பால் வாசம் மாறாத மழலையாக.,
அன்னை மடியில் கிடந்த நாட்களும்....
அப்பாவின் தோளின் மீது...,
உப்புமூட்டையும்/குதிரை சவாரியும் ..,
செய்த நாட்களும்......
ஊரெங்கும் சைக்கிளிலேயே ..,
அண்ணாவுடன் சுகமாய் சுற்றி,
திரிந்த நாட்களும்......
உடைந்து போன பொம்மைகளுக்காக
அக்கா /தங்கையுடன் ..,
சண்டையிட்ட நாட்களும்.....
முகம் முழுவதும் மலர்ந்து சிரிப்போடும்
ஆடி / பாடிய பிள்ளைப்பருவ நாட்களும்....
பள்ளி நட்புகளோடு உற்சாகமாக உலாவிய நாட்களும்.......
கவலை மறந்து கனாக்காணும் கல்லூரி தினங்களில் காதல் செய்த நாட்களும்.......
கல்லூரி முடிகையில் வாழ்க்கையே முடிந்தது போல் ..,
எனது கண்களும் கலங்கிட
தோழியவள் வந்து
எனது கண்ணீரைத் துடைத்த நாட்களும்.......
எதிர்பாராத நேரத்தில் திருமண வாழ்க்கை நாட்களும்.......
தேவதைகள் பிள்ளைகளைக் கொஞ்சி கரையும் நாட்களும்........
பத்து வருடம் கழித்து என்றோ தொலைத்த நட்பை மீண்டும் பார்த்து ஆனந்தம் பாடிய நாட்களும்.......
எதிரியாய் வந்தவன்...,
இன்று நட்பாய் மாறி,
அனைத்த நாட்களும்......
இப்படி .....இப்படி.....
பல நாட்களும்/சில பொழுதுகளும்.....
எண்ணற்ற பார்வைகளை கொண்டே ...,
அழகிய நாட்களாக....,
யாவுமே என் நெஞ்சில் இருந்து நீங்காத
" நந்தவன நாட்கள்" தான்.......
என்றால் அதுவும் கொஞ்சம் சுகமே.....!!!
தோழி உமா
அன்னை மடியில் கிடந்த நாட்களும்....
அப்பாவின் தோளின் மீது...,
உப்புமூட்டையும்/குதிரை சவாரியும் ..,
செய்த நாட்களும்......
ஊரெங்கும் சைக்கிளிலேயே ..,
அண்ணாவுடன் சுகமாய் சுற்றி,
திரிந்த நாட்களும்......
உடைந்து போன பொம்மைகளுக்காக
அக்கா /தங்கையுடன் ..,
சண்டையிட்ட நாட்களும்.....
முகம் முழுவதும் மலர்ந்து சிரிப்போடும்
ஆடி / பாடிய பிள்ளைப்பருவ நாட்களும்....
பள்ளி நட்புகளோடு உற்சாகமாக உலாவிய நாட்களும்.......
கவலை மறந்து கனாக்காணும் கல்லூரி தினங்களில் காதல் செய்த நாட்களும்.......
கல்லூரி முடிகையில் வாழ்க்கையே முடிந்தது போல் ..,
எனது கண்களும் கலங்கிட
தோழியவள் வந்து
எனது கண்ணீரைத் துடைத்த நாட்களும்.......
எதிர்பாராத நேரத்தில் திருமண வாழ்க்கை நாட்களும்.......
தேவதைகள் பிள்ளைகளைக் கொஞ்சி கரையும் நாட்களும்........
பத்து வருடம் கழித்து என்றோ தொலைத்த நட்பை மீண்டும் பார்த்து ஆனந்தம் பாடிய நாட்களும்.......
எதிரியாய் வந்தவன்...,
இன்று நட்பாய் மாறி,
அனைத்த நாட்களும்......
இப்படி .....இப்படி.....
பல நாட்களும்/சில பொழுதுகளும்.....
எண்ணற்ற பார்வைகளை கொண்டே ...,
அழகிய நாட்களாக....,
யாவுமே என் நெஞ்சில் இருந்து நீங்காத
" நந்தவன நாட்கள்" தான்.......
என்றால் அதுவும் கொஞ்சம் சுகமே.....!!!
தோழி உமா