என்றும் உள்ள துள்ளளோடு குதித்து ஒடி வந்த கதிரவனை ஆசைக்கொண்டு தன் மடியில் அள்ளி கொண்ட கடல் அன்னை அவனை அழகாக ஆதரித்த காலை பொழுது அது...
தன் சுறுசுறுப்பை மற்றவர்களிடம் தெரியப்படுத்தும் விதமாய் அனைவரின் காதுகளையும் குருவி தன் கீச்சிட்டும் சத்ததத்தால் இன்னிசை கானமாக நனைத்ததில் எல்லொரும் அதில் விரும்பியே லயித்து இருக்க அற்கு ஏதிர்பதமான மனநிலையுடன் அதனை உணர்ந்து கொள்ள கூட முடியாது சனமற்ற எங்கோ வெறித்த பார்வையுடன் மஞ்சத்தில் கிடந்தான் வீர்...
நேற்று விஜி ரிதன்யாவை பற்றி கூறிய விஷயங்களே தண்டவாளம் அதிர கடந்து செல்லும் ரயிலை போல் இப்போது வரை மனதினுள் ஒடி மனதை அதிர வைப்பதாய்...
கூற வேண்டிய விஷயங்களை அவன் முன் இறக்கி வைத்த பின் கடந்து சென்றவளையே வெறித்து இருந்தவன் அவள் மறைந்த பின்னும் கூட நிலை மாறாது வெறித்த பார்வையையே தொடர விட்டு இருந்தவன் வீட்டிற்கு வந்த சங்கதி எல்லாம் அவனுக்கே பிடிப்படாத விஷயமாகி போனது...
பிரித்தறிய முடியா ஏதோ ஓர் உணர்வு நெஞ்சம் என்னும் கரையை முட்டி தள்ளியதில் அதனை உணர்ந்து கொள்ள விளைந்தவனாய் அது துடிப்பா இல்லை தீரா காதலின் தேடலா என அறிய முடியாது குழம்பி போனான்...
ரிதன்யா என்ற பெயரை கேட்டதில் இருந்து அவனின் அனுமதி கூட தேவையற்றதாய் பல முறை உச்சரித்து சிலிர்த்து கொண்டது...
அவன் அவளை தன் நயனங்களின் வழியே கவர்ந்திழுத்து உள்ளே சுழட்டி கொண்டதை அறியாத போதும் அப்போதே தன்னை அறியாது தன்னை அங்கு தொலைத்து வந்ததை அறியாதவனோ இந்த மாய காதலின் சாரம்சத்தை உணர்ந்து கொள்ள முடியாது திணறினான்...
காதலிப்பதை விட காதலிக்க படுவது இனிமையானது தான் என காத்து வாக்கில் கேள்விப்பட்டது உண்டு ஆனால் அது தனக்கே நிகழும் போது இது கணவுலகமா இல்லை எப்போது சஞ்சரிக்கும் நிஜ உலகம் தான் குழப்பி போனவனுக்கு ஏற்கனவே அனிவகுத்து நின்ற குழப்பங்களுள் இது சேர்ந்து போனதாய்...
கண் சொக்கி வந்த தூக்கத்திற்கு நடுவே இம்சையாக இமை குடையினுள் தோன்றி மறைந்த நயனங்களின் காட்ச்சியில் இமையை மூட முடியாது தவித்து போனவனாக தன்யா என உடலை ஒரு மாதிரி முறுக்கி தூக்கத்தை ஆழ நினைத்தான்...
இதற்கு மேல் முடியவே முடியாது என எழுந்து அமர்ந்தே விட்டவனுக்கு தலையை பிடித்து கொள்ளும் நிலை தான்...
குருவியின் கீச்சிடும் ஒசையை கானமாக உள்வாங்கி கண் விழித்த மனிதர்களினுள் அதர்ஷனும் ஒருவனாக விழித்தெழுந்தவனுக்கு தன் பக்கவாட்டு நெஞ்சு பக்கம் ஏதோ பிசுபிசுத்ததில் என்ன அது என குனிந்து பார்த்தவனுக்கு காலை பொழுதை இன்னும் இனிமையாக்குவதாய் அமைந்து போனது அந்த காட்ச்சி...
அவன் அம்மு தான் குழந்தை போல் கன்னம் பிதுங்க அவன் மார்பில் சாய்ந்து படுத்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் அவன் மேல் ஜொல்லை ஊத்தி வைத்திருந்தாள்...
இதற்கு மேல் காலை இனிமையை கூட்டும் காட்ச்சி வேண்டுமா என்பது போல் எண்ணியவனாக அவளையே விழி அகலாது சில நிமிடங்கள் ரசனையோடு பார்த்திருந்தவனுக்கு சிறிது நேரம் பின்பு தான் நேரம் பல கடந்து விட்டதை உணர்ந்தவன்...
மெதுவாக அவள் புறம் குனிந்து அவனின் கவனிப்பில் சற்றே உப்பி இருந்த கன்னங்களில் அழுத்தமாக இதழ் பதித்து அழகிடி நீ என கூறி அவளை தன் மீசையால் குறுகுறுப்புட்டிய போதும் தூக்கத்தை கைவிட துணியாதவளாய் சினுங்கினாளே தவிர்த்து எழுந்து கொள்ளவில்லை அவள்...
அம்மு நேரம் ஆச்சுடா எழுந்துக்கோ சாப்பிடனும் மாத்திரை போடனும் என அவள் காதோரம் முனுமுனுத்த அவளை எழுப்ப முனைந்தவனின் வார்த்தைக்கு செவி சாய்க்க கூட முடியாத அளவிற்கு உறக்கம் அவளை தன் பிடியில் கட்டியிழுத்து கொண்டதாய்...
சரி நாம் பிரஷ்ஷாகி விட்டு வந்து அவளை எழுப்பலாம் என நினைத்து மெல்ல தான் அனிந்திருந்த டி.ஷர்டை பிறகிட்டு பிடித்து கொண்டு அவள் எச்சிலில் தொய்ந்த வாயை துடைத்து விட்டு எழுந்திரிக்க போனவனின் மார்போடு இன்னும் ஒன்றியவளாய் மஹும் வலிக்குது போகாது என்று மெல்ல முனங்கி தூங்கியவளின் சொல்லை கேட்ட பின் விலக துணியாது அப்படியே படுத்து கொண்டவனுக்கு நேற்றைய சம்பவங்கள் எல்லாம் அவன் மனத்திரையில் விரிந்தது....
எப்போதும் மாதவிடாய் பொழுதுகளில் அவளுக்கு வயிறு வலி வருவது வழக்கமான ஓன்று தான் என்றாலும் ஊரில் இருந்த வரை பல்லை கடித்து கொண்டு எப்படியாவது இந்த நாட்களை கடந்து விடுபவளுக்கு அதர்ஷனின் கரங்களில் செல்லமாக தவழ்ந்தபின் சிறு வலியை பொருத்து கொள்ள கூட திராணி அற்று போனது...
அதுவும் இந்த தடவை வலியை சுத்தமாக பொறுத்து கொள்ள முடியாமல் வயிற்று பக்கம் ஒரு தலைகாணியை வைத்து அழுத்தி கொண்டும் காலை குறுக்கி சுரண்டு படுத்தும் என என்ன செய்தும் மட்டு படாத வயிற்று வலியில் உதட்டை இரத்தம் கசியும் அளவிற்கு கடித்து கொண்டு நிலை மாறாது படுத்து கிடந்தவளை பார்த்ததும் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்து கொண்ட அதர்ஷன்...
மெல்ல அவளை நெருங்கி நீர் தேங்கி இருந்த அவள் கண்களை துடைத்து விட்டபடி இன்னடி ஆச்சு ஏன் இப்படி இருக்க எதுவும் பண்ணுதா என்றவனிடம் தலை அசைத்து மறுத்தவள் இன்னும் இன்னும் உதட்டை கடித்ததை கண்டு ஹே லூசு என்ன பண்ணிகிட்டு உதட்டை போய் இப்படி இரத்தம் வர மாதிரி கடிச்சுருக்க என்னாச்சுடா என்றவனை பார்த்து கண்களில் நீர் பொங்க திருதிருத்தவளை பார்த்து சரி நீ உன்னும் சொல்ல வேண்டாம் ஏந்திரி முதல்ல என்ற பின்னும் அப்படியே அமர்ந்திருந்தவளை இது சரி வராது என தானே தூக்கி கொண்டவன் மெத்தை விரிப்பை கண்டு அதர்ந்து தான் போனான்...
அவள் படுத்த இடத்தை சுற்றி வட்டம் போட்டதாக அப்பி கிடந்த குருதியை பார்த்து சற்று அதிர்ந்தவனாய் அம்மு எப்போ மா வந்துச்சு சொல்லிருக்கலாம்ல என்றவனின் சட்டையை கொஞ்சம் அழுத்தமாகவே பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் தெரியலை ஆனா வலி தாங்க முடியலை வலிக்குது ஏதாவது பண்ணுங்க என துடித்தவளை கண்டு பதறிவன்...
சரி அழுகாத ஒன்னு இல்லை சரியா போயிரும் என்றவன் அதன் பின் துரிதமாக செயல்ப்பட்டவனாய் அவளை கையில் ஏந்தியபடியே குளியலறை புகுந்து அவள் ஆடைகளை களைந்து போட்டவன் சிறிதும் முக சுலிப்பு இன்றி தொடைகளில் இடையில் படிந்திருந்த இரத்த திட்டுகளை கொஞ்சம் அதிகமாக தண்ணீரை வாரி இறைத்து சுத்தம் செய்ததோடு மேனி நோகாது மெல்ல அழுங்காமல் அவளை குளிக்க வைத்து பெரிய தூண்டி அவளை சுழற்றி மீண்டும் கையில் அள்ளி கொண்டு வெளி வந்தவன்....
உடம்பு மொத்ததையும் ஈரம் போக ஒற்றி எடுத்து சற்று தளர்வான ஒரு உடையை அனிவித்து மற்றதையும் அனிவித்து முடித்து ஹாட் பேக்கை அவள் முதுகு பக்கம் வைத்து அவளை சேரில் சரித்தவன் அடுத்ததாக மெத்தையையும் சுத்தம் செய்து முடித்திருந்தான்...
கத்தி குத்து பட்டதால் சில மாதங்களுக்கு இந்த மாதிரியான துண்பங்கள் இருக்கும் என மருத்துவர் முன்னமே அவனை எச்சிரித்திருந்த போதும் அவள் உடல் தேறி வந்ததில் இதை பற்றி மறந்திருந்தது இன்று அவள் துடிப்பதற்கு காரணியாகி போனது....
முதலிலேயே எச்சரிக்கை இன்றி மறந்து விட்டதில் சரியான முட்டாள் டா அதர்ஷா நீ இதை எப்படி மறந்து தொலைஞ்ச என தன்னையே திட்டி கொண்டவனுக்கு அவள் வலி தனிந்து சிரிக்கும் வரை அவன் முகத்தில் ஜீவன் வற்றியதை போலவே சுற்றி வந்தான்...
மெத்தையை சரி செய்த பின் அவளை மெத்தையில் கிடத்தி தன் தோளோடு அரவனைத்து கொண்டவன் அவள் மறுத்தும் விடாது கொஞ்சம் தான்டா கண்ணா இதை மட்டும் வலி கேட்கனும்ல சாப்பிடுடா என கையில் கொண்டு வந்திருந்த உணவை அவளுக்கு ஊட்டிய பின்னே ஒய்ந்தவனாக அதன் பின் மருந்தையும் கொடுத்து அவளுக்கு பொற்றி வட்ட போர்வையினுள் புகுந்து மெல்ல அவள் குறுக்கிலும் அடிவயிற்றிலும் எண்ணெயை தெய்த்து மசாஜ் செய்து கொண்டுத்தவன் அவளை வலியை மறந்து தூங்கவும் வைத்திருந்தான்...
அன்று முழுவதும் வலியினோடு கை கால் நடுக்கமும் கொள்ள பெரும் அளவு சரிமப்பட்டு போனவளின் வலியை உள்ளதால் உணர்ந்து கொண்டவனுக்கு அவளுக்கு இனையாக மனம் வலியில் துடித்து போனது...
அன்று முழுவதும் அவளை மெத்தையை விட்டு விலக அனுமதிக்காது பாத்ரூம் போகும் நேரம் கூட துனைக்கு என கூறி அவளை கையில் ஏந்து கொண்டே அழைத்து செல்வதும் வருவதுமாக இருந்தவனை வலியின் நடுவே ரசித்து கிடந்தாள் கர்வத்தோடு....
அன்றைய நாள் அப்படியே கழிய அவளும் விடியலை நெருங்கும் வேலையில் ஒர் அளவிற்கு கொஞ்சம் வலி நன்றாகவே மட்டுப்பட்டதை அடுத்து தன்னவனுள் சரண் புகுந்து இரவு உறக்கத்தை தழுவியிருந்தாள்.....
அதையே எண்ணியபடி அவள் முகத்தையே பார்த்து படுத்து கிடந்தவனக்கு இப்போது தான் முகத்தில் இறுகிய தசை சற்று தளர்ச்சி அடைவதாய்...
எத்தனை முயன்றும் நூலிலை தூரத்தில் நின்று கொண்டு தன்னை அலைகழித்த உறக்கத்தை ஆழ முடியாது துவன்டு போனான் வீர்....
எப்போதும் மனம் நிம்மதியின்றி தவிக்கும் வேலையில் அதற்கு சற்று தளர்ச்சியை கொடுக்கும் யோகா ஆசனங்களும் இன்று கைவிட்ட நிலையில் இனி உறக்கம் வரவே வராது என முடிவு எடுத்தவனாய் ஏதோ ஒன்றை எண்ணியபடி அலுவலகத்திற்கு கிளம்ப செல்ல தொடங்கினான்...
யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக எல்லோருக்கும் முன்பாகவே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தவன் ஏதோ ஒன்றை அங்கும் இங்கும் தேடியபடி வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்ள முயன்றான் அவன்...
நேரம் ஒன்பதை தொட்டதை அடுத்து ஒவ்வொருவராக ஆப்பிஸ்ற்கு வர தொடங்கிய நேரமதில் வீர் கண்கள் ஒவ்வொருவரின் அரவம் கேட்ட போது வாசல் பக்கம் பார்வையை செழுத்தியவனுக்கு தவறாது தோல்வியை வாரி இறைப்பதாய் ரிதன்யா இன்னும் வந்திருக்கவில்லை அன்று...
ஒரு கட்டத்தில் அட போங்கடா என்னும் விதமாய் வாசல் பக்கம் இருந்த கவனத்தை நகர்த்தி தன் வேலையில் கவனம் பதித்து கொண்ட நேரம் அங்க ஆஜராகி இருந்த ரிதன்யா வந்ததும் தேடியது தன்னவனை தான்...
அவன் தன் அறையில் கர்ம சிரத்தையாக வேலை பார்ப்பதை பார்த்தவளுக்கு காலை இனிமை தராத புத்துணர்ச்சி தன்னவனின் முகம் தந்ததாய் நொடி நேரத்தில் முகம் பிளிச்சிட்டு போனாள்...
பிறகு அவனை ரசிப்பதும் வேலையை செய்வதுமாக அந்த நாளை தொடர்ந்திருந்தாள் அவள்...
மதியம் உணவு இடைவெளைக்கான நேரம் நெருங்கியதும் முதல் ஆளாக கையில் டிபன் பாக்ஸை வைத்து கொண்டு நின்ற விஜி வாடி சாப்பிட போகலாம் என அழைத்ததும் அவளுக்கு பதில் அளிக்காமல் வீரில் அறையை பார்த்து அவனும் இன்னும் சாப்பிடவில்லை என அறிந்தவள் இல்லை எனக்கு பசி இல்லை நீ போய் சாப்பிடு அப்பறமா நா சாப்பிட்டுகிறேன் என்றதும் வீரின் அறையை பார்த்தவள் அதான அவரு சாப்பிடாம உனக்கு சோறு தொண்ட குழில இறங்குமா என முனங்கியவளை பார்த்து என்னடி என்றவளை பார்த்து பல்லை காட்டியவள் ஒன்னும் இல்லை நீ அப்பறமாவே சாப்பிடு நா இப்போ போறேன் எனக்கு பசிக்குதுபா என நகர்ந்து சென்றாள் விஜி...
அவள் சென்றதும் நடிக்கவேண்டி அவசியம் இல்லாது கணிணியை விட்டு கையை நகர்த்தி அப்படிய டெஸ்கில் கண் மூடி சாய்ந்தவளின் மனக்கண்ணில் தோன்றியதும் வீரின் முகம் தான்...
மானசீகமாக வீருடன் பேச தொடங்கினாள் வீரின் கண்ணாட்டி...
என்ன எங்க அப்பா மன்னிக்கவே மாட்டாருல வீர் நா என்ன தப்பு செஞ்சேன்னு இப்பிடி எல்லாம் எனக்கு நடக்குது என மானசீகமாக அவனிடம் கேள்வியை அடுக்கியவளின் குமுறலை தூரம் நின்றவன் அறிந்து கொள்ளாததாக அவன் வேலையிலேயே கவனம் பதித்திருந்தான்...
முதல்ல உண்மை தெரிஞ்சா நீங்களும் என் முகத்தை பாக்க கூட விரும்பாம என்ன வெறுத்துருவிங்கல என கேட்டு கசப்பாக இதழை வளைத்து கொண்டவள் சத்தியமா முடியலை வீர் நெஞ்சேலாம் வலிக்குது மூச்சு முட்டுது...
இதோ நீங்க பக்கத்துல தான் இருக்கிங்க இருந்தும் அன்னியம் தான் நீங்க எனக்கு நெஞ்சு அடைக்கிற அளவுக்கு காதல் இருக்கு ஆனால் அதை நிஜமாக உங்க முன்னாடி வந்து துனிச்சலா நின்னு சொல்ல முடியலை என கண்ணீர் சிந்தியவளை கவனியாதவன் இன்னும் கூட வேலையிலேயே முனைப்பாய்....
அன்னைக்கு நடந்தது ஒரு விபத்து மாதிரி நெனச்சு கடந்து போக நெனச்சாலும் அவன் தொட்ட இடம் எல்லாம் இன்னுமும் ஒரு மாதிரி இருக்கு வீர் அவன் எங்க எங்க கை வச்சான்னு தெரியுமா என கேட்டவள் அதனை முடிக்க முடியாது முடியலை வீர் காப்பாத்துங்க என பிதற்றினாள்....
அவ்வளோ ஆசையா இருக்கு உங்களுக்குள் மூழ்கி போக ஆனால் உங்களுக்கு இந்த கலங்கப்பட்டவ வேண்டாமே தெரிஞ்சா நீங்க ஏத்துப்பிங்கலா இல்லை வெறுப்பிங்கலானு தெரியாது ஆனா நீங்க தெரிஞ்சுக்கவே வேண்டாம் கடவுளை எப்பையும் தூரம் நின்னு தான ரசிக்க முடியும் அப்படியே போதும் வலியை அனுபவிச்சு வரம் வாங்குற அளவுக்கு எனக்கு துனிவு இல்லை என்று மனதோடு அவனிடம் பேசியவளுக்கு தெரியாதே அவனுள் இவள் மேலான காதல் பெரிய விருச்சமாக இல்லை என்றாலும் வளர இருக்கும் செடியாக இருப்பது..
ஏதேதோ மானசீகமாக அவனிடம் உரையாடியவளுக்கு தனக்கே என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை...
ஒரு மனம் அடம்பிடித்து அவன் வேண்டும் என்றால் மற்றொன்ரு வேண்டாம் உனக்கு அவன் காதல் கிடைத்தாலும் அது பிரிதாபத்தின் அடிப்படையிலேயே வரும் அப்படி ஒன்று உனக்கு தேவையா தள்ளியே இரு என எச்சரித்தது ஆக இரண்டுக்கும் இடையில் தடுமாறி நின்றாள் பேதையவள்...
பக்கம் பக்கமாக வசனங்களை மனப்பாடம் செய்ய தேவையின்றி மாசீகமாக அவனிடம் உதிர்த்தவளுக்கு தெரியாதே தான் தன்னவனின் மனதில் ஏற்கனவே நுலைந்து இம்சை ராஜ்யம் நிகழ்த்துவதை...
இங்கே ஒருவன் தன் இதயத்தை திருடி சென்றவளை படித்து தன் இதயத்தை மீட்க்க காத்திருந்தான் மீண்டும் மொத்தமாக தொலைக்க போகும் சங்கதி அறியாது...
அன்று அஞ்சனாவிடம் பகிரங்கமாக தன் காதலை தெரிவித்த பின் அவளை காணது தவித்து போனவனின் நிலமை வீரை விட கவலைக்கிடமாகி போயிருக்க அவனின் முயல்குட்டிக்கோ தவிப்பு இருந்தாலும் மிரட்ச்சி ஆட்டுவித்து அவனை காணவிடாது தடுத்திருந்தது...
என்னதான் அவன் மொத்த காதலையும் ஒரே நேரத்தில் தன் முன் இறக்கி வைத்ததில் சற்று மிரண்டாலும் அவளுக்கும் பிடிக்கவே செய்தது..
ஒருவழியாக அவன் மொத்த காதலையும் தாங்கும் அளவிற்கு தன் மனதை திடப்படுத்தி கொண்ட பின் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் மனதோடு முகழ்ந்தெழுந்தாலும் என்ன காரணத்தோடு போய் பார்க்க என குழப்பியவளுக்கு திடிரென முலையில் பல்பு ஏறிய அதன்படி செயல்படுத்தளானாள்...
நேராக தன்னவனை காண ஒடோடி அதர்ஷனின் கேஸ்ட் ஹவுஸை அடைந்தவளுக்கு ஒரு வகையில் அதர்ஷன் வீட்டில் இருந்தே கம்பெனியை கையாழுவது அவள் இந்த தட்டத்திற்கு தோதாகி போயிருந்தது...
வாசலை தாண்டிய பின் சறு தயக்கதோடு வீட்டினுள் நுழைந்து வந்து ஹாலில் நின்றவள் மெல்ல கண்களை சூழலவிட்டு தன்னவனை தேடி நின்றவளை தேடலுக்கு இடையூராய் வந்து நின்றார் சாந்தி...
அஞ்சனா எப்போ வந்த ஏன் நிக்கிற உக்காறு...
இருக்கட்டும்கா அதர்ஷன் சார் கிட்ட இந்த பைல்ல இன்னைக்கு கண்டிப்பா சைன் வாங்கனும் அதான் வந்தேன் என்று பேச்சை சாந்தியிடம் நிலைப்படுத்து கொண்ட போதும் கண்கள் அவள் மீது நிலை கொள்ளாது தன்னவனை தேடியது...
சரிடாமா அதுக்கு ஏன் ஹால்லையே நிக்கிற தம்பி மேல அதோட ஆபிஸ் ரூம்ல தான் இருக்காங்க போ என்ற பின் சரிகா என்றவள் அப்போதும் விடாது தன்னவனை தேடியபடியே மேல் சென்றவள் அதர்ஷனை அறைக்கு செல்லாது ஏதிர் பக்கமாக அமைந்திருந்த தேவாவின் அறையை பார்த்தபடியே நின்று இருந்தவளை அப்போது தான் வெளிவந்த அதர்ஷன் அவளின் தோள் தட்டி நீங்க எங்க இங்க என கேட்டதில் முதலில் தயங்கியவள் பின் ஹான் சார் இதுல உங்க சைன் வேனும் அர்ஜென்டா என்றாள்...
ரொம்ப அர்ஜென்ட் என கூறி அஞ்சனா கொடுத்த பைலை வாங்கி பாரித்து பார்த்தவனுக்கு அப்போதே அவள் வந்த காரணம் விளங்கியதில் இதழில் தோன்றிய நக்கல் புன்னகையை நாவிடுக்கில் ஒளித்து அதை திருப்பி அவள் கைகளிலேயே கொடுத்து உங்க சின்சியாரிட்டி என்ன ரொம்ப வியக்க வைக்கது கிப்பிட்டப்ப என கூறி சென்றிவனின் வார்த்தையை உண்மையென நம்பியவளாய் கடமை உணர்ச்சியில் சிலிர்த்து வேறு போனாள்....
அவள் வந்த காரணத்தை நன்கு உணர்ந்திருந்த அதர்ஷன் அவள் கொண்டு வந்த அருதபழைய பைலில் தலைவிதியே என்பது போல் கிறுக்கலாக கையெழுத்திட்டு கொடுத்ததை கூட கவனியாது வாங்கி வைத்து கொண்டவளை பார்த்து இன்னும் நக்கல் தழும்ப அதான் கடைசியாக வாரி விட்டு சென்றிருந்தான்....
எல்லா பக்கமும் தேடியவள் களைத்தவளாய் ஒருவேலை மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டு இருப்பாரு போல ஆளையே காணும் ச்சே கொஞ்சம் லேட்டா வந்துருக்கலாமோ என மனதோடு முனுமுனுத்தபடி முகத்தை தொங்க போட்டு கொண்டு நகர இருந்தவளின் கரங்கள் திடரென இழுக்கப்பட்டதில் தேவாவின் அறையில் சென்று நின்றிருந்தாள்...
திடரென இழுத்ததில் அதர்ந்து கத்தி ஊரை கூட்ட போனவளின் வாயை அவசரத்தில் கை இருப்பதை மறந்து தன் வாயாலேயே அடைத்தவன் பின் சில நொடிகளிலேயே விலகி நான் தான்டி என்றவன் பின் உன்ன வேற யாருடி இழுப்பா என்னமோ கத்த போற என ரகசிய குரலில் கூறியவனை பார்த்து முகம் மலர்ந்து போனாலும் அவனிடம் இத்தனை நெருக்கதில் நிற்பதை நினைத்து கூச்சமுற்றவளாய் மேல் குனிந்த படி கூப்பிட வேண்டியது தான அதுக்கு இப்பிடி தான் இழுப்பிங்கலா நா பயந்துட்டேன் என கூறியவளை ஹான் என நக்கலாக பார்த்தவன் கூப்பிட்டா அப்படியே துரையம்மா மாமானு ஒடி வந்துருவிங்க பாரு என வார்த்தையில் சலிப்பை காட்டி கண்களில் ரசனையை கூட்டி கிறக்கமாக பார்த்தவனின் பார்வையில் தடுமாறி..
நா வீ..வீட்டுக்கு போ..போனும் வி..விடு..ங்க என திக்கி திணறி கின்டர் கார்டன் குழந்தை போல் விழித்து கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து தடுமாறி பேசியவளை உள்ளுற ரசித்திருந்தவன் வெளியில் வெரப்பாகவே நின்றிருந்தான்..
என்னது என்ற கேட்டபடி மெல்ல அவளை இன்னும் நெருங்கி வந்தவனை எச்சில் விழுங்கி கலவரமா பார்த்தவளின் முட்டை விழியில் முழுவதும் தொலைந்தே போனவன் மறு நொடி அவள் இடையை அழுந்த பற்றி மிஞ்சம் சொஞ்சமாக தங்களுக்குள் இருந்த இடைவெளியையும் குறைப்பதாய் இழுத்து நன்றாக நெருக்கி கொண்டு கேள்வி கேட்ட அவள் இதழை மொத்தமாக தன் இதழில் புதைத்து கொண்டான் கள்ளனவன்...
இங்கே வீர் தன் கையில் குழைந்து நின்றவளின் கண்களிலும் இதழிலும் ஆழ்ந்து இருந்தான் ரிதுவின் வீர்.....
தொடரும்.....
தன் சுறுசுறுப்பை மற்றவர்களிடம் தெரியப்படுத்தும் விதமாய் அனைவரின் காதுகளையும் குருவி தன் கீச்சிட்டும் சத்ததத்தால் இன்னிசை கானமாக நனைத்ததில் எல்லொரும் அதில் விரும்பியே லயித்து இருக்க அற்கு ஏதிர்பதமான மனநிலையுடன் அதனை உணர்ந்து கொள்ள கூட முடியாது சனமற்ற எங்கோ வெறித்த பார்வையுடன் மஞ்சத்தில் கிடந்தான் வீர்...
நேற்று விஜி ரிதன்யாவை பற்றி கூறிய விஷயங்களே தண்டவாளம் அதிர கடந்து செல்லும் ரயிலை போல் இப்போது வரை மனதினுள் ஒடி மனதை அதிர வைப்பதாய்...
கூற வேண்டிய விஷயங்களை அவன் முன் இறக்கி வைத்த பின் கடந்து சென்றவளையே வெறித்து இருந்தவன் அவள் மறைந்த பின்னும் கூட நிலை மாறாது வெறித்த பார்வையையே தொடர விட்டு இருந்தவன் வீட்டிற்கு வந்த சங்கதி எல்லாம் அவனுக்கே பிடிப்படாத விஷயமாகி போனது...
பிரித்தறிய முடியா ஏதோ ஓர் உணர்வு நெஞ்சம் என்னும் கரையை முட்டி தள்ளியதில் அதனை உணர்ந்து கொள்ள விளைந்தவனாய் அது துடிப்பா இல்லை தீரா காதலின் தேடலா என அறிய முடியாது குழம்பி போனான்...
ரிதன்யா என்ற பெயரை கேட்டதில் இருந்து அவனின் அனுமதி கூட தேவையற்றதாய் பல முறை உச்சரித்து சிலிர்த்து கொண்டது...
அவன் அவளை தன் நயனங்களின் வழியே கவர்ந்திழுத்து உள்ளே சுழட்டி கொண்டதை அறியாத போதும் அப்போதே தன்னை அறியாது தன்னை அங்கு தொலைத்து வந்ததை அறியாதவனோ இந்த மாய காதலின் சாரம்சத்தை உணர்ந்து கொள்ள முடியாது திணறினான்...
காதலிப்பதை விட காதலிக்க படுவது இனிமையானது தான் என காத்து வாக்கில் கேள்விப்பட்டது உண்டு ஆனால் அது தனக்கே நிகழும் போது இது கணவுலகமா இல்லை எப்போது சஞ்சரிக்கும் நிஜ உலகம் தான் குழப்பி போனவனுக்கு ஏற்கனவே அனிவகுத்து நின்ற குழப்பங்களுள் இது சேர்ந்து போனதாய்...
கண் சொக்கி வந்த தூக்கத்திற்கு நடுவே இம்சையாக இமை குடையினுள் தோன்றி மறைந்த நயனங்களின் காட்ச்சியில் இமையை மூட முடியாது தவித்து போனவனாக தன்யா என உடலை ஒரு மாதிரி முறுக்கி தூக்கத்தை ஆழ நினைத்தான்...
இதற்கு மேல் முடியவே முடியாது என எழுந்து அமர்ந்தே விட்டவனுக்கு தலையை பிடித்து கொள்ளும் நிலை தான்...
குருவியின் கீச்சிடும் ஒசையை கானமாக உள்வாங்கி கண் விழித்த மனிதர்களினுள் அதர்ஷனும் ஒருவனாக விழித்தெழுந்தவனுக்கு தன் பக்கவாட்டு நெஞ்சு பக்கம் ஏதோ பிசுபிசுத்ததில் என்ன அது என குனிந்து பார்த்தவனுக்கு காலை பொழுதை இன்னும் இனிமையாக்குவதாய் அமைந்து போனது அந்த காட்ச்சி...
அவன் அம்மு தான் குழந்தை போல் கன்னம் பிதுங்க அவன் மார்பில் சாய்ந்து படுத்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் அவன் மேல் ஜொல்லை ஊத்தி வைத்திருந்தாள்...
இதற்கு மேல் காலை இனிமையை கூட்டும் காட்ச்சி வேண்டுமா என்பது போல் எண்ணியவனாக அவளையே விழி அகலாது சில நிமிடங்கள் ரசனையோடு பார்த்திருந்தவனுக்கு சிறிது நேரம் பின்பு தான் நேரம் பல கடந்து விட்டதை உணர்ந்தவன்...
மெதுவாக அவள் புறம் குனிந்து அவனின் கவனிப்பில் சற்றே உப்பி இருந்த கன்னங்களில் அழுத்தமாக இதழ் பதித்து அழகிடி நீ என கூறி அவளை தன் மீசையால் குறுகுறுப்புட்டிய போதும் தூக்கத்தை கைவிட துணியாதவளாய் சினுங்கினாளே தவிர்த்து எழுந்து கொள்ளவில்லை அவள்...
அம்மு நேரம் ஆச்சுடா எழுந்துக்கோ சாப்பிடனும் மாத்திரை போடனும் என அவள் காதோரம் முனுமுனுத்த அவளை எழுப்ப முனைந்தவனின் வார்த்தைக்கு செவி சாய்க்க கூட முடியாத அளவிற்கு உறக்கம் அவளை தன் பிடியில் கட்டியிழுத்து கொண்டதாய்...
சரி நாம் பிரஷ்ஷாகி விட்டு வந்து அவளை எழுப்பலாம் என நினைத்து மெல்ல தான் அனிந்திருந்த டி.ஷர்டை பிறகிட்டு பிடித்து கொண்டு அவள் எச்சிலில் தொய்ந்த வாயை துடைத்து விட்டு எழுந்திரிக்க போனவனின் மார்போடு இன்னும் ஒன்றியவளாய் மஹும் வலிக்குது போகாது என்று மெல்ல முனங்கி தூங்கியவளின் சொல்லை கேட்ட பின் விலக துணியாது அப்படியே படுத்து கொண்டவனுக்கு நேற்றைய சம்பவங்கள் எல்லாம் அவன் மனத்திரையில் விரிந்தது....
எப்போதும் மாதவிடாய் பொழுதுகளில் அவளுக்கு வயிறு வலி வருவது வழக்கமான ஓன்று தான் என்றாலும் ஊரில் இருந்த வரை பல்லை கடித்து கொண்டு எப்படியாவது இந்த நாட்களை கடந்து விடுபவளுக்கு அதர்ஷனின் கரங்களில் செல்லமாக தவழ்ந்தபின் சிறு வலியை பொருத்து கொள்ள கூட திராணி அற்று போனது...
அதுவும் இந்த தடவை வலியை சுத்தமாக பொறுத்து கொள்ள முடியாமல் வயிற்று பக்கம் ஒரு தலைகாணியை வைத்து அழுத்தி கொண்டும் காலை குறுக்கி சுரண்டு படுத்தும் என என்ன செய்தும் மட்டு படாத வயிற்று வலியில் உதட்டை இரத்தம் கசியும் அளவிற்கு கடித்து கொண்டு நிலை மாறாது படுத்து கிடந்தவளை பார்த்ததும் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்து கொண்ட அதர்ஷன்...
மெல்ல அவளை நெருங்கி நீர் தேங்கி இருந்த அவள் கண்களை துடைத்து விட்டபடி இன்னடி ஆச்சு ஏன் இப்படி இருக்க எதுவும் பண்ணுதா என்றவனிடம் தலை அசைத்து மறுத்தவள் இன்னும் இன்னும் உதட்டை கடித்ததை கண்டு ஹே லூசு என்ன பண்ணிகிட்டு உதட்டை போய் இப்படி இரத்தம் வர மாதிரி கடிச்சுருக்க என்னாச்சுடா என்றவனை பார்த்து கண்களில் நீர் பொங்க திருதிருத்தவளை பார்த்து சரி நீ உன்னும் சொல்ல வேண்டாம் ஏந்திரி முதல்ல என்ற பின்னும் அப்படியே அமர்ந்திருந்தவளை இது சரி வராது என தானே தூக்கி கொண்டவன் மெத்தை விரிப்பை கண்டு அதர்ந்து தான் போனான்...
அவள் படுத்த இடத்தை சுற்றி வட்டம் போட்டதாக அப்பி கிடந்த குருதியை பார்த்து சற்று அதிர்ந்தவனாய் அம்மு எப்போ மா வந்துச்சு சொல்லிருக்கலாம்ல என்றவனின் சட்டையை கொஞ்சம் அழுத்தமாகவே பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் தெரியலை ஆனா வலி தாங்க முடியலை வலிக்குது ஏதாவது பண்ணுங்க என துடித்தவளை கண்டு பதறிவன்...
சரி அழுகாத ஒன்னு இல்லை சரியா போயிரும் என்றவன் அதன் பின் துரிதமாக செயல்ப்பட்டவனாய் அவளை கையில் ஏந்தியபடியே குளியலறை புகுந்து அவள் ஆடைகளை களைந்து போட்டவன் சிறிதும் முக சுலிப்பு இன்றி தொடைகளில் இடையில் படிந்திருந்த இரத்த திட்டுகளை கொஞ்சம் அதிகமாக தண்ணீரை வாரி இறைத்து சுத்தம் செய்ததோடு மேனி நோகாது மெல்ல அழுங்காமல் அவளை குளிக்க வைத்து பெரிய தூண்டி அவளை சுழற்றி மீண்டும் கையில் அள்ளி கொண்டு வெளி வந்தவன்....
உடம்பு மொத்ததையும் ஈரம் போக ஒற்றி எடுத்து சற்று தளர்வான ஒரு உடையை அனிவித்து மற்றதையும் அனிவித்து முடித்து ஹாட் பேக்கை அவள் முதுகு பக்கம் வைத்து அவளை சேரில் சரித்தவன் அடுத்ததாக மெத்தையையும் சுத்தம் செய்து முடித்திருந்தான்...
கத்தி குத்து பட்டதால் சில மாதங்களுக்கு இந்த மாதிரியான துண்பங்கள் இருக்கும் என மருத்துவர் முன்னமே அவனை எச்சிரித்திருந்த போதும் அவள் உடல் தேறி வந்ததில் இதை பற்றி மறந்திருந்தது இன்று அவள் துடிப்பதற்கு காரணியாகி போனது....
முதலிலேயே எச்சரிக்கை இன்றி மறந்து விட்டதில் சரியான முட்டாள் டா அதர்ஷா நீ இதை எப்படி மறந்து தொலைஞ்ச என தன்னையே திட்டி கொண்டவனுக்கு அவள் வலி தனிந்து சிரிக்கும் வரை அவன் முகத்தில் ஜீவன் வற்றியதை போலவே சுற்றி வந்தான்...
மெத்தையை சரி செய்த பின் அவளை மெத்தையில் கிடத்தி தன் தோளோடு அரவனைத்து கொண்டவன் அவள் மறுத்தும் விடாது கொஞ்சம் தான்டா கண்ணா இதை மட்டும் வலி கேட்கனும்ல சாப்பிடுடா என கையில் கொண்டு வந்திருந்த உணவை அவளுக்கு ஊட்டிய பின்னே ஒய்ந்தவனாக அதன் பின் மருந்தையும் கொடுத்து அவளுக்கு பொற்றி வட்ட போர்வையினுள் புகுந்து மெல்ல அவள் குறுக்கிலும் அடிவயிற்றிலும் எண்ணெயை தெய்த்து மசாஜ் செய்து கொண்டுத்தவன் அவளை வலியை மறந்து தூங்கவும் வைத்திருந்தான்...
அன்று முழுவதும் வலியினோடு கை கால் நடுக்கமும் கொள்ள பெரும் அளவு சரிமப்பட்டு போனவளின் வலியை உள்ளதால் உணர்ந்து கொண்டவனுக்கு அவளுக்கு இனையாக மனம் வலியில் துடித்து போனது...
அன்று முழுவதும் அவளை மெத்தையை விட்டு விலக அனுமதிக்காது பாத்ரூம் போகும் நேரம் கூட துனைக்கு என கூறி அவளை கையில் ஏந்து கொண்டே அழைத்து செல்வதும் வருவதுமாக இருந்தவனை வலியின் நடுவே ரசித்து கிடந்தாள் கர்வத்தோடு....
அன்றைய நாள் அப்படியே கழிய அவளும் விடியலை நெருங்கும் வேலையில் ஒர் அளவிற்கு கொஞ்சம் வலி நன்றாகவே மட்டுப்பட்டதை அடுத்து தன்னவனுள் சரண் புகுந்து இரவு உறக்கத்தை தழுவியிருந்தாள்.....
அதையே எண்ணியபடி அவள் முகத்தையே பார்த்து படுத்து கிடந்தவனக்கு இப்போது தான் முகத்தில் இறுகிய தசை சற்று தளர்ச்சி அடைவதாய்...
எத்தனை முயன்றும் நூலிலை தூரத்தில் நின்று கொண்டு தன்னை அலைகழித்த உறக்கத்தை ஆழ முடியாது துவன்டு போனான் வீர்....
எப்போதும் மனம் நிம்மதியின்றி தவிக்கும் வேலையில் அதற்கு சற்று தளர்ச்சியை கொடுக்கும் யோகா ஆசனங்களும் இன்று கைவிட்ட நிலையில் இனி உறக்கம் வரவே வராது என முடிவு எடுத்தவனாய் ஏதோ ஒன்றை எண்ணியபடி அலுவலகத்திற்கு கிளம்ப செல்ல தொடங்கினான்...
யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக எல்லோருக்கும் முன்பாகவே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தவன் ஏதோ ஒன்றை அங்கும் இங்கும் தேடியபடி வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்ள முயன்றான் அவன்...
நேரம் ஒன்பதை தொட்டதை அடுத்து ஒவ்வொருவராக ஆப்பிஸ்ற்கு வர தொடங்கிய நேரமதில் வீர் கண்கள் ஒவ்வொருவரின் அரவம் கேட்ட போது வாசல் பக்கம் பார்வையை செழுத்தியவனுக்கு தவறாது தோல்வியை வாரி இறைப்பதாய் ரிதன்யா இன்னும் வந்திருக்கவில்லை அன்று...
ஒரு கட்டத்தில் அட போங்கடா என்னும் விதமாய் வாசல் பக்கம் இருந்த கவனத்தை நகர்த்தி தன் வேலையில் கவனம் பதித்து கொண்ட நேரம் அங்க ஆஜராகி இருந்த ரிதன்யா வந்ததும் தேடியது தன்னவனை தான்...
அவன் தன் அறையில் கர்ம சிரத்தையாக வேலை பார்ப்பதை பார்த்தவளுக்கு காலை இனிமை தராத புத்துணர்ச்சி தன்னவனின் முகம் தந்ததாய் நொடி நேரத்தில் முகம் பிளிச்சிட்டு போனாள்...
பிறகு அவனை ரசிப்பதும் வேலையை செய்வதுமாக அந்த நாளை தொடர்ந்திருந்தாள் அவள்...
மதியம் உணவு இடைவெளைக்கான நேரம் நெருங்கியதும் முதல் ஆளாக கையில் டிபன் பாக்ஸை வைத்து கொண்டு நின்ற விஜி வாடி சாப்பிட போகலாம் என அழைத்ததும் அவளுக்கு பதில் அளிக்காமல் வீரில் அறையை பார்த்து அவனும் இன்னும் சாப்பிடவில்லை என அறிந்தவள் இல்லை எனக்கு பசி இல்லை நீ போய் சாப்பிடு அப்பறமா நா சாப்பிட்டுகிறேன் என்றதும் வீரின் அறையை பார்த்தவள் அதான அவரு சாப்பிடாம உனக்கு சோறு தொண்ட குழில இறங்குமா என முனங்கியவளை பார்த்து என்னடி என்றவளை பார்த்து பல்லை காட்டியவள் ஒன்னும் இல்லை நீ அப்பறமாவே சாப்பிடு நா இப்போ போறேன் எனக்கு பசிக்குதுபா என நகர்ந்து சென்றாள் விஜி...
அவள் சென்றதும் நடிக்கவேண்டி அவசியம் இல்லாது கணிணியை விட்டு கையை நகர்த்தி அப்படிய டெஸ்கில் கண் மூடி சாய்ந்தவளின் மனக்கண்ணில் தோன்றியதும் வீரின் முகம் தான்...
மானசீகமாக வீருடன் பேச தொடங்கினாள் வீரின் கண்ணாட்டி...
என்ன எங்க அப்பா மன்னிக்கவே மாட்டாருல வீர் நா என்ன தப்பு செஞ்சேன்னு இப்பிடி எல்லாம் எனக்கு நடக்குது என மானசீகமாக அவனிடம் கேள்வியை அடுக்கியவளின் குமுறலை தூரம் நின்றவன் அறிந்து கொள்ளாததாக அவன் வேலையிலேயே கவனம் பதித்திருந்தான்...
முதல்ல உண்மை தெரிஞ்சா நீங்களும் என் முகத்தை பாக்க கூட விரும்பாம என்ன வெறுத்துருவிங்கல என கேட்டு கசப்பாக இதழை வளைத்து கொண்டவள் சத்தியமா முடியலை வீர் நெஞ்சேலாம் வலிக்குது மூச்சு முட்டுது...
இதோ நீங்க பக்கத்துல தான் இருக்கிங்க இருந்தும் அன்னியம் தான் நீங்க எனக்கு நெஞ்சு அடைக்கிற அளவுக்கு காதல் இருக்கு ஆனால் அதை நிஜமாக உங்க முன்னாடி வந்து துனிச்சலா நின்னு சொல்ல முடியலை என கண்ணீர் சிந்தியவளை கவனியாதவன் இன்னும் கூட வேலையிலேயே முனைப்பாய்....
அன்னைக்கு நடந்தது ஒரு விபத்து மாதிரி நெனச்சு கடந்து போக நெனச்சாலும் அவன் தொட்ட இடம் எல்லாம் இன்னுமும் ஒரு மாதிரி இருக்கு வீர் அவன் எங்க எங்க கை வச்சான்னு தெரியுமா என கேட்டவள் அதனை முடிக்க முடியாது முடியலை வீர் காப்பாத்துங்க என பிதற்றினாள்....
அவ்வளோ ஆசையா இருக்கு உங்களுக்குள் மூழ்கி போக ஆனால் உங்களுக்கு இந்த கலங்கப்பட்டவ வேண்டாமே தெரிஞ்சா நீங்க ஏத்துப்பிங்கலா இல்லை வெறுப்பிங்கலானு தெரியாது ஆனா நீங்க தெரிஞ்சுக்கவே வேண்டாம் கடவுளை எப்பையும் தூரம் நின்னு தான ரசிக்க முடியும் அப்படியே போதும் வலியை அனுபவிச்சு வரம் வாங்குற அளவுக்கு எனக்கு துனிவு இல்லை என்று மனதோடு அவனிடம் பேசியவளுக்கு தெரியாதே அவனுள் இவள் மேலான காதல் பெரிய விருச்சமாக இல்லை என்றாலும் வளர இருக்கும் செடியாக இருப்பது..
ஏதேதோ மானசீகமாக அவனிடம் உரையாடியவளுக்கு தனக்கே என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை...
ஒரு மனம் அடம்பிடித்து அவன் வேண்டும் என்றால் மற்றொன்ரு வேண்டாம் உனக்கு அவன் காதல் கிடைத்தாலும் அது பிரிதாபத்தின் அடிப்படையிலேயே வரும் அப்படி ஒன்று உனக்கு தேவையா தள்ளியே இரு என எச்சரித்தது ஆக இரண்டுக்கும் இடையில் தடுமாறி நின்றாள் பேதையவள்...
பக்கம் பக்கமாக வசனங்களை மனப்பாடம் செய்ய தேவையின்றி மாசீகமாக அவனிடம் உதிர்த்தவளுக்கு தெரியாதே தான் தன்னவனின் மனதில் ஏற்கனவே நுலைந்து இம்சை ராஜ்யம் நிகழ்த்துவதை...
இங்கே ஒருவன் தன் இதயத்தை திருடி சென்றவளை படித்து தன் இதயத்தை மீட்க்க காத்திருந்தான் மீண்டும் மொத்தமாக தொலைக்க போகும் சங்கதி அறியாது...
அன்று அஞ்சனாவிடம் பகிரங்கமாக தன் காதலை தெரிவித்த பின் அவளை காணது தவித்து போனவனின் நிலமை வீரை விட கவலைக்கிடமாகி போயிருக்க அவனின் முயல்குட்டிக்கோ தவிப்பு இருந்தாலும் மிரட்ச்சி ஆட்டுவித்து அவனை காணவிடாது தடுத்திருந்தது...
என்னதான் அவன் மொத்த காதலையும் ஒரே நேரத்தில் தன் முன் இறக்கி வைத்ததில் சற்று மிரண்டாலும் அவளுக்கும் பிடிக்கவே செய்தது..
ஒருவழியாக அவன் மொத்த காதலையும் தாங்கும் அளவிற்கு தன் மனதை திடப்படுத்தி கொண்ட பின் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் மனதோடு முகழ்ந்தெழுந்தாலும் என்ன காரணத்தோடு போய் பார்க்க என குழப்பியவளுக்கு திடிரென முலையில் பல்பு ஏறிய அதன்படி செயல்படுத்தளானாள்...
நேராக தன்னவனை காண ஒடோடி அதர்ஷனின் கேஸ்ட் ஹவுஸை அடைந்தவளுக்கு ஒரு வகையில் அதர்ஷன் வீட்டில் இருந்தே கம்பெனியை கையாழுவது அவள் இந்த தட்டத்திற்கு தோதாகி போயிருந்தது...
வாசலை தாண்டிய பின் சறு தயக்கதோடு வீட்டினுள் நுழைந்து வந்து ஹாலில் நின்றவள் மெல்ல கண்களை சூழலவிட்டு தன்னவனை தேடி நின்றவளை தேடலுக்கு இடையூராய் வந்து நின்றார் சாந்தி...
அஞ்சனா எப்போ வந்த ஏன் நிக்கிற உக்காறு...
இருக்கட்டும்கா அதர்ஷன் சார் கிட்ட இந்த பைல்ல இன்னைக்கு கண்டிப்பா சைன் வாங்கனும் அதான் வந்தேன் என்று பேச்சை சாந்தியிடம் நிலைப்படுத்து கொண்ட போதும் கண்கள் அவள் மீது நிலை கொள்ளாது தன்னவனை தேடியது...
சரிடாமா அதுக்கு ஏன் ஹால்லையே நிக்கிற தம்பி மேல அதோட ஆபிஸ் ரூம்ல தான் இருக்காங்க போ என்ற பின் சரிகா என்றவள் அப்போதும் விடாது தன்னவனை தேடியபடியே மேல் சென்றவள் அதர்ஷனை அறைக்கு செல்லாது ஏதிர் பக்கமாக அமைந்திருந்த தேவாவின் அறையை பார்த்தபடியே நின்று இருந்தவளை அப்போது தான் வெளிவந்த அதர்ஷன் அவளின் தோள் தட்டி நீங்க எங்க இங்க என கேட்டதில் முதலில் தயங்கியவள் பின் ஹான் சார் இதுல உங்க சைன் வேனும் அர்ஜென்டா என்றாள்...
ரொம்ப அர்ஜென்ட் என கூறி அஞ்சனா கொடுத்த பைலை வாங்கி பாரித்து பார்த்தவனுக்கு அப்போதே அவள் வந்த காரணம் விளங்கியதில் இதழில் தோன்றிய நக்கல் புன்னகையை நாவிடுக்கில் ஒளித்து அதை திருப்பி அவள் கைகளிலேயே கொடுத்து உங்க சின்சியாரிட்டி என்ன ரொம்ப வியக்க வைக்கது கிப்பிட்டப்ப என கூறி சென்றிவனின் வார்த்தையை உண்மையென நம்பியவளாய் கடமை உணர்ச்சியில் சிலிர்த்து வேறு போனாள்....
அவள் வந்த காரணத்தை நன்கு உணர்ந்திருந்த அதர்ஷன் அவள் கொண்டு வந்த அருதபழைய பைலில் தலைவிதியே என்பது போல் கிறுக்கலாக கையெழுத்திட்டு கொடுத்ததை கூட கவனியாது வாங்கி வைத்து கொண்டவளை பார்த்து இன்னும் நக்கல் தழும்ப அதான் கடைசியாக வாரி விட்டு சென்றிருந்தான்....
எல்லா பக்கமும் தேடியவள் களைத்தவளாய் ஒருவேலை மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டு இருப்பாரு போல ஆளையே காணும் ச்சே கொஞ்சம் லேட்டா வந்துருக்கலாமோ என மனதோடு முனுமுனுத்தபடி முகத்தை தொங்க போட்டு கொண்டு நகர இருந்தவளின் கரங்கள் திடரென இழுக்கப்பட்டதில் தேவாவின் அறையில் சென்று நின்றிருந்தாள்...
திடரென இழுத்ததில் அதர்ந்து கத்தி ஊரை கூட்ட போனவளின் வாயை அவசரத்தில் கை இருப்பதை மறந்து தன் வாயாலேயே அடைத்தவன் பின் சில நொடிகளிலேயே விலகி நான் தான்டி என்றவன் பின் உன்ன வேற யாருடி இழுப்பா என்னமோ கத்த போற என ரகசிய குரலில் கூறியவனை பார்த்து முகம் மலர்ந்து போனாலும் அவனிடம் இத்தனை நெருக்கதில் நிற்பதை நினைத்து கூச்சமுற்றவளாய் மேல் குனிந்த படி கூப்பிட வேண்டியது தான அதுக்கு இப்பிடி தான் இழுப்பிங்கலா நா பயந்துட்டேன் என கூறியவளை ஹான் என நக்கலாக பார்த்தவன் கூப்பிட்டா அப்படியே துரையம்மா மாமானு ஒடி வந்துருவிங்க பாரு என வார்த்தையில் சலிப்பை காட்டி கண்களில் ரசனையை கூட்டி கிறக்கமாக பார்த்தவனின் பார்வையில் தடுமாறி..
நா வீ..வீட்டுக்கு போ..போனும் வி..விடு..ங்க என திக்கி திணறி கின்டர் கார்டன் குழந்தை போல் விழித்து கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து தடுமாறி பேசியவளை உள்ளுற ரசித்திருந்தவன் வெளியில் வெரப்பாகவே நின்றிருந்தான்..
என்னது என்ற கேட்டபடி மெல்ல அவளை இன்னும் நெருங்கி வந்தவனை எச்சில் விழுங்கி கலவரமா பார்த்தவளின் முட்டை விழியில் முழுவதும் தொலைந்தே போனவன் மறு நொடி அவள் இடையை அழுந்த பற்றி மிஞ்சம் சொஞ்சமாக தங்களுக்குள் இருந்த இடைவெளியையும் குறைப்பதாய் இழுத்து நன்றாக நெருக்கி கொண்டு கேள்வி கேட்ட அவள் இதழை மொத்தமாக தன் இதழில் புதைத்து கொண்டான் கள்ளனவன்...
இங்கே வீர் தன் கையில் குழைந்து நின்றவளின் கண்களிலும் இதழிலும் ஆழ்ந்து இருந்தான் ரிதுவின் வீர்.....
தொடரும்.....
Last edited: