தயங்கியபடியே சிந்தியாவின் அண்ணனிடம் பனம் வாங்க சம்மதித்து கொண்ட இதழுக்கு தயக்கம் இருந்தாலும் இன்று வரை பனம் அனுப்பிறாத தந்தையை இதற்கு மேலும் நம்ப முடியாது என்ற எண்ணதில் சம்மதித்து இருந்தாள் அவள்...
அக்கௌன்ட் மூலம் பனம் பெருவது தனக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் முதலில் அக்கௌன்டின் மூலம் பனம் பெற முடியுமா என சிந்தியாவிடம் கேட்ட போது அவளும் மறுத்தது நல்லாதகவே போனது அவளுக்கு...
சிந்தியா கேட்டு கொண்டதற்கு இனங்க இவினிங் டைப்பிரைட்டிங் கிளாஸை முடித்துவிட்டு நேராக ஹாஸ்டல் பிளாக் பக்கம் செல்லாமல் வெளியே செல்ல கம்பியை நீட்டியிருந்தாள் இதழியாழ்...
மணி ஆரை தொட்டிருக்க அதற்கு மேல் மானவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் பதுங்கி பதுங்கி கெம்பஸில் இருந்து வெளி வந்து ஆட்டோ பிடித்து கொண்டு சிந்தியா கூறிய ஹோட்டலுக்கு சிட்டாக பறந்திருந்தாள்...
ஒருவழியாக யாரிடமும் சிக்காமல் வெற்றிகரமாக ஹோட்டலை வந்தடைந்ததை அடுத்து சிந்தியாவிற்கு அழைப்பு விடுத்து அறை எண்ணை மற்று அவள் அண்ணனின் பெயர் என் அனைத்தையும் கேட்டு மனதில் குறித்து கொண்டவள் சற்று பயந்தபடியே சரியாக தவறி போய் சிந்தியா கூறிய அறைக்கு செல்லாது வேறு அறைக்கதவை தட்டி அவர்கள் திறக்க வெளியே காத்திருந்தாள்...
சிந்தியா நூற்றி முப்பத்தியாறு என அறை எண்ணை தெளிவாக கூறி இருந்த போதும் உள்ளுற தோன்றிய பரபரப்பில் நூற்றி முப்பத்தியாறா இல்லை நூற்றி முப்பத்தி ஒன்பதா என குழப்பி போனவள் சரியாக தவறிகாக போய் நூற்றி முப்பத்தி ஒன்பது என்ற அறையை தான் தட்டியிருந்தாள்...
நிமிடங்கள் சில கடக்க அவள் திறக்க காத்திருந்த கதவை ஒருவன் திறந்து வெளி வந்திருந்தான்...
கதவை திறந்தவனை புருவம் சுலிக்க ஒரு மாதிரி பார்த்தவத்தவளின் பார்வை தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதாக எந்த உணர்வுகளையும் முகத்தில் பரதிபலிக்காது நிமிர்ந்து நின்றவன் திருவாயை மலர்த்த கூட பெரும் லாபம் எதிர்பார்பான் போலும் வாயை திறக்காது உருவத்தை உயர்த்தி பார்வையாலேயே என்ன வேண்டும் என்று கேட்டவனின் மொழி புரியாதவளோ விழித்து பின் காலேஜ் பீஸ் கட்ட ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னிங்கல என கேட்டு நிறுத்தினாள்..
எல்லா பக்கமும் பார்வை சுழற்றி குழப்பமாக அவளை ஏறிட்டவனுக்கு அவள் என்ன கேட்க வருகிறாள் என்பது புரியவில்லை என்றாலும் ஒரு வாக்கியத்தை முடிப்பதற்குள் முகத்தில் அத்தனை பாவம் காட்டியதோடு பேசும் விழிகளை படபடக்கவிட்டு கேட்டவளை பார்த்து உள்ளுற தோன்றிய சுவாரஸ்யத்தில் அவளை பார்த்தபடியே நின்றிருந்தான்...
பாத்ரோப்பை மட்டுமே உடையாக அனிந்து கொண்டு நிற்பவனின் முன் நிற்கவே கூச்சம் கொண்டவளாக லேசாக நெளிந்தபடி அவனின் பதிலுக்காக காத்திருக்க அவனோ வாயையும் திறப்பதாய் இல்லை அவள் மேல் நிலை நிறுத்திய பார்வையையும் விலக்குவதாய் இல்லை...
மெல்ல குரலை உயர்த்தி சார் என அழைத்த பின் தடுமாற்றம் இல்லாது அவள் கண்களை கூர்ந்தவனிடம் சார் ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னிங்கல என்று எங்க நெடுமரம் போல் அப்படியே நிற்பவன் பனம் இல்லை என்று கூறி தன்னை விரட்டி விட்டு விடுவானோ என்ற பயத்தில் அழ தயாராகியவளுக்கு அவளிடம் எஞ்சி இருந்த கடைசி வழியும் இது தானே என்பதால் எங்க வந்தது ஏமாற்றமாய் போகுமோ என கலங்க முனைந்தவளை கண்டு கொண்டவனாக ஒருவழியாக திருவாயை மலர்த்தி உள்ள வா என அழைத்து விட்டு அறைக்குள் முன்னதாக உள் நுழைய அவனை தொடர்ந்து அவளும் சிறு பயத்தோடு அறைக்குள் நுழைந்திருந்தான்...
அவள் வந்ததற்கான காரணத்தையோ சாராம்சத்தையும் அறிந்திராதவன் அமைதியா அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு அவளை பார்த்தவன் ஏதிரே இருந்த மெத்தையை கை காட்டி அவளையும் உட்காறு என்பதாய் பணித்ததை தொடர்ந்து கீ கொடுத்த பொம்மை போல் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டாள்...
உன் பெரு என்ன என கேட்டவனின் வார்த்தை முதலில் கிறகித்து கொள்ள முடியாதவள் ஹான் என அவனை பார்த்து விழிக்க அவனோ இன்னும் கொஞ்சம் குரலின் டெஸிமலை அதிகப்படுத்தி உன் பெரு என்ன என கேட்கவும் இந்த முறை சிரியாகவே அவன் கேள்வியை கிறகித்து கொண்டவள் மெல்லிய குரலில் இதழியாழ் என அவன் கேட்ட கேள்வியை பதிலால் முடித்து வைத்திருந்தாள்..
ம்ம் என்றவன் இதழியாழ் என அவள் தன் பெயரை கூறுகையில் சுருங்கி விரிந்த அவள் இதழை உணர்வில்லாது ஆழ்ந்த பார்வையால் கண்டு கொண்டவனின் விழி உண்மையில் அவளை ரசித்ததா இல்லை தற்செயலாக தான் பார்த்து வைத்ததா என்பது அவனுக்கே வெளிச்சம்...
அவள் முதலில் காலெஜ் என கூறி இருந்ததை தெளிவாகவே உள்ள வாங்கி வைத்திருந்தவன் அதை பற்றி தான் ஏதோ கேட்க வருகிறாள் என்பதை உணர்ந்து அடுத்த கேள்வியாக நீ எந்த காலெஜ் என கேட்டிருந்தான்...
இதழ் என்று பெயரை கொண்டதாளோ என்னமோ வார்தை மிக மிருதுவாகவே வந்து வழுந்ததாய் ஏ.ஜி.எஸ் இன்ஜினியரிங் காலெஜ் என்றாள்..
ம்ம் என்றவன் அவள் பீஸ் என்று கூறியதும் நியாபகத்தில் பதிந்து போயே இருந்ததால் அவள் வந்த காரணத்தின் சாராம்சத்தை அவள் வாயில் இருந்தே பிடுங்கும் பொருட்டு பீஸ் கட்ட என் ஹெல்ப் எதுக்கு வேணும் என கேட்டவனிடம்...
அது அப்பா அம்மா எல்லாம் பாரின்ல இருக்காங்க அவுங்க தான் எப்பையும் எனக்கு பீஸ் கட்ட என் அக்கௌன்ட்ல அமோன்ட் கிரேடிட் பண்ணுவாங்க ஆனா இந்த தடவை பண்ணலை அதான் என அவன் கடுத்தமாகவோ குழைவாகவோ இல்லாத சாதாரனமான குரலிலேயே பேச்சை வளர்த்ததில் சிறிதாக பயம் நீங்கியவளாய் படபடவென கூறியிருந்தாள்...
ம்ம் ஏன் போடலைனு நீ கேட்கலையா..
இல்லை சில ரிசன்ஸ்னால அவுங்களுக்கு நா அடிக்கடி கான்டேக்ட் பண்ண முடியாது அதுனால கேட்க முடியாது..
ஓஓ என்றவன் என்ன ரிசன்ஸ் என கேட்டது அவனுக்கே கொஞ்சம் இது உரிமையான கேள்வி என்று தோன்றினாலும் அந்த கேள்வியை கேட்டு வைத்தான்..
பதிலை கூற தயங்கியவளாய் சற்று குனிந்து அது என்றவளின் உருவத்தை இப்போது தான் அளந்தான்...
வட்ட முகத்தில் பெரிய பெரிய பேசும் விழிகள் இடம்பிடித்தோடு கொஞ்சமே சப்பி போன மூக்கு சரியாக அளவுகோள் வைத்து அளந்து செய்தார் போல் குட்டியாக உப்பிய ஆப்பிள் கன்னங்களுக்கு இடையே பதுங்கி போயிருந்ததை அடுத்து மேல் இதழ் மெளியதாய் அதற்கு ஏதிர்பதமாக கீழ் இதழ் சற்று தடித்து இருந்த போதும் ஒன்றாக சேர்ந்து இருந்த போது அழகாகவே காட்ச்சி அளிப்பதாய்....
அவன் அதற்கு மேல் பார்வையை நகர்த்தி செல்ல துணிந்த நேரம் சார் அது கொஞ்சம் பர்ஸ்னல் என மென்மையாகவே அவள் கூறி அவன் பார்வைக்கு அனைப்போட்டிருந்தாள்....
அவள் கூறியதை அடுத்து அதை பற்றி தோன்டி துருவும் படியான கேள்விகள் எதுவும் இன்றி தலை அசைத்து கொண்டவன் பீஸ் எவ்வளவு என கேட்டதும்...
தயக்கம் குன்றியவளாய் உடனே போர்ட்டி தவுசண்ட் என கூறியவளிடம் பக்கம் இருந்த செக் புக்கை எடுத்து அவள் கேட்ட தொகையை அதில் நிறப்பி கையொப்பம் இட்டு நீட்டி இருந்தான்..
அதை வாங்கியவளோ கிறுக்கலாக அவன் கையெழுத்திட்ட இடத்தில் தெரிந்த எழுத்துகளை பார்த்து அதை மெல்ல ஒன்று ஒன்றாக கோர்த்து தீலிப் தூரியன் என அவன் பெயரை உச்சரித்து பார்த்து கொண்டவளுக்கு அப்போதைக்கு சிந்தியாவின் அண்ணன் பெயர் பிரஜன் என்று அவள் கூறியது சரியாக நியாபகம் இல்லை என்பதால் அமைதியாக வாங்கி தன் பையில் பத்திரப்படுத்தி கொண்டாள் அவள்...
அவன் கொடுத்ததை பையில் பத்திரப்படுத்தி கொண்ட பின் அவனை நிமிர்ந்து பார்த்து மெல்ல புன்னகைத்தவளாய் தேங்க்யூ சார் என்பதோடு எழுந்து நின்றவள் இந்த அமௌன்டை நா சிந்தியா கிட்ட அப்பறமா கொடுத்துறேன் என அவள் கூறியதும்...
உடனே வேண்டாம் என்கிட்டயே நீ கொடுக்கலாம் என தன் விசிடிங் கார்டை எடுத்து நீட்டி இருந்தான்...
அதையும் எந்தவித வாதமும் இன்றி வாங்கி தன் பைக்குள் வைத்து கொண்டபடி நா போய்ட்டு வரேன் என கூறி அறையை விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி பின் நீளமாக ஒர் பெருமூச்சை இழுத்து விட்டவளுக்கு அத்தனை நேரம் அவன் முன் அவளுக்கு இருந்த சிறு தடுமாற்றம் தயக்கம் எல்லாம் பறந்து போயிருந்தது...
ஆறு அடிக்கு கொஞ்சம் சொச்சம் பாக்கி இல்லாது நெடுநெடுவென வளர்ந்து ஆண்மை ததும்ப பார்வையை கூர்தட்டி நீண்ட கூர் நாசி லேசாக கட்டைவிரலால் வருடியபடி இதுவரை சிரிப்பை பார்த்திடாத அழுத்தமான உதட்டை வளைத்து பேசியவனின் தோற்றம் கவர்ச்சிகரமாகவே இருந்தாலும் அரிமாவாக நிமிர்ந்து நிற்பவனின் முன்பு முயல் குட்டி போல் இருந்த சிறிய பெண் பயந்து தான் போயிருந்தாள்...
வெளி வந்ததும் பெருமூச்சோடு தலையையும் உலக்கி கொண்டவளாய் ஹோட்டலின் வாயிற்கு வந்து ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்தவள் மீண்டும் பதுங்கி பதுங்கியே உள் நுழைந்து அமைதியாக தனக்காக ஒதக்கப்பட்ட அறையில் சென்று அடங்கி கொண்டாள் இதழியாழ்...
இங்கே அவள் சென்ற சில நொடிகள் கழித்து உண்மையான முக வடிவமே என்ன என்பதை கண்டு கொள்ள முடியாத அளவிற்கு முகத்தை முழுதாக ஆக்ரமித்து இருந்த முகப்பூச்சோடு தூரியன் அறையில் நூழைந்திருந்தாள் ஒருவள்...
அவளில் தோற்றமும் அவள் முகத்தில் அப்பி கடந்த ஒப்பனையுமே அவள் யார் என்பதை எடுத்து காட்டி இருந்தது...ஆம் பார்க்க மட்டும் விலை மாதுவாக தோற்றமளிக்காமல் அவளின் உண்மையான வேலையே அதுவாக தான் இருந்தது...
அவள் உள் நுழைந்ததும் தூரியனை எங்கு இருக்கிறான் என்பதை கண்டு கொண்டவளாய் முகம் பளிச்சிட அவனை நெருங்கி அனைக்க இருந்த சமயம் கை நீட்டி அவளை தடுத்தவன் கத்தை பனத்தை அவள் முன் வீசிறி எறிந்துவிட்டு மொழிகள் இன்றி மெத்தையில் சரிந்து கொண்டவனை பார்த்தவளும் அலட்டல் இல்லாது தோளை குலுக்கி கொண்டு அவன் வீசி எறிந்த கத்தை பனத்தை எடுத்து கொண்டு தன் பையில் பத்திரப்படுத்தி கொண்டு அங்கு ஒரமாக அமைக்கப்பட்டிருந்த ஷோப்பாவில் படுத்து உறங்கினாள் அவள்...
தொடரும்...
அக்கௌன்ட் மூலம் பனம் பெருவது தனக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் முதலில் அக்கௌன்டின் மூலம் பனம் பெற முடியுமா என சிந்தியாவிடம் கேட்ட போது அவளும் மறுத்தது நல்லாதகவே போனது அவளுக்கு...
சிந்தியா கேட்டு கொண்டதற்கு இனங்க இவினிங் டைப்பிரைட்டிங் கிளாஸை முடித்துவிட்டு நேராக ஹாஸ்டல் பிளாக் பக்கம் செல்லாமல் வெளியே செல்ல கம்பியை நீட்டியிருந்தாள் இதழியாழ்...
மணி ஆரை தொட்டிருக்க அதற்கு மேல் மானவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் பதுங்கி பதுங்கி கெம்பஸில் இருந்து வெளி வந்து ஆட்டோ பிடித்து கொண்டு சிந்தியா கூறிய ஹோட்டலுக்கு சிட்டாக பறந்திருந்தாள்...
ஒருவழியாக யாரிடமும் சிக்காமல் வெற்றிகரமாக ஹோட்டலை வந்தடைந்ததை அடுத்து சிந்தியாவிற்கு அழைப்பு விடுத்து அறை எண்ணை மற்று அவள் அண்ணனின் பெயர் என் அனைத்தையும் கேட்டு மனதில் குறித்து கொண்டவள் சற்று பயந்தபடியே சரியாக தவறி போய் சிந்தியா கூறிய அறைக்கு செல்லாது வேறு அறைக்கதவை தட்டி அவர்கள் திறக்க வெளியே காத்திருந்தாள்...
சிந்தியா நூற்றி முப்பத்தியாறு என அறை எண்ணை தெளிவாக கூறி இருந்த போதும் உள்ளுற தோன்றிய பரபரப்பில் நூற்றி முப்பத்தியாறா இல்லை நூற்றி முப்பத்தி ஒன்பதா என குழப்பி போனவள் சரியாக தவறிகாக போய் நூற்றி முப்பத்தி ஒன்பது என்ற அறையை தான் தட்டியிருந்தாள்...
நிமிடங்கள் சில கடக்க அவள் திறக்க காத்திருந்த கதவை ஒருவன் திறந்து வெளி வந்திருந்தான்...
கதவை திறந்தவனை புருவம் சுலிக்க ஒரு மாதிரி பார்த்தவத்தவளின் பார்வை தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதாக எந்த உணர்வுகளையும் முகத்தில் பரதிபலிக்காது நிமிர்ந்து நின்றவன் திருவாயை மலர்த்த கூட பெரும் லாபம் எதிர்பார்பான் போலும் வாயை திறக்காது உருவத்தை உயர்த்தி பார்வையாலேயே என்ன வேண்டும் என்று கேட்டவனின் மொழி புரியாதவளோ விழித்து பின் காலேஜ் பீஸ் கட்ட ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னிங்கல என கேட்டு நிறுத்தினாள்..
எல்லா பக்கமும் பார்வை சுழற்றி குழப்பமாக அவளை ஏறிட்டவனுக்கு அவள் என்ன கேட்க வருகிறாள் என்பது புரியவில்லை என்றாலும் ஒரு வாக்கியத்தை முடிப்பதற்குள் முகத்தில் அத்தனை பாவம் காட்டியதோடு பேசும் விழிகளை படபடக்கவிட்டு கேட்டவளை பார்த்து உள்ளுற தோன்றிய சுவாரஸ்யத்தில் அவளை பார்த்தபடியே நின்றிருந்தான்...
பாத்ரோப்பை மட்டுமே உடையாக அனிந்து கொண்டு நிற்பவனின் முன் நிற்கவே கூச்சம் கொண்டவளாக லேசாக நெளிந்தபடி அவனின் பதிலுக்காக காத்திருக்க அவனோ வாயையும் திறப்பதாய் இல்லை அவள் மேல் நிலை நிறுத்திய பார்வையையும் விலக்குவதாய் இல்லை...
மெல்ல குரலை உயர்த்தி சார் என அழைத்த பின் தடுமாற்றம் இல்லாது அவள் கண்களை கூர்ந்தவனிடம் சார் ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னிங்கல என்று எங்க நெடுமரம் போல் அப்படியே நிற்பவன் பனம் இல்லை என்று கூறி தன்னை விரட்டி விட்டு விடுவானோ என்ற பயத்தில் அழ தயாராகியவளுக்கு அவளிடம் எஞ்சி இருந்த கடைசி வழியும் இது தானே என்பதால் எங்க வந்தது ஏமாற்றமாய் போகுமோ என கலங்க முனைந்தவளை கண்டு கொண்டவனாக ஒருவழியாக திருவாயை மலர்த்தி உள்ள வா என அழைத்து விட்டு அறைக்குள் முன்னதாக உள் நுழைய அவனை தொடர்ந்து அவளும் சிறு பயத்தோடு அறைக்குள் நுழைந்திருந்தான்...
அவள் வந்ததற்கான காரணத்தையோ சாராம்சத்தையும் அறிந்திராதவன் அமைதியா அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு அவளை பார்த்தவன் ஏதிரே இருந்த மெத்தையை கை காட்டி அவளையும் உட்காறு என்பதாய் பணித்ததை தொடர்ந்து கீ கொடுத்த பொம்மை போல் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டாள்...
உன் பெரு என்ன என கேட்டவனின் வார்த்தை முதலில் கிறகித்து கொள்ள முடியாதவள் ஹான் என அவனை பார்த்து விழிக்க அவனோ இன்னும் கொஞ்சம் குரலின் டெஸிமலை அதிகப்படுத்தி உன் பெரு என்ன என கேட்கவும் இந்த முறை சிரியாகவே அவன் கேள்வியை கிறகித்து கொண்டவள் மெல்லிய குரலில் இதழியாழ் என அவன் கேட்ட கேள்வியை பதிலால் முடித்து வைத்திருந்தாள்..
ம்ம் என்றவன் இதழியாழ் என அவள் தன் பெயரை கூறுகையில் சுருங்கி விரிந்த அவள் இதழை உணர்வில்லாது ஆழ்ந்த பார்வையால் கண்டு கொண்டவனின் விழி உண்மையில் அவளை ரசித்ததா இல்லை தற்செயலாக தான் பார்த்து வைத்ததா என்பது அவனுக்கே வெளிச்சம்...
அவள் முதலில் காலெஜ் என கூறி இருந்ததை தெளிவாகவே உள்ள வாங்கி வைத்திருந்தவன் அதை பற்றி தான் ஏதோ கேட்க வருகிறாள் என்பதை உணர்ந்து அடுத்த கேள்வியாக நீ எந்த காலெஜ் என கேட்டிருந்தான்...
இதழ் என்று பெயரை கொண்டதாளோ என்னமோ வார்தை மிக மிருதுவாகவே வந்து வழுந்ததாய் ஏ.ஜி.எஸ் இன்ஜினியரிங் காலெஜ் என்றாள்..
ம்ம் என்றவன் அவள் பீஸ் என்று கூறியதும் நியாபகத்தில் பதிந்து போயே இருந்ததால் அவள் வந்த காரணத்தின் சாராம்சத்தை அவள் வாயில் இருந்தே பிடுங்கும் பொருட்டு பீஸ் கட்ட என் ஹெல்ப் எதுக்கு வேணும் என கேட்டவனிடம்...
அது அப்பா அம்மா எல்லாம் பாரின்ல இருக்காங்க அவுங்க தான் எப்பையும் எனக்கு பீஸ் கட்ட என் அக்கௌன்ட்ல அமோன்ட் கிரேடிட் பண்ணுவாங்க ஆனா இந்த தடவை பண்ணலை அதான் என அவன் கடுத்தமாகவோ குழைவாகவோ இல்லாத சாதாரனமான குரலிலேயே பேச்சை வளர்த்ததில் சிறிதாக பயம் நீங்கியவளாய் படபடவென கூறியிருந்தாள்...
ம்ம் ஏன் போடலைனு நீ கேட்கலையா..
இல்லை சில ரிசன்ஸ்னால அவுங்களுக்கு நா அடிக்கடி கான்டேக்ட் பண்ண முடியாது அதுனால கேட்க முடியாது..
ஓஓ என்றவன் என்ன ரிசன்ஸ் என கேட்டது அவனுக்கே கொஞ்சம் இது உரிமையான கேள்வி என்று தோன்றினாலும் அந்த கேள்வியை கேட்டு வைத்தான்..
பதிலை கூற தயங்கியவளாய் சற்று குனிந்து அது என்றவளின் உருவத்தை இப்போது தான் அளந்தான்...
வட்ட முகத்தில் பெரிய பெரிய பேசும் விழிகள் இடம்பிடித்தோடு கொஞ்சமே சப்பி போன மூக்கு சரியாக அளவுகோள் வைத்து அளந்து செய்தார் போல் குட்டியாக உப்பிய ஆப்பிள் கன்னங்களுக்கு இடையே பதுங்கி போயிருந்ததை அடுத்து மேல் இதழ் மெளியதாய் அதற்கு ஏதிர்பதமாக கீழ் இதழ் சற்று தடித்து இருந்த போதும் ஒன்றாக சேர்ந்து இருந்த போது அழகாகவே காட்ச்சி அளிப்பதாய்....
அவன் அதற்கு மேல் பார்வையை நகர்த்தி செல்ல துணிந்த நேரம் சார் அது கொஞ்சம் பர்ஸ்னல் என மென்மையாகவே அவள் கூறி அவன் பார்வைக்கு அனைப்போட்டிருந்தாள்....
அவள் கூறியதை அடுத்து அதை பற்றி தோன்டி துருவும் படியான கேள்விகள் எதுவும் இன்றி தலை அசைத்து கொண்டவன் பீஸ் எவ்வளவு என கேட்டதும்...
தயக்கம் குன்றியவளாய் உடனே போர்ட்டி தவுசண்ட் என கூறியவளிடம் பக்கம் இருந்த செக் புக்கை எடுத்து அவள் கேட்ட தொகையை அதில் நிறப்பி கையொப்பம் இட்டு நீட்டி இருந்தான்..
அதை வாங்கியவளோ கிறுக்கலாக அவன் கையெழுத்திட்ட இடத்தில் தெரிந்த எழுத்துகளை பார்த்து அதை மெல்ல ஒன்று ஒன்றாக கோர்த்து தீலிப் தூரியன் என அவன் பெயரை உச்சரித்து பார்த்து கொண்டவளுக்கு அப்போதைக்கு சிந்தியாவின் அண்ணன் பெயர் பிரஜன் என்று அவள் கூறியது சரியாக நியாபகம் இல்லை என்பதால் அமைதியாக வாங்கி தன் பையில் பத்திரப்படுத்தி கொண்டாள் அவள்...
அவன் கொடுத்ததை பையில் பத்திரப்படுத்தி கொண்ட பின் அவனை நிமிர்ந்து பார்த்து மெல்ல புன்னகைத்தவளாய் தேங்க்யூ சார் என்பதோடு எழுந்து நின்றவள் இந்த அமௌன்டை நா சிந்தியா கிட்ட அப்பறமா கொடுத்துறேன் என அவள் கூறியதும்...
உடனே வேண்டாம் என்கிட்டயே நீ கொடுக்கலாம் என தன் விசிடிங் கார்டை எடுத்து நீட்டி இருந்தான்...
அதையும் எந்தவித வாதமும் இன்றி வாங்கி தன் பைக்குள் வைத்து கொண்டபடி நா போய்ட்டு வரேன் என கூறி அறையை விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி பின் நீளமாக ஒர் பெருமூச்சை இழுத்து விட்டவளுக்கு அத்தனை நேரம் அவன் முன் அவளுக்கு இருந்த சிறு தடுமாற்றம் தயக்கம் எல்லாம் பறந்து போயிருந்தது...
ஆறு அடிக்கு கொஞ்சம் சொச்சம் பாக்கி இல்லாது நெடுநெடுவென வளர்ந்து ஆண்மை ததும்ப பார்வையை கூர்தட்டி நீண்ட கூர் நாசி லேசாக கட்டைவிரலால் வருடியபடி இதுவரை சிரிப்பை பார்த்திடாத அழுத்தமான உதட்டை வளைத்து பேசியவனின் தோற்றம் கவர்ச்சிகரமாகவே இருந்தாலும் அரிமாவாக நிமிர்ந்து நிற்பவனின் முன்பு முயல் குட்டி போல் இருந்த சிறிய பெண் பயந்து தான் போயிருந்தாள்...
வெளி வந்ததும் பெருமூச்சோடு தலையையும் உலக்கி கொண்டவளாய் ஹோட்டலின் வாயிற்கு வந்து ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்தவள் மீண்டும் பதுங்கி பதுங்கியே உள் நுழைந்து அமைதியாக தனக்காக ஒதக்கப்பட்ட அறையில் சென்று அடங்கி கொண்டாள் இதழியாழ்...
இங்கே அவள் சென்ற சில நொடிகள் கழித்து உண்மையான முக வடிவமே என்ன என்பதை கண்டு கொள்ள முடியாத அளவிற்கு முகத்தை முழுதாக ஆக்ரமித்து இருந்த முகப்பூச்சோடு தூரியன் அறையில் நூழைந்திருந்தாள் ஒருவள்...
அவளில் தோற்றமும் அவள் முகத்தில் அப்பி கடந்த ஒப்பனையுமே அவள் யார் என்பதை எடுத்து காட்டி இருந்தது...ஆம் பார்க்க மட்டும் விலை மாதுவாக தோற்றமளிக்காமல் அவளின் உண்மையான வேலையே அதுவாக தான் இருந்தது...
அவள் உள் நுழைந்ததும் தூரியனை எங்கு இருக்கிறான் என்பதை கண்டு கொண்டவளாய் முகம் பளிச்சிட அவனை நெருங்கி அனைக்க இருந்த சமயம் கை நீட்டி அவளை தடுத்தவன் கத்தை பனத்தை அவள் முன் வீசிறி எறிந்துவிட்டு மொழிகள் இன்றி மெத்தையில் சரிந்து கொண்டவனை பார்த்தவளும் அலட்டல் இல்லாது தோளை குலுக்கி கொண்டு அவன் வீசி எறிந்த கத்தை பனத்தை எடுத்து கொண்டு தன் பையில் பத்திரப்படுத்தி கொண்டு அங்கு ஒரமாக அமைக்கப்பட்டிருந்த ஷோப்பாவில் படுத்து உறங்கினாள் அவள்...
தொடரும்...
Last edited: