒர் இடத்தில் நிலைகொள்ள கால்கள் அப்படியே வேர்விட்டு தரையோடு ஒட்டி கொண்டது மகள் நின்ற கோலத்தை பார்த்து...
மகள் ஒருவனை முத்தமிடுவதை போல் நின்றதை பார்த்தவர் பாவம் மகள் அவனிடம் தப்பிக்க போராடியதை பார்க்க முடியாத அளவிற்கு கண்களில் ஆத்திரம் திரையிட்டு போனது போலும்...
அவன் கைகள் அவள் மெனியில் அழைப்பாய்வதையும் பார்த்தவருக்கு அதையும் மகள் விரும்பி ஏற்று கொண்டதாக எண்ணம் போலும் அதற்கு மேல் அங்கு நிற்காமல் பற்கள் நறநறக்க கோவம் தலையை முட்ட அவர்கள் அருகே வந்து அவனை ஒரே இழுப்பில் இழுத்து அறைந்திருந்தார்...
தந்தையை கண்டதும் தாயை தேடிய கண்று போல் அப்பா என தெம்பியபடி அவரை அனைக்க பாய்ந்து வந்தவளின் பட்டென தட்டி விட்டு தள்ளி நிறுத்தியவயர் முகம் கடுகடுக்க ஜெகனை இழுத்து கொண்டு வெளியே எட்டு வைத்தபடி டிரெஸை சரி பண்ணிட்டு வா வீட்டிற்கு போய் பேசிக்கலாம் என ஜெகனை வெழுத்து ஓரம் போட்டுவிட்டு அவள் வந்ததும் பேச்சு வார்த்தையின்றி அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்...
வீட்டுக்கு வந்த மறு நோடி பெல்டை உருவி ரிதன்யாவை விளாசி எடுத்து விட்டவருக்கு ஏன் பயந்து போயிருக்க என என்று கேட்க தோன்றாதவருக்கு குறைந்த பட்ச்சம் என்ன நடந்து கேட்டு தெளிவு பெற கூட பொறுமையின்றி அடிப்பதிலேயே குறியாய் இருந்தார்...
இடையில் புகுந்து தடுக்க போன மாறனுக்கும் வேதவள்ளிக்கும் கூட பராபட்ச்சம் பார்க்காமல் சரமாரியாக அடி விழுந்தது..
ஏங்க இப்படி மாடு அடிக்கிற மாதிரி அடிக்கிறிங்க அவ நம்ம புள்ள தான செத்துர போரா விடுங்க என இடையில் வந்து நின்ற வேதவள்ளியை விலக்கி மேலும் அவரை அடிக்க பாய்ந்தவராய்...
தள்ளி செத்து தொலையட்டும் போச்சு மானம் போச்சு உன்ன பெத்ததுக்கு நா தற்கொலை தான் பண்ணிக்கனும் போல என கூறியவரின் கையை பிடித்து அப்பா அப்பா அப்படி சொல்லாதிங்க ப்பா நா சொல்ல வரதை கொஞ்சம் கேளுங்க என்றவளை அடித்து தள்ளி விட்டு தன் அக்னி பார்வையால் போசுக்கியவர்...
கல்லூரியில் தான் கண்ட அனைத்தையும் வேதவள்ளியிடமும் மாறனிடமும் முகத்தை அருவருக்க வைத்து கொண்டு கூறி முடித்ததை தொடர்ந்து வேதவள்ளியும் மாறன் தடுத்ததையும் பொருட்படுத்தாது ஏதையும் கேட்டு தெளிவு பெற முனையாவராய் தன் பங்கிற்கு அவளை பிரித்து விட்டார்...
என்ன நடந்தது என்று கூட கேட்காமல் தன்னை அடித்த தாய் தந்தையை பார்த்து முற்றிலும் உடைந்து போனாளுக்கு தன் மீது சிறு நம்பிக்கை கூட இவர்களுக்கு இல்லாமல் போனது என மனம் வெகுவாக வெம்பி துடித்தது...
மாறன் வேறு அந்த நேரத்தில் அமைதி காத்தது அவள் மனதை வேகுவாக பாதிக்க சொந்த வீடாடிலேயே நிராதரவாக நின்றாள் பேதையவள்...
தங்கை மேல் சந்தேகம் இல்லை என்ற போதும் நட்பாக அனைத்தையும் தன்னோடு பகிர்ந்து கொள்பவள் ஜெகன் பற்றி மட்டும் இது நாள் வரை கூறாதது மனதை உருத்த அமைதியாக நின்றது இங்க ஒருவளின் இதயத்தை சிதைப்பதாய்...
அதன் பிறகு முழுவதும் வீட்டிலேயே அடைந்த கிடந்தாள்...யாரும் அவளை கண்டு கொள்ளவுமில்லை அவளும் யாரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க முனையவும் இல்லை...
விஜி ஹாஸ்டல் என்பதால் இந்த நிகழ்விற்கு பின் நிதன்யாவை பார்க்க வர முடியாது போனது...
சுடு சொற்களும் அனைவரின் பாராமுகமும் வாட்டி வதைத்தாலும் எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணத்தில் தன்னை கட்டாயப்படுத்தி கொண்டு இருந்தவளுக்கு அதற்கு மேல் முடியாது எங்காவது சென்று விடலாம் என எண்ணியவளாய் சென்னை நோக்கி பயனப்பட்டாள் அவள்...
கவியரசன் அவள் வீட்டை விட்டு சென்று விட்டால் என தெரிந்தும் தேடவோ குறைந்த பட்ச்சம் தன் பிள்ளை நலமாக தான் இருக்கிறாளா என்று கூட தெரிந்து கொள்ள முனையாதவராய் தன்னை தானே இறுக்கி கொண்டு அப்படியே இருந்து விட்டார்...
மாறன் மட்டும் தொலைந்தவளை தேடியவனாய் தங்கையை தேடி கடைசியில் அவள் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டவன் தான் செல்வது இப்போதைக்கு சரிபடாது என எண்ணி விஜியை அவளுக்கு துணையாக சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தான்..
விஜி மாறனிடம் ஒரு வார்த்தையும் பேசியிருக்கவில்லை அன்று நடந்ததை அறிந்து கொண்டிருந்த பின்
ஆயிரம் சப்பைகட்டு கட்டி பேசினாலும் மாறன் மேல் தவறு இருக்கதானே செய்தது...
சொல்லால் வதைத்தால் மட்டும் தான் ரணமா ஒற்றை சந்தேக பார்வை போதாத மனதை நொருங்கி சிதை செய்ய என்று எண்ணியவளாய் அவனை குற்றம் சாட்டும் பார்வையோடே ஊர்க்கு நகர்ந்திருந்தாள்...
விஜிக்கும் யாரும் இல்லை என்பதால் ரிதன்யாவுடனே இருந்து கொள்ள தோதாகி போக அவளுடனே இருந்து கொண்டாள்..
நாட்கள் இவ்வாறு ரணமும் வேதனையுமாக கடந்திருந்தாலும் ஆயிரம் துன்பங்களுக்கு மத்தியில் அன்றைய வீரின் பார்வையை உள் வாங்கி கொண்ட நியாபகம் அவள் காயம் கொண்ட இதயத்தை மயிலிறகால் வருடியது...
இப்போது இன்னும் ஆழமாக அவள் மனதில் கால் உன்றி நின்றான் வீர்...
இவள் இப்படியே ஏதோ தொலைத்ததை போல் அமர்ந்து இருப்பதை பார்க்க சகிக்காமல் விஜி அவளை வேலைக்கு செல் என வற்புறுத்தியதை தொடர்ந்து அது தனக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என நம்பியவளாய் அவள் பேச்சை மறுத்தலிக்காது வேலைக்கு போக ஒத்த கொண்டவளுக்கு அங்கையும் ஓர் டிவிஸ்டாக வீர் அங்கு நின்று இருந்தான்...
சரியாக அதர்ஷன் கம்பெனிக்கேவா அவள் வேலைக்கு வர வேண்டும் அங்கு தான் வந்திருந்தாள்...
அங்கு தான் அவள் உயிரானவை திரும்பி பார்க்கவும் நேரிட்டது அவனை பார்த்த உடன் மனதை அழுத்திய அத்தனை பாரங்களையும் அவன் முன் இறக்கி வைத்து அவன் தோள் சாய பரபரத்தவளுக்கு தன் நிலையே கேள்விக்குறியாக முன் வந்து நிற்க அதனை அப்படியே உள்ளோடே அடக்கியவளாய் அவனை தூரம் நின்றே பார்ப்பதே போதும் என்ற முடிவோடு விலகி நின்று கொண்டாள் அவள்
அன்று முதல் அவள் மனதின் ரணத்திற்கு அவனே மருந்தாகி போனான் அவனுக்கே தெரியாமல்...அவன் யாரிடமாது சிரித்து பேசினால் அன்று முழுவதும் அவளுக்கு கொண்டாட்டமாக போய்விடும்...
கன்னம் குழிய குழிய அவன் சிரித்து பேசுவது அவள் மனதிற்கு ஒரு இதம் அளிக்கும் மருந்தாய் அமைந்து போனதில் அவன் பெண்களிடம் பேசினாளும் பொறுமை கொள்ளாது அந்த பெண் இடத்தில் தன்னை நிறுத்து கொண்டு ரசிப்பது வழக்கமாக்கி கொண்டாள்...
என்றாவது அவன் வரவில்லை அவனை பார்க்கவில்லை என்றால் சோலி சுத்தம் என்பது போல் அன்று முழுவதும் முகத்தில் சோகம் அப்பி கொள்ள உயிரையே வெறுத்ததாய் சுழன்று வருவாள் இது எல்லாம் தான் அவள் வழக்கமாகி போயிருந்தது...
ரிதன்யாவின் கருப்பு பக்கங்களை அவன் முன் புரட்டி காட்டி முடித்தவளாய் விஜி அவனை நிமிரந்து பார்க்க அவனோ கலவையான உணர்ச்சியில் தத்தலிக்க சிலையாக சமைந்திருந்தான்...
மனதில் வலியும் சுகமும் ஒருசேர தாக்கியதாய் என்ன மாதிரி தான் உணர்கிறோம் என்பதை இனங்கண்டு கொள்ள முடியாதவனாய் அமர்ந்திருந்தவன் தன் வசம் நிலை நிறுத்தி கொண்ட மௌனத்தை களைப்பதாய் விஜி பேச தொடங்கினாள்..
ரிதுவை ஏத்துக்கிறதும் இல்லாததும் உங்க முடிவு தனிப்பட்ட முடிவு அதுலை தனியா நா என்னோட கருத்தை முன் வைக்க விரும்பலை..ஒருவேலை நீங்க அவளை ஏத்துகிட்டாலும் இதை அவ கிட்ட எப்பையும் சொல்லி மட்டு காட்டிராதிங்க சத்தியமா செத்துருவா அதான் உண்மை என கூறியவளை திடுக்கிட்டு பார்த்தவனை கண்டு மேலும் தொடர்ந்தவளாய் உங்களுக்கு அவளை ஏத்துக்கிற மனசு இல்லைனா பீளிஸ் இனி அவ வாழ்க்கைல இருந்தும் கொஞ்சம் ஒதுங்கிக்கொங்க...
என்றவளை புரியாத உணர்வை கண்களில் தாங்கி அவளை பார்த்து வைத்தான் மர்மபெண்ணின் கள்வன்....
தொடரும்...
நிர்மலமான பார்வையிலேயே அத்தனை கர்ச்சிகரமாக அவளை கவர்ந்திழுத்து கொண்டவனின் மேல் கிட்டதட்ட பித்தாகி போயிருந்தாள் பேதையவள்..
இயல்பில் இருந்து தனித்து வேறு மாதிரியாக அவள் கவனத்தை ஈர்க்கவே அவன் எதுவும் செய்யாத போதும் அதுவே அவளை காதலின் வலையில் வீழ்த்த போதுமானதாக இருந்ததில் வெட்கம் வேறு முகத்தின் ஏதோ ஓர் தசைக்கூறில் தோன்றி முகம் மொத்தமும் பரவி சிவந்து போய் தொலைத்தது...
அவனை நினைத்து மனதிலேயே அத்தனை செல்ல பெயர்கள் இட்டு கொஞ்சி தீர்த்தவளுக்கு அவனை மீண்டும் நேரில் பார்க்க ஆசை தான் ஆனால் கண்களால் ஆச்சாரம் இட்டு சென்றவன் தெளிவாக தகவல் ஏதையும் தவற விடாது சென்றதில் நா தான் உங்களை நினைச்சுகிட்டு இருக்கேன் போல ஆனால் நீங்க தூங்கிட்டு தான இருப்பிங்க என குத்துமதிப்பாக அவனோடு மானசீகமாக கதைத்திருந்தவளுக்கு தெரிய வாப்பில்லையே இரவு முழுவது திக்க தெரியாது உணர்வில் உலன்றவனை நித்திரா தேவி காலை தான் பாவம் பார்த்து அனைத்தாள் என்று...
பாடம் நடத்தி கொண்டிருந்தவரை முகம் சிவக்க லேசாக சிரித்தப்படி பார்த்திருந்தவளை கண்டு கொண்ட விஜி அவளை ஏதோ வினோத ஜந்துவை போல் பார்த்து வைத்தாள்...
ச்சி இவை என்ன போயும் போயும் அந்த அம்மாவை வச்ச கண்ணு வாங்காம பாக்குறா இவளுக்கு இவ்வளவு கேவலமான டெஷ்டா என நினைத்தவள் கொண்டவள் அதன் பின்... அவள் சிந்தனையை களைக்கும் விதமாய் அவள் தோளில் கொஞ்சம் பலமாகவே தட்டி விடவும் அவள் வலியில் ஆஆ என கத்தியிருந்ததை தொடர்ந்து கிளாஸே அவள் பக்கம் திரும்பி இருந்ததது...
எல்லொரும் தன்னை நோக்கி திருப்பிய பின் தான் கத்தியதின் வீரியம் புரிய மெல்ல அந்த மேமே எழுந்து கொள்ள சொல்லும் முன் எழுந்து நின்றவள் சாரி மேம் என்பதற்கு முன்பாகவே கடும் சினத்தோடு அவளை முறைத்ததோடு விஜியையும் முறைத்து போத் ஆப் யூ கேட் அவுட் ஆப் மை கிளாஸ் என்ற பின் இனி அங்கு கஷ்டப்பட்டு அமர்ந்து கொண்டு பாடத்ததை கவனிக்கும் படி நடிக்க வேண்டிண அவசியம் இல்லை என நிம்மதி அடைந்தவர்களாய் இருவரும் சேர்ந்தே வெளியில் சென்றனர்...
வெளி வந்த பின் இருவரும் கென்டினில் இடம் பிடித்த கொண்டிருந்தனர்...
இங்கே வந்த பின்னும் கையில் இருந்த வடையை பார்த்து சிரித்தவளை கண்ட விஜி ஐயோ இதை நா யாரு கிட்ட போய் சொல்லுவேன் நேத்து வரை நல்லா இருந்த புள்ளை இன்னைக்கு என்ன ஆச்சோ எதை கண்டாலும் சிரிக்கிதே ஐயோ இந்த பைத்தியத்துக்கு நா எங்க போய் வைத்தியம் பாப்பேன் என ஒப்பாரி வைப்பதை போல் நடித்தவளின் தலையை தட்டி லூசு ஏன் இப்படி கத்துற என கேட்டதும் மறுபடியும் ஐயோ ஒரு லூசு என்ன பாத்து லூசுனு சொல்லுதே என நடிப்பை விடாது தொடர்ந்தவளின் கையை வலிக்க கிள்ளியவள் இப்போ நீ வாயை மூடுறியா இல்லை எங்க அண்ணன் விதவன் ஆனா கூட பரவாயில்லைனு உன்ன கொன்னுறவா என அவள் பொர்க்கை காட்டி மிரட்டவும் அமைதியானவள் அவள் கிள்ளியிருந்த இடத்தை தெய்த்தபடி அமர்ந்திருந்தாள்..
கொஞ்சம் ரொம்ப கிள்ளிட்டேனோ என விடாமல் தெய்த்தபடி அமர்ந்திருந்தவளின் கையை பார்த்தவளை ஒரு மார்கமாக பார்த்து வைத்தவள் அதுலாம் இருக்கட்டும் இன்னைக்கு என்ன ஒரு மார்கமா சுத்தி வர..
கான்டாமிருகம் மாதிரி இருக்க அந்த அம்மாவை பார்த்து சிரிக்கிற அடுத்து சமோசாவை பார்த்து சிரிக்கிற என்ன மேட்டர் என புருவம் உயர்த்தி அவள் கேட்டதும் கொஞ்ச நேரம் விடைப்பெற்றிருந்த அவன் நியாபம் மீண்டும் வந்து தன் நெஞ்சோடு ஒட்டி கொண்டதில் சிரித்தபடி தலை குனிய போனவளின் தலையை பிடித்தவள் ராசாத்தி கொஞ்சம் வெட்கம் படமா சொல்லு தாயி என்றவளை நிமிர்ந்து பார்த்தவள்...
காலை நடந்தவற்றை இதழில் உறைந்த சிரிப்போடு சலாகித்து கூற தொடங்கி கடைசியாக அவனை இதன் பின் என்றைக்கு பார்க்க போகிறோமோ என்ற வருத்ததோடு கொஞ்சம் கோசகத்தோடு முடித்தவளை பார்த்த விஜி அவளின் முக ஒளியை ஒரு காரணத்தோடே தன் மனதில் குறித்து கொண்டாள்...
அந்த பார்வை சான்சே இல்ல தெரியுமா அப்படியே விட்டா ஐந்து அடில இருக்க என்ன அப்படியே மடித்து சுழட்டி உள்ள போட்டுக்கிற மாதிரி அப்படி ஒரு பார்வை விஜி ஐ அம் டோட்டலி பீஸ்ட் என்றவள் பின் லேசாக முகத்தை சுருக்கி ஆனா பாவி பய பட்டுனு திருப்பிட்டான் என நொடித்து கொண்டாளுக்கு இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து இருக்கலாமே என்ற ஏக்கம்...
அவளின் பேச்சிலேயே அவள் மனதை உள்ளதை படித்தவளாய் அவளும் அகமகிழ்ந்து போனாளும் ஏதோ ஒன்று மனதை நெருவதை மட்டும் தடுக்க முடியவில்லை அவளால்...
தன் மனதில் தோன்றிய நெருடலை அவளிடம் காட்டி கொள்ளாது வேகு சாமர்த்தியமாக மறைத்து கொண்டவள் சரி வாடி நெக்ஸ்டி கிளாஸ்க்கு டைம் ஆச்சு என நாசுக்காக அந்த பேச்சை கத்தரித்து அழைத்து சென்றவள் அப்போதே அவன் மேலான இவள் வைத்திருக்கும் உணர்வையும் கத்திருத்திருந்தாள் பாதிப்பின் விரியம் சிறு மட்டு பட்டிருக்கலாம்...
மன்னவன் நினைப்பிலே அவள் பேச்சை கத்தரித்ததை பற்றி எல்லாம் உறைக்காது மீண்டும் அவன் நினைவிலேயே சஞ்சரித்தவளாய் அவளோடு சென்றாள்...
அதன் பின்னா நாட்களில் வீரை காண முடியவில்லையே என்ற ஏக்கம் மனதோடு படர்ந்து வதைத்தாலும் அவனுடனான அந்த ஒரிரு நினைவை தாங்கிய நொடிகளை வைத்தே நாட்களை கடத்தியிருந்தாள் அவள்...
சலசலக்காத நதிக்கு அழகு குறைவு என்பதாக விதி எண்ணியதாய் தெளிந்த அவள் வாழ்வை சலசலக்க வைக்க துணிந்திருந்தது விதி...
மாலை கல்லூரி முடிய எல்லோரும் அவர் அவர் இல்லம் நோக்கி பயனிக்க தொடர்ந்ததை தொடர்ந்து ரிதன்யாவும் கிளம்பினாள்...
இன்று என்று பார்த்து விஜிக்கு உடம்பு சுகமின்மை கொண்டது ஒருவனுக்கு சாதகமாகி போனது...
விஜி வராததில் தனித்தே நடந்து வந்தவளின் முன் குத்தி வந்து நின்றவனை பார்த்து சற்று திடுக்கிட்டவளாய் யார் அரவமும் இல்லாத சுற்றத்தை பார்த்தவளுக்கு அப்போது தான் துனைக்கு விஜி கூட இல்லாத சமயத்தில் வேகு நேர்ம கழித்து கிளாஸை விட்டு வெளி வந்த தன் மடத்தனம் உறைத்தது...
உள்ளுற பயந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாது ஜெகன் தள்ளு நேரம் ஆகுது என அவனை கடந்து செல்ல முயன்றவளின் துப்பட்டாவை கையக படுத்தியவனை பாத்து வெட்கம் இல்லையா உனக்கு இப்படி தனியா இருக்க பொண்ணு கிட்ட வம்பு பண்ணுற என சீறியவளை நக்கலாக பார்த்தவன் இதுகாக தானமா ஐய்யா வெயிட் பண்ணதே அப்பறம் வெட்கப்பட்டா எப்படி என்றவனை அருவருத்து பார்த்தவளின் கழுத்தை இறுக்கியவன்..
இதழில் தவழும் கல்மிஷ புன்னகையோடு உன்ன சாப்டா தானா பேபி லவ் பண்ண வந்தேன் ஆனா நீ விடலயே நீ என்ன பண்ண என்னவே எல்லார் முன்னடி அடிச்சு அசிங்க படுத்தி அவமானம் படுத்தின அதுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டாமா சொல்லு பார்ப்போ என மேலும் அவள் கழுத்தை இறுக்கியபடி மறுக்கையின் கட்டை விரலால் கோடியிழுத்தவனின் செயலில் உடல் கூசி அவனிடம் இருந்து திமிரி விலக முயன்றபடி சற்று திக்கியவளாய் நீ பண்ணது பெரு லவ் இல்லை டார்ச்சர் என்றவளை பார்த்து வில்லங்கமாகவே சிரித்து வைத்தான் அவன்..
ரிதன்யாவின் சினியர் தான் இந்த ஜெகன்...அவளின் பார்த்த நாள் அன்றே அவளின் புற அழகில் ஈர்க்கப்பட்டவனாய் அவளை காதல் என்னும் பெயரை கூறி வீழ்த்த நினைத்து செயலில் இறங்கியவனின் மொத்த முயர்ச்சியையும் முறியடித்து அவனை கண்டு கொள்ளாது கடந்ததிலேயே கொலைவெறி கொண்டவனா நின்றான் அவன்...
அனால் அவளை அப்படியே விட மனம் இல்லாது மீண்டு பின்னாடி சுற்றி திரிந்தவனின் செயலில் ஓரு கட்டத்தில் வீர மங்கையாக பொங்கி எழுந்து அவனை சப்பென்று அறைந்து இனி பண்ணாடி வந்த அவ்வளவு தான் என எச்சரித்து விட்டது இன்னும் அவன் உஷ்னத்தை கிளப்பி விட்டிருக்க இதோ அன்று நடந்ததிற்கு பலி வாங்க இன்று அவள் முன் வந்து குதித்திருந்தான்...
அவள் கழுத்தை இறுக்கி இருந்தவன் மேல்ல அவள் கழுத்தை பிடித்தே இழுத்து தன்னோடு ஒட்டவைத்து கொண்டு அவள் காதுகளை அவளை அறுத்து போட துணியும்படி கொச்சையாக வர்ணித்து நின்றவனை மீண்டும் அடிக்க பாய்ந்தவளின் கையை பிடித்து பார்த்தியா திருப்பியும் தப்பு பண்ணுற பாத்தியா என கிட்டதட்ட அவள் பெண்மையை கவர தொடங்கி இருந்தான்...
இங்கே கவியரசன் மணி மாலை ஐந்தை கடந்து விட்ட பின்னும் இன்னும் வீட்டிற்கு வந்திராத மகளை நினைத்து தந்தைக்கே உன்டான படபடப்போடு இதற்கு மேல் முடியாது என எழுந்து தானே சென்று தன் மகளை அழைத்து வந்து விடலாம் என விழியில் அவளை தேடியபடியே நேராக அவள் கல்லூரிக்கே சென்றிருந்தார்...
மானவர்கள் முதல் ஸ்டாப் வரை எல்லொரும் நகர்ந்து விட்டதில் வாட்ச் மென் மட்டுமே கேட் முன்பு அமர்ந்திருந்தார்..
அவரிடம் சென்று விசாரிக்க அவரோ எல்லாரும் அப்போவே போய்டாங்கலே சார் இப்போ இங்கே யாரும் இல்லையே...
என் பொண்ணு இன்னும் வீட்டிற்கு வரலை வர வழிலையும் பார்த்தேன் எங்கையுமே தென்படலை... எங்கயும் சொல்லாமையும் போக மாட்டா அதான் என்றவர் பின் தயங்கி நா வேணும்னா கொஞ்சம் உள்ள போய் அவ இருக்காலானு பாத்துகட்டுமா என கேட்டு நின்றவரின் கோரிக்கையை மறுத்தலிக்க தோன்றாத வாட்ச் மேன் சரி பத்து நிமிஷத்துல வந்துருங்க என கூறி அவரை உள்ளை அனுமதித்து இருந்தார்...
படபடப்போடு அத்தனை கிளாஸையும் தேடி கொண்டே வந்தவரின் விழி தீடிரென ஒர் இடத்தில் நிலைகொள்ள கால்கள் அப்படியே வேர்விட்டு தரையோடு ஒட்டி கொண்டது மகள் நின்ற கோலத்தை பார்த்து...
மகள் ஒருவனை முத்தமிடுவதை போல் நின்றதை பார்த்தவர் பாவம் மகள் அவனிடம் தப்பிக்க போராடியதை பார்க்க முடியாத அளவிற்கு கண்களில் ஆத்திரம் திரையிட்டு போனது போலும்...
அவன் கைகள் அவள் மெனியில் அழைப்பாய்வதையும் பார்த்தவருக்கு அதையும் மகள் விரும்பி ஏற்று கொண்டதாக எண்ணம் போலும் அதற்கு மேல் அங்கு நிற்காமல் பற்கள் நறநறக்க கோவம் தலையை முட்ட அவர்கள் அருகே வந்து அவனை ஒரே இழுப்பில் இழுத்து அறைந்திருந்தார்...
தந்தையை கண்டதும் தாயை தேடிய கண்று போல் அப்பா என தெம்பியபடி அவரை அனைக்க பாய்ந்து வந்தவளின் பட்டென தட்டி விட்டு தள்ளி நிறுத்தியவயர் முகம் கடுகடுக்க ஜெகனை இழுத்து கொண்டு வெளியே எட்டு வைத்தபடி டிரெஸை சரி பண்ணிட்டு வா வீட்டிற்கு போய் பேசிக்கலாம் என ஜெகனை வெழுத்து ஓரம் போட்டுவிட்டு அவள் வந்ததும் பேச்சு வார்த்தையின்றி அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்...
வீட்டுக்கு வந்த மறு நோடி பெல்டை உருவி ரிதன்யாவை விளாசி எடுத்து விட்டவருக்கு ஏன் பயந்து போயிருக்க என என்று கேட்க தோன்றாதவருக்கு குறைந்த பட்ச்சம் என்ன நடந்து கேட்டு தெளிவு பெற கூட பொறுமையின்றி அடிப்பதிலேயே குறியாய் இருந்தார்...
இடையில் புகுந்து தடுக்க போன மாறனுக்கும் வேதவள்ளிக்கும் கூட பராபட்ச்சம் பார்க்காமல் சரமாரியாக அடி விழுந்தது..
ஏங்க இப்படி மாடு அடிக்கிற மாதிரி அடிக்கிறிங்க அவ நம்ம புள்ள தான செத்துர போரா விடுங்க என இடையில் வந்து நின்ற வேதவள்ளியை விலக்கி மேலும் அவரை அடிக்க பாய்ந்தவராய்...
தள்ளி செத்து தொலையட்டும் போச்சு மானம் போச்சு உன்ன பெத்ததுக்கு நா தற்கொலை தான் பண்ணிக்கனும் போல என கூறியவரின் கையை பிடித்து அப்பா அப்பா அப்படி சொல்லாதிங்க ப்பா நா சொல்ல வரதை கொஞ்சம் கேளுங்க என்றவளை அடித்து தள்ளி விட்டு தன் அக்னி பார்வையால் போசுக்கியவர்...
கல்லூரியில் தான் கண்ட அனைத்தையும் வேதவள்ளியிடமும் மாறனிடமும் முகத்தை அருவருக்க வைத்து கொண்டு கூறி முடித்ததை தொடர்ந்து வேதவள்ளியும் மாறன் தடுத்ததையும் பொருட்படுத்தாது ஏதையும் கேட்டு தெளிவு பெற முனையாவராய் தன் பங்கிற்கு அவளை பிரித்து விட்டார்...
என்ன நடந்தது என்று கூட கேட்காமல் தன்னை அடித்த தாய் தந்தையை பார்த்து முற்றிலும் உடைந்து போனாளுக்கு தன் மீது சிறு நம்பிக்கை கூட இவர்களுக்கு இல்லாமல் போனது என மனம் வெகுவாக வெம்பி துடித்தது...
மாறன் வேறு அந்த நேரத்தில் அமைதி காத்தது அவள் மனதை வேகுவாக பாதிக்க சொந்த வீடாடிலேயே நிராதரவாக நின்றாள் பேதையவள்...
தங்கை மேல் சந்தேகம் இல்லை என்ற போதும் நட்பாக அனைத்தையும் தன்னோடு பகிர்ந்து கொள்பவள் ஜெகன் பற்றி மட்டும் இது நாள் வரை கூறாதது மனதை உருத்த அமைதியாக நின்றது இங்க ஒருவளின் இதயத்தை சிதைப்பதாய்...
அதன் பிறகு முழுவதும் வீட்டிலேயே அடைந்த கிடந்தாள்...யாரும் அவளை கண்டு கொள்ளவுமில்லை அவளும் யாரின் கவனத்தையும் தன் மீது ஈர்க்க முனையவும் இல்லை...
விஜி ஹாஸ்டல் என்பதால் இந்த நிகழ்விற்கு பின் நிதன்யாவை பார்க்க வர முடியாது போனது...
சுடு சொற்களும் அனைவரின் பாராமுகமும் வாட்டி வதைத்தாலும் எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணத்தில் தன்னை கட்டாயப்படுத்தி கொண்டு இருந்தவளுக்கு அதற்கு மேல் முடியாது எங்காவது சென்று விடலாம் என எண்ணியவளாய் சென்னை நோக்கி பயனப்பட்டாள் அவள்...
கவியரசன் அவள் வீட்டை விட்டு சென்று விட்டால் என தெரிந்தும் தேடவோ குறைந்த பட்ச்சம் தன் பிள்ளை நலமாக தான் இருக்கிறாளா என்று கூட தெரிந்து கொள்ள முனையாதவராய் தன்னை தானே இறுக்கி கொண்டு அப்படியே இருந்து விட்டார்...
மாறன் மட்டும் தொலைந்தவளை தேடியவனாய் தங்கையை தேடி கடைசியில் அவள் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டவன் தான் செல்வது இப்போதைக்கு சரிபடாது என எண்ணி விஜியை அவளுக்கு துணையாக சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தான்..
விஜி மாறனிடம் ஒரு வார்த்தையும் பேசியிருக்கவில்லை அன்று நடந்ததை அறிந்து கொண்டிருந்த பின்
ஆயிரம் சப்பைகட்டு கட்டி பேசினாலும் மாறன் மேல் தவறு இருக்கதானே செய்தது...
சொல்லால் வதைத்தால் மட்டும் தான் ரணமா ஒற்றை சந்தேக பார்வை போதாத மனதை நொருங்கி சிதை செய்ய என்று எண்ணியவளாய் அவனை குற்றம் சாட்டும் பார்வையோடே ஊர்க்கு நகர்ந்திருந்தாள்...
விஜிக்கும் யாரும் இல்லை என்பதால் ரிதன்யாவுடனே இருந்து கொள்ள தோதாகி போக அவளுடனே இருந்து கொண்டாள்..
நாட்கள் இவ்வாறு ரணமும் வேதனையுமாக கடந்திருந்தாலும் ஆயிரம் துன்பங்களுக்கு மத்தியில் அன்றைய வீரின் பார்வையை உள் வாங்கி கொண்ட நியாபகம் அவள் காயம் கொண்ட இதயத்தை மயிலிறகால் வருடியது...
இப்போது இன்னும் ஆழமாக அவள் மனதில் கால் உன்றி நின்றான் வீர்...
இவள் இப்படியே ஏதோ தொலைத்ததை போல் அமர்ந்து இருப்பதை பார்க்க சகிக்காமல் விஜி அவளை வேலைக்கு செல் என வற்புறுத்தியதை தொடர்ந்து அது தனக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என நம்பியவளாய் அவள் பேச்சை மறுத்தலிக்காது வேலைக்கு போக ஒத்த கொண்டவளுக்கு அங்கையும் ஓர் டிவிஸ்டாக வீர் அங்கு நின்று இருந்தான்...
சரியாக அதர்ஷன் கம்பெனிக்கேவா அவள் வேலைக்கு வர வேண்டும் அங்கு தான் வந்திருந்தாள்...
அங்கு தான் அவள் உயிரானவை திரும்பி பார்க்கவும் நேரிட்டது அவனை பார்த்த உடன் மனதை அழுத்திய அத்தனை பாரங்களையும் அவன் முன் இறக்கி வைத்து அவன் தோள் சாய பரபரத்தவளுக்கு தன் நிலையே கேள்விக்குறியாக முன் வந்து நிற்க அதனை அப்படியே உள்ளோடே அடக்கியவளாய் அவனை தூரம் நின்றே பார்ப்பதே போதும் என்ற முடிவோடு விலகி நின்று கொண்டாள் அவள்
அன்று முதல் அவள் மனதின் ரணத்திற்கு அவனே மருந்தாகி போனான் அவனுக்கே தெரியாமல்...அவன் யாரிடமாது சிரித்து பேசினால் அன்று முழுவதும் அவளுக்கு கொண்டாட்டமாக போய்விடும்...
கன்னம் குழிய குழிய அவன் சிரித்து பேசுவது அவள் மனதிற்கு ஒரு இதம் அளிக்கும் மருந்தாய் அமைந்து போனதில் அவன் பெண்களிடம் பேசினாளும் பொறுமை கொள்ளாது அந்த பெண் இடத்தில் தன்னை நிறுத்து கொண்டு ரசிப்பது வழக்கமாக்கி கொண்டாள்...
என்றாவது அவன் வரவில்லை அவனை பார்க்கவில்லை என்றால் சோலி சுத்தம் என்பது போல் அன்று முழுவதும் முகத்தில் சோகம் அப்பி கொள்ள உயிரையே வெறுத்ததாய் சுழன்று வருவாள் இது எல்லாம் தான் அவள் வழக்கமாகி போயிருந்தது...
ரிதன்யாவின் கருப்பு பக்கங்களை அவன் முன் புரட்டி காட்டி முடித்தவளாய் விஜி அவனை நிமிரந்து பார்க்க அவனோ கலவையான உணர்ச்சியில் தத்தலிக்க சிலையாக சமைந்திருந்தான்...
மனதில் வலியும் சுகமும் ஒருசேர தாக்கியதாய் என்ன மாதிரி தான் உணர்கிறோம் என்பதை இனங்கண்டு கொள்ள முடியாதவனாய் அமர்ந்திருந்தவன் தன் வசம் நிலை நிறுத்தி கொண்ட மௌனத்தை களைப்பதாய் விஜி பேச தொடங்கினாள்..
ரிதுவை ஏத்துக்கிறதும் இல்லாததும் உங்க முடிவு தனிப்பட்ட முடிவு அதுலை தனியா நா என்னோட கருத்தை முன் வைக்க விரும்பலை..ஒருவேலை நீங்க அவளை ஏத்துகிட்டாலும் இதை அவ கிட்ட எப்பையும் சொல்லி மட்டு காட்டிராதிங்க சத்தியமா செத்துருவா அதான் உண்மை என கூறியவளை திடுக்கிட்டு பார்த்தவனை கண்டு மேலும் தொடர்ந்தவளாய் உங்களுக்கு அவளை ஏத்துக்கிற மனசு இல்லைனா பீளிஸ் இனி அவ வாழ்க்கைல இருந்தும் கொஞ்சம் ஒதுங்கிக்கொங்க...
என்றவளை புரியாத உணர்வை கண்களில் தாங்கி அவளை பார்த்து வைத்தான் மர்மபெண்ணின் கள்வன்....
தொடரும்...
Last edited: