ஹாய் ஃப்ரண்ட்ஸ்..
அபி பாலா வின் அன்பு வணக்கங்கள். என்னை கொஞ்சம் பேருக்கு தெரியும் னு நினைக்கிறேன்...
ஆனா ஆறு ஸ்டோரி எழுதியிருக்கேன் என்பது???
என் கதைகள் எல்லாம் சுபம் பதிப்பகம் மூலம் புத்தகமாக மட்டுமே இதுவரை வந்திருக்கு. அதற்கு உறுதுணையாக இருந்த ஷெண்பா மேம்.. சகோதரர் திரு.பாலச்சந்திரன் சார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதில் ஒரு ஸ்டோரியை முதன் முதலாக வைகை தமிழ் நாவல்கள் சைட்டில் கொடுக்க தான் வந்திருக்கேன் பா. படிச்சு பாருங்க. பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் தட்டி விடுங்க.
நான் அபி பாலா. வசிப்பது ஈரோட்டில். கணவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு பசங்க. பெரியவன் மாஸ்டர்ஸ் பண்ணிட்டு கனடா ல வொர்க் பண்றான். சின்னவன் ஆட்டோமொபைல் முடித்து மாருதி ல இருக்கான்.நான் எம்.காம்.முடித்த இல்லத்தரசி. அவ்வளவு தான் என் ஃபேமிலி.
இப்ப வரப் போற ஸ்டோரி பெண்ணே உன் மேல் பிழை... சின்ன துணுக்கு செய்தியா நாளிதழில் வந்ததே. அதை என் கற்பனை கலந்து கொடுத்திருக்கேன்.படித்து பாருங்க. கமெண்ட் சொல்லுங்க.
அபி பாலா வின் அன்பு வணக்கங்கள். என்னை கொஞ்சம் பேருக்கு தெரியும் னு நினைக்கிறேன்...
ஆனா ஆறு ஸ்டோரி எழுதியிருக்கேன் என்பது???
என் கதைகள் எல்லாம் சுபம் பதிப்பகம் மூலம் புத்தகமாக மட்டுமே இதுவரை வந்திருக்கு. அதற்கு உறுதுணையாக இருந்த ஷெண்பா மேம்.. சகோதரர் திரு.பாலச்சந்திரன் சார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதில் ஒரு ஸ்டோரியை முதன் முதலாக வைகை தமிழ் நாவல்கள் சைட்டில் கொடுக்க தான் வந்திருக்கேன் பா. படிச்சு பாருங்க. பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் தட்டி விடுங்க.
நான் அபி பாலா. வசிப்பது ஈரோட்டில். கணவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு பசங்க. பெரியவன் மாஸ்டர்ஸ் பண்ணிட்டு கனடா ல வொர்க் பண்றான். சின்னவன் ஆட்டோமொபைல் முடித்து மாருதி ல இருக்கான்.நான் எம்.காம்.முடித்த இல்லத்தரசி. அவ்வளவு தான் என் ஃபேமிலி.
இப்ப வரப் போற ஸ்டோரி பெண்ணே உன் மேல் பிழை... சின்ன துணுக்கு செய்தியா நாளிதழில் வந்ததே. அதை என் கற்பனை கலந்து கொடுத்திருக்கேன்.படித்து பாருங்க. கமெண்ட் சொல்லுங்க.