அத்தியாயம் -18
சில நிகழ்வுகள் எப்படி என உணர்வதற்கு முன்பே நடந்து முடிந்து விடும்.அது போல் தான் தேவா ரோஜா வாழ்வில் நடந்த திருமணமும்....அவளை திருமணம் செய்யவேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து இப்போது திருமணமும் முடித்து விட்டான்.....இதற்கு பின்பு என்ன செய்வது ?ரோஜா கேட்கும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என யோசித்து யோசித்து குழம்பி போனான் தேவா.பலபல எண்ணங்கள் அவனை போட்டு குழப்ப வெகுநேரம் யோசித்தவன் இறுதியில் ஒரு முடிவோடுதான் உறங்க சென்றான்.
ரோஜாவும் ரதியும் புறப்படுவதற்குள் அம்மாவை அழைத்து வந்து விடுவதாக சொல்லி ராமும் வீட்டிற்கு கிளம்பி சென்றவன் காவேரி அம்மாவையும் அழைத்து வந்தான்.தேவா வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவர் .....ம்ம்ம்ம் வீடு பெரியதாக இருந்து என்ன பிரயோஜனம் ....மனுசங்க மனசும் அப்படி இருக்கணுமே என வாய்க்குள் முனகியபடி திரும்ப அவரின் பின்னே தேவா சிரித்தபடி நின்று கொண்டு இருந்தான்.
தேவாவை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்த காவேரி அம்மா பின்னர் அவரும் சிரித்தபடியே “என்ன தேவா பார்த்து கொண்டே நிற்கிறாய்.....வந்தவர்களை வாங்க என்று கூட சொல்ல மாட்டியா” என ஒரு மாதிரி குரலில் கேட்க
அவனோ “உங்கள் மகன் வீட்டில் உங்களுகே வரவேற்பா ...என்ன அம்மா இது” என புன்னகை மாறாமல் கேட்க....காவேரி அம்மா எதுவும் சொல்லாமல் நடந்தவர் ரோஜா எங்கு இருக்கிறாள் என்றார். தேவா அறையை காட்ட அங்கு சென்றார்.
ரோஜாவின் அறைக்கு சென்றவர் அங்கு அவள் சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள்..உள்ளே நுழைந்ததும் அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்ததும் காவேரி அம்மா கண்கள் கலங்க “எப்படி இருந்த பெண்....இவளுக்கு மட்டும் ஏன் ஆண்டவன் இவ்ளோ கஷ்டத்தை கொடுத்தான்.....எல்லாம் அந்த மரகதம் பண்ற வேலை” என முனக ........அவர் சொல்வது மரகதம் பாட்டியைதான். ஏனெனில் பார்வதி குடும்பத்தை கண்டாலே மரகதத்திற்க்கு பிடிக்காது......அதனால் தான் திட்டம் போட்டு ரோஜாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என அவர் நினைத்தார்....அதற்கு ஏற்றாற்போல் ரோஜாவும் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என சொன்னது அவரது நினைப்பை உறுதி படுத்தியது.
மெதுவாக ரோஜாவின் அருகில் சென்றவர் ....அவள் தலையை அன்பாக கோதிவிட்டவர் ....”என்ன ரோஜா இது......எல்லாம் நடந்து முடிந்து விட்டது......இனியும் அதை நினைத்து ஏன் கவலை படுகிறாய்” என ஆறுதல் சொல்ல
திருமணம் நடந்ததில் இருந்து தன் மனதில் உள்ளதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த ரோஜாவிற்கு காவேரி அம்மாவின் ஆறுதல் பேச்சு அவளை முழுவதும் இழக்க செய்ய அவரது மடியில் விழுந்து கதறி அழுது விட்டாள்ரோஜா.......அந்த நேரத்தில் காவேரி அம்மாவை பார்க்க வந்த தேவா அவர்களின் நிலையை கண்டு மனம் வேதனைப்பட எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
நேரமாகிவிட்டது அம்மாவை அழைத்து வருகிறேன் என சென்ற தேவா முகம் சுருங்கி திரும்பி வர .....அதை கண்ட ராம் ....”ஏன் தேவா என்ன ஆச்சு” என பதற
ராமின் அருகில் வந்து அமர்ந்த தேவா ......அவன் முகத்தை பார்த்து “ராம் நீ என்னை நம்புகிறாய் தானே .....நான் ரோஜாவை நன்றாக பார்த்து கொள்வேன்......ரோஜாவிடம் அனுமதி கேட்டு இருந்தால் அவள் இந்த திருமணத்திற்கு கண்டிப்பாக ஒத்து கொண்டிருக்க மாட்டாள்....ஆனால் எனக்கு ரோஜா வேண்டும் .....அதனால்தான் இப்படி அவசர திருமணம் ஏற்பாடு செய்தேன்.......எல்லாமே என் பக்கமாக மட்டுமே யோசித்து ரோஜாவை நான் நினைக்கவில்லையோனு எனக்கு இப்ப தோணுது என்றவன் மீண்டும் ராமின் கைகளை பிடித்து கொண்டு என்னை நம்புங்கள் ...அவளை எந்த சூழ்நிலையிலும் நான் கைவிடமாட்டேன்” என மனதின் வலியை மற்றும் அவள் மேல் கொண்ட அன்பை அவன் வார்த்தையில் வெளிபடுத்த
அவனின் மன உணர்வுகளை புரிந்து கொண்ட ராம்.......”தேவா நீ செய்தது சரிதான்......எல்லாம் நடந்து முடிந்து விட்டது.......இனி அதை பற்றி பேசாதே......இனி உங்கள் இருவர் வாழ்க்கை பற்றி மட்டும் யோசி.........அவள் எந்த அளவு வேகமாக கோபபடுகிறாலோ அதே போல் சீக்கிரம் கோபமும் தணிந்து விடும்.......அவள் நிச்சயமாக உன்னை புரிந்து கொள்வாள்” என ஆறுதல் கூறினான்.
அங்கு ரோஜா தனது உணர்வுகளை அழுகையின் மூலம் கொட்டி கொண்டிருக்க காவேரி அம்மாவோ மனதிற்குள் பொருமி கொண்டு இருந்தார். ரோஜாவின் திருமணம் என காரில் வரும்போது ராம் சொன்ன உடன் அவர் அதிர்ச்சியில் “என்ன உளறுகிறாய் ராம்.......என் கிட்ட சொல்லாம எப்படி பண்ணலாம்” என கேட்க
அவனோ “அம்மா சூழ்நிலை புரிந்து கொள்ளுங்கள்....மீண்டும் ரோஜாவிற்கு பழைய மாதிரி உடல் நிலை ஆகிவிட்டது....அதனால் இப்படி அவசரமாக திருமணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ... அத்தையும் மாமாவும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்றுதான் சொன்னார்கள்...நான் தான் வேண்டாம்....அம்மா சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னேன்” என்றான்.
“அது எப்படி ராம்....இது வரைக்கும் தான் நாம் அவர்கள் சொன்னதை கேட்டு கொண்டு இருந்தோம்....இனியும் அப்படி இருக்க முடியுமா ? மாப்பிளையின் அம்மாவிற்கு சொல்லாமல் எப்படி அவர்கள் முடிவு பண்ணலாம்” என அவர் ராம் தான் மாப்பிள்ளை என்ற எண்ணத்துடன் கோபமாக கேட்க
ராமோ அவர் சொல்வதை நன்றாக கவனியாமல்...”விடுங்கள் அம்மா......ரோஜாவிற்கு நல்லது நடந்தால் உங்களுக்கு சந்தோசம் தானே” என அவன் சொல்ல
“அதும் சரிதான்...அப்புறம் ராம் நம்ம சொந்தகாரர்கள் அனைவர்க்கும் சொல்லி விட்டாய் அல்லவா ...அப்புறம் “என அவர் யோசிக்க
“இல்லம்மா ......யாருக்கும் சொல்லவில்லை....ரொம்ப எளிமையாக வைத்து விட்டார்கள்......நம்ம பக்கம் இருபது பேர்......மாப்பிள்ளை பக்கம் இருபது பேர் “என அவன் சொல்ல
“அது எப்படி ராம்.....எனது ஒரே மகன் திருமணம்...நாம் அனைவரையும் அழைத்து செய்யவேண்டாமா ....அதெல்லாம் முடியாது...எல்லாம் அந்த மரகதம் பண்ற வேலையா ......நான் ஒத்துகொள்ள மாட்டேன்” என அவர் சொல்ல
“என்னம்மா பேசறிங்க ....தேவா ஒத்துகிட்டான்.....அது இல்லாம என் திருமணத்தில் வேண்டுமானால் அப்படி வைத்து கொள்ளலாம் இது அவன் திருமணம்” என்றான்.
“என்னது தேவா திருமணமா.....அப்போ ரோஜாக்கும் உனக்கும் இப்போ இல்லயா “ என அவர் இழுக்க
“அச்சோ அம்மா .....என்ன உளறீங்க.......திருமணமே ரோஜாவிற்கும் தேவாவிர்க்கும் தான்” என ராம் சொல்ல
“என்னதுஊஊஊஉ என அதிர்ந்த காவேரி அம்மா ...என்னடா நீ உளறுகிறாய்......அப்போ உனக்கும் ரோஜாவிற்கும் திருமணம் இல்லையா” என கேட்டார். அவர் இதுவரை ராமிற்கும் ரோஜாவிற்கும் திருமணம் என்ற எண்ணத்திலே பேசிக்கொண்டு இருந்தார்.
“அம்மா என அதிர்வது இப்போது ராமின் முறை ஆனது......என்ன நீங்க சொல்றிங்க ......நான் எப்படி ரோஜாவை திருமணம் செய்து கொள்வது......அம்மா அவள் எனக்கு குழந்தை போல ......என்னம்மா இது உங்கள் மனதில் எப்படி இந்த எண்ணம் வந்தது” என அவன் கோபமாக கேட்டான்.
டேய் முதலில் வண்டியை நிறுத்து.......என்ன நடக்கிறது என்பதை சொல் என அவர் கேட்க ராம் அனைத்தயும் சொன்னான்.... ஆனால் தேவா சம்பந்தப்பட்ட விபரத்தை அவரிடம் சொல்லவில்லை....கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே அவர் உறைந்து இருக்க ...ராமோ “அம்மா புரிந்து கொள்ளுங்கள்......எனக்கோ இல்லை ரோஜாவிற்கோ அந்த எண்ணமே இல்லை.....எங்கள் இருவரிடமும் கேட்ட பின்புதான் பாட்டி இந்த முடிவு எடுத்தார்கள்” என சொல்ல
“நீ வாயை மூடு ராம்......ரோஜா என்னிடம் சொன்னாளே ....நான் இந்த வீட்டின் ராணி என்று .....இந்த மரகதம் தான் ஏதாவது சொல்லி அவளை குழப்பி இருப்பார்......நான் ஒருவாரம் இல்லை அதற்குள் இத்தனை நடந்துவிட்டதா...... நான் ரோஜாவை பார்த்து பேசவேண்டும் ...நீ வண்டி எடு” என அவசரபடுத்த
“அம்மா புரியாமல் பேசாதீர்கள்.....எனக்கும் இதில் விருப்பம் இல்லை.....மேலும் அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது”..என சொல்லிகொண்டே அவன் காரை எடுத்தான்......வரும் வழியில் அவன் அவரை பலவேறு பேசி சமாதானபடுத்த காவேரி அம்மாவோ எதுவும் பேசவில்லை........வீட்டிற்கு வந்தவர் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க அப்போது தான் ரோஜாவும் தேவாவும் ஆரத்தி எடுத்து உள்ளே வந்தனர். உள்ளே நுழைந்ததும் ரோஜா அழுகவும் காவேரி அம்மாவின் கோபம் மேலும் அதிகமாகியது.அதனால்தான் இரவு தேவா வீட்டில் தங்க அவர் மறுத்துவிட்டார். ரோஜா அழுது முடியும் வரை அவர் அவளை தடுக்க வில்லை .....
அவள் அழுது ஓய்ந்ததும் மெதுவாக அவளை தூக்கி அவள் முகத்தை கையில் ஏந்தியவர் “இங்கு பார் ரோஜா நீ எதற்கும் கவலை படாதே........உனக்கு பிடித்தால் மட்டுமே நீ இங்கே இரு...இல்லை என்றால் நீ உடனே கிளம்பி வந்து விடு......நானும் ராமும் உனக்கு இருக்கிறோம்......உன்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம்....யாருக்கும் பயப்படாதே”....... என அவளுக்கு தைரியம் சொன்னவர் ரோஜா திருமணம் என்பது இறைவன் ஏற்கனவே இவருக்கு இவர்தான் என முடிவு செய்து வைத்து இருப்பார்.....அது யாராலும் மாற்ற முடியாது.....முடிந்த வரை நீ அதை புரிந்து நடந்து கொள்......உனக்கு இருக்க பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இருக்கிறோம்...... கவலைபடாதே என அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்க அவளோ குலுங்கி அழுது கொண்டிருந்தாள்......
வெகுநேரமாகியும் ரோஜா வராததை கண்டு ராம் அழைத்துவருவதாக செல்ல தேவாவும் உடன் சென்றான்......அறையின் கதவு திறந்து இருக்க உள்ளே சென்ற ராம் ரோஜா அழுது கொண்டிருப்பதை பார்த்தவன் சட்டென்று கோபம் வர ..”.ரோஜா இங்கு என்னை பார்.......உன்னிடம் சம்மதம் கேட்டுதானே இந்த திருமணம் நடந்தது......இப்போது ஏன் இப்படி அழுகிறாய்....உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருகிறாய்.......தேவாவிற்கு என்ன குறைச்சல் ........எங்கள் மீது உனக்கு நம்பிக்கை இல்லயா .....நானும் பாட்டியும் உனக்கு தவறான துணையை தேர்ந்து எடுப்போமா.......நீ இன்னும் சிறு குழந்தை கிடையாது..... முதலில் அழுகையை நிறுத்து...முதலில் போய் முகம் கழுவி கொண்டு வா என அவளை ஒரு அதட்டல் போட....
தனது ஆற்றாமையை அழுகையால் கொட்டி கொண்டு இருந்தவள் அவன் இப்படி சொன்னதும் பொங்கி எழுந்துவிட்டாள்......திருமணம் என்று சொன்னீர்களே ....மாப்பிள்ளை தேவா என்று சொன்னீர்களா ......உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து தானே நான் அமைதியாக இருந்தேன்....ஆனால் நீங்கள்...நீங்கள் என தேம்பியவள் .....என்னால் முடியவில்லை ராம்......தேவா எப்படி......அய்யோ அதும் என்னை பற்றி அவருக்கு தெரிந்தால் என அவள் தன் தலையை இரு கைகளால் பிடித்தபடி அமர்ந்திருக்க
அவளின் நிலைமை ராமிற்கு வேதனை அளிக்க மெதுவாக அவளின் அருகில் அமர்ந்தவன்.....”ரோஜா குட்டி இங்க பாருடா........தேவா ரொம்ப நல்லவண்டா......உன்னை நல்ல பார்த்துக்குவான் ....அப்புறம் எப்படி சொல்றது என இழுத்தவன் ரோஜா நடந்த விஷயங்கள் எல்லாம் தேவாவிற்கும் தெரியும்” என சொல்ல
“என்னது தெரியுமா என அதிர்ந்தவாரே வேகமாக எழுந்தவள் ....என்ன ராம் சொல்ற .....தெரிஞ்சு தான் என்னை திருமணம் செய்து கொண்டாறா” என கேட்க ....
ராம் ஆம் என்று தலை ஆட்ட......”போச்சு....எல்லாம் போச்சு......அந்த ஆளை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் .....அய்யோ எல்லாரும் எனக்கு தெரியாம என்ன வேலை பண்ணி வச்சிருக்கிங்க....அவரை பத்தி முழுசா தெரியாம இப்படி பண்ணிட்டிங்கலே“ என அவள் கத்த
காவேரி அம்மாவோ அவளை சமாதனபடுத்தியவர் “இங்கு பார் ரோஜா......இப்போது எதுவும் தவறாக நடக்கவில்லை......எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது.......நீ போட்டு குழப்பி கொள்ளாதே .......உனக்கு எதாவது தவறு என்று தோன்றினால் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் அல்லவா ....நாங்க இருக்கிறோம்.......இப்போ நீ கொஞ்சம் அமைதியாக இரு என அவளுக்கு ஆறுதல் சொன்னவர்...நீ சென்று முகம் கழுவி வா என்று அவளை அனுப்பி வைத்தார்..
சட்டென்று அவர் அருகில் அமர்ந்த ராம்......”அம்மா நான் சொல்வதை நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்......ஏற்கனவே தேவா குழம்பி போய் இருக்கிறான்......இப்போது இவளும் அழுது கொண்டு இருந்தாள் பாவம் அவன் என்ன செய்வான்.....மேலும் தேவாவும் நல்ல பையன் தானே......உங்களுக்கும் தெரியும் தானே....அப்புறம் என்னம்மா பிரச்சனை......நீங்கள் அவளுக்கு அறிவுரை சொல்வீர்கள் என்று நினைத்தால் அவளை அழவைத்து கொண்டு இருக்கிறீர்கள் ...அதான் ரோஜாவை அப்படி திட்டிவிட்டேன் ” என பொறுமையாக சொன்னான்.
“ராம் நான் உனக்கு அம்மா தான்......ஆனால் அதையும் மீறி நானும் ரோஜா போல் ஒரு பெண்...ஒரு பெண்ணின் மனதில் திருமணத்தின் போது என்ன மாதிரி உணர்வு இருக்கும் என்பது எனக்கும் தெரியும்......ஆனால் ரோஜாவின் நிலைமை எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது......அவள் குழந்தைடா....அவளும் எவ்ளோ வேதனைகளை தாங்குவாள் ”.....என அவரின் மனதில் இருப்பதை அவர் சொல்ல அதற்கு என்ன சொல்வது என தெரியாமல் ராம் முழித்து கொண்டு இருந்தான்.
ராமுடன் வந்த தேவா உள்ளே வராமல் வெளியே நின்று கொண்டிருக்க அவர்கள் பேசியது அனைத்தும் கேட்டவன்......ரோஜாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை உறுத்த சொல்ல முடியாத வேதனை நெஞ்சை அடைக்க வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
மனம் பலவாறு குழம்ப வந்தவன் எதிரில் ரதி “அண்ணா கோவிலுக்கு நான் ரெடி” என சொல்ல.....
“இல்லை ரதிம்மா ...எனக்கு மனது சரியில்லை......வேறு ஒரு நாள் பார்த்து கொள்ளலாம்” என சொல்லிகொண்டே காரை நோக்கி நடந்தான்.
.திருமணம் முடிந்த அடுத்த நாளே தேவா அலுவலகம் வருவான் என்று பட்டாபி எதிர்பார்க்கவில்லை......நடந்த நிகழ்வு எதுவும் அவனுக்கு தெரியாததால் ரோஜாவும் விருப்பட்டுத்தான் திருமணம் செய்து இருக்கிறாள் என அவன் நினைத்து கொண்டிருந்தான்.
அலுவலகத்திற்கு வந்த தேவா பட்டாபியிடம் இன்று பார்க்க வேண்டிய வழக்கு விபரம் மேலும் ஒரு வாரமாக திருமணவேலையில் பெண்டிங் இருந்த அனைத்து வழக்குகளும் தன் முன்னாள் இருக்கவேண்டும் என சொல்லிட்டு தனது அறைக்கு சென்றான்.
பட்டாபியும் எல்லாம் கொண்டு வந்து வைத்தவன் ...பின்னர் தயங்கி நிற்க
தேவாவோ என்ன என்று அவனை பார்க்க
“சார் ரோஜா நல்லா இருக்காளா இல்லை நல்ல இருக்காங்களா ...இப்போ வருவாங்களா” என தேவாவிற்கு கொடுக்கும் மரியாதையை அவளுக்கு கொடுத்து அவன் கேட்க
“தெரியலை பட்டாபி “என அவன் இருக்கும் மனநிலையில் கேள்வியை சரியாக கவனிக்காமல் ஏதோ பதிலை சொல்ல பட்டாபியோ குழம்பியபடியே தனது இருக்கைக்கு வந்தான்.
தேவாவும் தனது பணியில் மூழ்கி இருக்க....இடைவிடாது ஒலித்த அலைபேசி அவன் கவனத்தை திசை திருப்பியது...சலிப்புடன் எடுத்து பார்த்தவன் நாதன் பெயர் வர அதை ஆன் செய்த உடன் “என்னடா புது மாப்பிள்ளை......எப்படி இருக்க......தொந்தரவு பண்ணிட்டனோ .......மச்சான் அறையை விட்டு வெளியே வந்தியா இல்லயா......சென்சார் பிரச்சனை இருந்தா சொல்லு ...நான் உன்னை அப்புறம் கூப்பிட்றேன்” என உற்ச்சாகமாக பேசிகொண்டே போக...
சில நிகழ்வுகள் எப்படி என உணர்வதற்கு முன்பே நடந்து முடிந்து விடும்.அது போல் தான் தேவா ரோஜா வாழ்வில் நடந்த திருமணமும்....அவளை திருமணம் செய்யவேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து இப்போது திருமணமும் முடித்து விட்டான்.....இதற்கு பின்பு என்ன செய்வது ?ரோஜா கேட்கும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என யோசித்து யோசித்து குழம்பி போனான் தேவா.பலபல எண்ணங்கள் அவனை போட்டு குழப்ப வெகுநேரம் யோசித்தவன் இறுதியில் ஒரு முடிவோடுதான் உறங்க சென்றான்.
ரோஜாவும் ரதியும் புறப்படுவதற்குள் அம்மாவை அழைத்து வந்து விடுவதாக சொல்லி ராமும் வீட்டிற்கு கிளம்பி சென்றவன் காவேரி அம்மாவையும் அழைத்து வந்தான்.தேவா வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவர் .....ம்ம்ம்ம் வீடு பெரியதாக இருந்து என்ன பிரயோஜனம் ....மனுசங்க மனசும் அப்படி இருக்கணுமே என வாய்க்குள் முனகியபடி திரும்ப அவரின் பின்னே தேவா சிரித்தபடி நின்று கொண்டு இருந்தான்.
தேவாவை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்த காவேரி அம்மா பின்னர் அவரும் சிரித்தபடியே “என்ன தேவா பார்த்து கொண்டே நிற்கிறாய்.....வந்தவர்களை வாங்க என்று கூட சொல்ல மாட்டியா” என ஒரு மாதிரி குரலில் கேட்க
அவனோ “உங்கள் மகன் வீட்டில் உங்களுகே வரவேற்பா ...என்ன அம்மா இது” என புன்னகை மாறாமல் கேட்க....காவேரி அம்மா எதுவும் சொல்லாமல் நடந்தவர் ரோஜா எங்கு இருக்கிறாள் என்றார். தேவா அறையை காட்ட அங்கு சென்றார்.
ரோஜாவின் அறைக்கு சென்றவர் அங்கு அவள் சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள்..உள்ளே நுழைந்ததும் அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்ததும் காவேரி அம்மா கண்கள் கலங்க “எப்படி இருந்த பெண்....இவளுக்கு மட்டும் ஏன் ஆண்டவன் இவ்ளோ கஷ்டத்தை கொடுத்தான்.....எல்லாம் அந்த மரகதம் பண்ற வேலை” என முனக ........அவர் சொல்வது மரகதம் பாட்டியைதான். ஏனெனில் பார்வதி குடும்பத்தை கண்டாலே மரகதத்திற்க்கு பிடிக்காது......அதனால் தான் திட்டம் போட்டு ரோஜாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என அவர் நினைத்தார்....அதற்கு ஏற்றாற்போல் ரோஜாவும் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என சொன்னது அவரது நினைப்பை உறுதி படுத்தியது.
மெதுவாக ரோஜாவின் அருகில் சென்றவர் ....அவள் தலையை அன்பாக கோதிவிட்டவர் ....”என்ன ரோஜா இது......எல்லாம் நடந்து முடிந்து விட்டது......இனியும் அதை நினைத்து ஏன் கவலை படுகிறாய்” என ஆறுதல் சொல்ல
திருமணம் நடந்ததில் இருந்து தன் மனதில் உள்ளதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த ரோஜாவிற்கு காவேரி அம்மாவின் ஆறுதல் பேச்சு அவளை முழுவதும் இழக்க செய்ய அவரது மடியில் விழுந்து கதறி அழுது விட்டாள்ரோஜா.......அந்த நேரத்தில் காவேரி அம்மாவை பார்க்க வந்த தேவா அவர்களின் நிலையை கண்டு மனம் வேதனைப்பட எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
நேரமாகிவிட்டது அம்மாவை அழைத்து வருகிறேன் என சென்ற தேவா முகம் சுருங்கி திரும்பி வர .....அதை கண்ட ராம் ....”ஏன் தேவா என்ன ஆச்சு” என பதற
ராமின் அருகில் வந்து அமர்ந்த தேவா ......அவன் முகத்தை பார்த்து “ராம் நீ என்னை நம்புகிறாய் தானே .....நான் ரோஜாவை நன்றாக பார்த்து கொள்வேன்......ரோஜாவிடம் அனுமதி கேட்டு இருந்தால் அவள் இந்த திருமணத்திற்கு கண்டிப்பாக ஒத்து கொண்டிருக்க மாட்டாள்....ஆனால் எனக்கு ரோஜா வேண்டும் .....அதனால்தான் இப்படி அவசர திருமணம் ஏற்பாடு செய்தேன்.......எல்லாமே என் பக்கமாக மட்டுமே யோசித்து ரோஜாவை நான் நினைக்கவில்லையோனு எனக்கு இப்ப தோணுது என்றவன் மீண்டும் ராமின் கைகளை பிடித்து கொண்டு என்னை நம்புங்கள் ...அவளை எந்த சூழ்நிலையிலும் நான் கைவிடமாட்டேன்” என மனதின் வலியை மற்றும் அவள் மேல் கொண்ட அன்பை அவன் வார்த்தையில் வெளிபடுத்த
அவனின் மன உணர்வுகளை புரிந்து கொண்ட ராம்.......”தேவா நீ செய்தது சரிதான்......எல்லாம் நடந்து முடிந்து விட்டது.......இனி அதை பற்றி பேசாதே......இனி உங்கள் இருவர் வாழ்க்கை பற்றி மட்டும் யோசி.........அவள் எந்த அளவு வேகமாக கோபபடுகிறாலோ அதே போல் சீக்கிரம் கோபமும் தணிந்து விடும்.......அவள் நிச்சயமாக உன்னை புரிந்து கொள்வாள்” என ஆறுதல் கூறினான்.
அங்கு ரோஜா தனது உணர்வுகளை அழுகையின் மூலம் கொட்டி கொண்டிருக்க காவேரி அம்மாவோ மனதிற்குள் பொருமி கொண்டு இருந்தார். ரோஜாவின் திருமணம் என காரில் வரும்போது ராம் சொன்ன உடன் அவர் அதிர்ச்சியில் “என்ன உளறுகிறாய் ராம்.......என் கிட்ட சொல்லாம எப்படி பண்ணலாம்” என கேட்க
அவனோ “அம்மா சூழ்நிலை புரிந்து கொள்ளுங்கள்....மீண்டும் ரோஜாவிற்கு பழைய மாதிரி உடல் நிலை ஆகிவிட்டது....அதனால் இப்படி அவசரமாக திருமணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ... அத்தையும் மாமாவும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்றுதான் சொன்னார்கள்...நான் தான் வேண்டாம்....அம்மா சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னேன்” என்றான்.
“அது எப்படி ராம்....இது வரைக்கும் தான் நாம் அவர்கள் சொன்னதை கேட்டு கொண்டு இருந்தோம்....இனியும் அப்படி இருக்க முடியுமா ? மாப்பிளையின் அம்மாவிற்கு சொல்லாமல் எப்படி அவர்கள் முடிவு பண்ணலாம்” என அவர் ராம் தான் மாப்பிள்ளை என்ற எண்ணத்துடன் கோபமாக கேட்க
ராமோ அவர் சொல்வதை நன்றாக கவனியாமல்...”விடுங்கள் அம்மா......ரோஜாவிற்கு நல்லது நடந்தால் உங்களுக்கு சந்தோசம் தானே” என அவன் சொல்ல
“அதும் சரிதான்...அப்புறம் ராம் நம்ம சொந்தகாரர்கள் அனைவர்க்கும் சொல்லி விட்டாய் அல்லவா ...அப்புறம் “என அவர் யோசிக்க
“இல்லம்மா ......யாருக்கும் சொல்லவில்லை....ரொம்ப எளிமையாக வைத்து விட்டார்கள்......நம்ம பக்கம் இருபது பேர்......மாப்பிள்ளை பக்கம் இருபது பேர் “என அவன் சொல்ல
“அது எப்படி ராம்.....எனது ஒரே மகன் திருமணம்...நாம் அனைவரையும் அழைத்து செய்யவேண்டாமா ....அதெல்லாம் முடியாது...எல்லாம் அந்த மரகதம் பண்ற வேலையா ......நான் ஒத்துகொள்ள மாட்டேன்” என அவர் சொல்ல
“என்னம்மா பேசறிங்க ....தேவா ஒத்துகிட்டான்.....அது இல்லாம என் திருமணத்தில் வேண்டுமானால் அப்படி வைத்து கொள்ளலாம் இது அவன் திருமணம்” என்றான்.
“என்னது தேவா திருமணமா.....அப்போ ரோஜாக்கும் உனக்கும் இப்போ இல்லயா “ என அவர் இழுக்க
“அச்சோ அம்மா .....என்ன உளறீங்க.......திருமணமே ரோஜாவிற்கும் தேவாவிர்க்கும் தான்” என ராம் சொல்ல
“என்னதுஊஊஊஉ என அதிர்ந்த காவேரி அம்மா ...என்னடா நீ உளறுகிறாய்......அப்போ உனக்கும் ரோஜாவிற்கும் திருமணம் இல்லையா” என கேட்டார். அவர் இதுவரை ராமிற்கும் ரோஜாவிற்கும் திருமணம் என்ற எண்ணத்திலே பேசிக்கொண்டு இருந்தார்.
“அம்மா என அதிர்வது இப்போது ராமின் முறை ஆனது......என்ன நீங்க சொல்றிங்க ......நான் எப்படி ரோஜாவை திருமணம் செய்து கொள்வது......அம்மா அவள் எனக்கு குழந்தை போல ......என்னம்மா இது உங்கள் மனதில் எப்படி இந்த எண்ணம் வந்தது” என அவன் கோபமாக கேட்டான்.
டேய் முதலில் வண்டியை நிறுத்து.......என்ன நடக்கிறது என்பதை சொல் என அவர் கேட்க ராம் அனைத்தயும் சொன்னான்.... ஆனால் தேவா சம்பந்தப்பட்ட விபரத்தை அவரிடம் சொல்லவில்லை....கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே அவர் உறைந்து இருக்க ...ராமோ “அம்மா புரிந்து கொள்ளுங்கள்......எனக்கோ இல்லை ரோஜாவிற்கோ அந்த எண்ணமே இல்லை.....எங்கள் இருவரிடமும் கேட்ட பின்புதான் பாட்டி இந்த முடிவு எடுத்தார்கள்” என சொல்ல
“நீ வாயை மூடு ராம்......ரோஜா என்னிடம் சொன்னாளே ....நான் இந்த வீட்டின் ராணி என்று .....இந்த மரகதம் தான் ஏதாவது சொல்லி அவளை குழப்பி இருப்பார்......நான் ஒருவாரம் இல்லை அதற்குள் இத்தனை நடந்துவிட்டதா...... நான் ரோஜாவை பார்த்து பேசவேண்டும் ...நீ வண்டி எடு” என அவசரபடுத்த
“அம்மா புரியாமல் பேசாதீர்கள்.....எனக்கும் இதில் விருப்பம் இல்லை.....மேலும் அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது”..என சொல்லிகொண்டே அவன் காரை எடுத்தான்......வரும் வழியில் அவன் அவரை பலவேறு பேசி சமாதானபடுத்த காவேரி அம்மாவோ எதுவும் பேசவில்லை........வீட்டிற்கு வந்தவர் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க அப்போது தான் ரோஜாவும் தேவாவும் ஆரத்தி எடுத்து உள்ளே வந்தனர். உள்ளே நுழைந்ததும் ரோஜா அழுகவும் காவேரி அம்மாவின் கோபம் மேலும் அதிகமாகியது.அதனால்தான் இரவு தேவா வீட்டில் தங்க அவர் மறுத்துவிட்டார். ரோஜா அழுது முடியும் வரை அவர் அவளை தடுக்க வில்லை .....
அவள் அழுது ஓய்ந்ததும் மெதுவாக அவளை தூக்கி அவள் முகத்தை கையில் ஏந்தியவர் “இங்கு பார் ரோஜா நீ எதற்கும் கவலை படாதே........உனக்கு பிடித்தால் மட்டுமே நீ இங்கே இரு...இல்லை என்றால் நீ உடனே கிளம்பி வந்து விடு......நானும் ராமும் உனக்கு இருக்கிறோம்......உன்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம்....யாருக்கும் பயப்படாதே”....... என அவளுக்கு தைரியம் சொன்னவர் ரோஜா திருமணம் என்பது இறைவன் ஏற்கனவே இவருக்கு இவர்தான் என முடிவு செய்து வைத்து இருப்பார்.....அது யாராலும் மாற்ற முடியாது.....முடிந்த வரை நீ அதை புரிந்து நடந்து கொள்......உனக்கு இருக்க பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இருக்கிறோம்...... கவலைபடாதே என அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்க அவளோ குலுங்கி அழுது கொண்டிருந்தாள்......
வெகுநேரமாகியும் ரோஜா வராததை கண்டு ராம் அழைத்துவருவதாக செல்ல தேவாவும் உடன் சென்றான்......அறையின் கதவு திறந்து இருக்க உள்ளே சென்ற ராம் ரோஜா அழுது கொண்டிருப்பதை பார்த்தவன் சட்டென்று கோபம் வர ..”.ரோஜா இங்கு என்னை பார்.......உன்னிடம் சம்மதம் கேட்டுதானே இந்த திருமணம் நடந்தது......இப்போது ஏன் இப்படி அழுகிறாய்....உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருகிறாய்.......தேவாவிற்கு என்ன குறைச்சல் ........எங்கள் மீது உனக்கு நம்பிக்கை இல்லயா .....நானும் பாட்டியும் உனக்கு தவறான துணையை தேர்ந்து எடுப்போமா.......நீ இன்னும் சிறு குழந்தை கிடையாது..... முதலில் அழுகையை நிறுத்து...முதலில் போய் முகம் கழுவி கொண்டு வா என அவளை ஒரு அதட்டல் போட....
தனது ஆற்றாமையை அழுகையால் கொட்டி கொண்டு இருந்தவள் அவன் இப்படி சொன்னதும் பொங்கி எழுந்துவிட்டாள்......திருமணம் என்று சொன்னீர்களே ....மாப்பிள்ளை தேவா என்று சொன்னீர்களா ......உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து தானே நான் அமைதியாக இருந்தேன்....ஆனால் நீங்கள்...நீங்கள் என தேம்பியவள் .....என்னால் முடியவில்லை ராம்......தேவா எப்படி......அய்யோ அதும் என்னை பற்றி அவருக்கு தெரிந்தால் என அவள் தன் தலையை இரு கைகளால் பிடித்தபடி அமர்ந்திருக்க
அவளின் நிலைமை ராமிற்கு வேதனை அளிக்க மெதுவாக அவளின் அருகில் அமர்ந்தவன்.....”ரோஜா குட்டி இங்க பாருடா........தேவா ரொம்ப நல்லவண்டா......உன்னை நல்ல பார்த்துக்குவான் ....அப்புறம் எப்படி சொல்றது என இழுத்தவன் ரோஜா நடந்த விஷயங்கள் எல்லாம் தேவாவிற்கும் தெரியும்” என சொல்ல
“என்னது தெரியுமா என அதிர்ந்தவாரே வேகமாக எழுந்தவள் ....என்ன ராம் சொல்ற .....தெரிஞ்சு தான் என்னை திருமணம் செய்து கொண்டாறா” என கேட்க ....
ராம் ஆம் என்று தலை ஆட்ட......”போச்சு....எல்லாம் போச்சு......அந்த ஆளை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் .....அய்யோ எல்லாரும் எனக்கு தெரியாம என்ன வேலை பண்ணி வச்சிருக்கிங்க....அவரை பத்தி முழுசா தெரியாம இப்படி பண்ணிட்டிங்கலே“ என அவள் கத்த
காவேரி அம்மாவோ அவளை சமாதனபடுத்தியவர் “இங்கு பார் ரோஜா......இப்போது எதுவும் தவறாக நடக்கவில்லை......எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது.......நீ போட்டு குழப்பி கொள்ளாதே .......உனக்கு எதாவது தவறு என்று தோன்றினால் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் அல்லவா ....நாங்க இருக்கிறோம்.......இப்போ நீ கொஞ்சம் அமைதியாக இரு என அவளுக்கு ஆறுதல் சொன்னவர்...நீ சென்று முகம் கழுவி வா என்று அவளை அனுப்பி வைத்தார்..
சட்டென்று அவர் அருகில் அமர்ந்த ராம்......”அம்மா நான் சொல்வதை நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்......ஏற்கனவே தேவா குழம்பி போய் இருக்கிறான்......இப்போது இவளும் அழுது கொண்டு இருந்தாள் பாவம் அவன் என்ன செய்வான்.....மேலும் தேவாவும் நல்ல பையன் தானே......உங்களுக்கும் தெரியும் தானே....அப்புறம் என்னம்மா பிரச்சனை......நீங்கள் அவளுக்கு அறிவுரை சொல்வீர்கள் என்று நினைத்தால் அவளை அழவைத்து கொண்டு இருக்கிறீர்கள் ...அதான் ரோஜாவை அப்படி திட்டிவிட்டேன் ” என பொறுமையாக சொன்னான்.
“ராம் நான் உனக்கு அம்மா தான்......ஆனால் அதையும் மீறி நானும் ரோஜா போல் ஒரு பெண்...ஒரு பெண்ணின் மனதில் திருமணத்தின் போது என்ன மாதிரி உணர்வு இருக்கும் என்பது எனக்கும் தெரியும்......ஆனால் ரோஜாவின் நிலைமை எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது......அவள் குழந்தைடா....அவளும் எவ்ளோ வேதனைகளை தாங்குவாள் ”.....என அவரின் மனதில் இருப்பதை அவர் சொல்ல அதற்கு என்ன சொல்வது என தெரியாமல் ராம் முழித்து கொண்டு இருந்தான்.
ராமுடன் வந்த தேவா உள்ளே வராமல் வெளியே நின்று கொண்டிருக்க அவர்கள் பேசியது அனைத்தும் கேட்டவன்......ரோஜாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை உறுத்த சொல்ல முடியாத வேதனை நெஞ்சை அடைக்க வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
மனம் பலவாறு குழம்ப வந்தவன் எதிரில் ரதி “அண்ணா கோவிலுக்கு நான் ரெடி” என சொல்ல.....
“இல்லை ரதிம்மா ...எனக்கு மனது சரியில்லை......வேறு ஒரு நாள் பார்த்து கொள்ளலாம்” என சொல்லிகொண்டே காரை நோக்கி நடந்தான்.
.திருமணம் முடிந்த அடுத்த நாளே தேவா அலுவலகம் வருவான் என்று பட்டாபி எதிர்பார்க்கவில்லை......நடந்த நிகழ்வு எதுவும் அவனுக்கு தெரியாததால் ரோஜாவும் விருப்பட்டுத்தான் திருமணம் செய்து இருக்கிறாள் என அவன் நினைத்து கொண்டிருந்தான்.
அலுவலகத்திற்கு வந்த தேவா பட்டாபியிடம் இன்று பார்க்க வேண்டிய வழக்கு விபரம் மேலும் ஒரு வாரமாக திருமணவேலையில் பெண்டிங் இருந்த அனைத்து வழக்குகளும் தன் முன்னாள் இருக்கவேண்டும் என சொல்லிட்டு தனது அறைக்கு சென்றான்.
பட்டாபியும் எல்லாம் கொண்டு வந்து வைத்தவன் ...பின்னர் தயங்கி நிற்க
தேவாவோ என்ன என்று அவனை பார்க்க
“சார் ரோஜா நல்லா இருக்காளா இல்லை நல்ல இருக்காங்களா ...இப்போ வருவாங்களா” என தேவாவிற்கு கொடுக்கும் மரியாதையை அவளுக்கு கொடுத்து அவன் கேட்க
“தெரியலை பட்டாபி “என அவன் இருக்கும் மனநிலையில் கேள்வியை சரியாக கவனிக்காமல் ஏதோ பதிலை சொல்ல பட்டாபியோ குழம்பியபடியே தனது இருக்கைக்கு வந்தான்.
தேவாவும் தனது பணியில் மூழ்கி இருக்க....இடைவிடாது ஒலித்த அலைபேசி அவன் கவனத்தை திசை திருப்பியது...சலிப்புடன் எடுத்து பார்த்தவன் நாதன் பெயர் வர அதை ஆன் செய்த உடன் “என்னடா புது மாப்பிள்ளை......எப்படி இருக்க......தொந்தரவு பண்ணிட்டனோ .......மச்சான் அறையை விட்டு வெளியே வந்தியா இல்லயா......சென்சார் பிரச்சனை இருந்தா சொல்லு ...நான் உன்னை அப்புறம் கூப்பிட்றேன்” என உற்ச்சாகமாக பேசிகொண்டே போக...