அடுத்த நாள் காலை. AK டெக்னாலஜி அலுவலகம் வழக்கம் போல பிஸியாக இருந்தது. ஆரண்யா ஆபீஸுக்குள் நுழைந்ததும், ஹால்வேயில் அனைவரும் ஓடிக்கொண்டிருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நேரத்தில், அவளுடைய சக ஊழியர் அனிதா ஓடி வந்து சொன்னாள்:
“ஆரண்யா, உடனே conference room-க்கு போ! CEO ஆதி ஒரு முக்கியமான meeting நடத்தப்போகிறாராம். நம்முடைய டீம் முழுவதும் இருக்கணும்னு சொல்லிருக்காரு!”
ஆரண்யா உடனே files எடுத்து conference room-க்கு ஓடினாள். உள்ளே நுழைந்ததும் அவள் இதயம் சற்று பதறியது. பெரிய round table-இல் ஆதி அமர்ந்திருந்தான், அவரை சுற்றி management டீம் மற்றும் சில முக்கியமான டீம் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரண்யா உள்ளே நுழையும் போது ஆதி அவளை ஒரு கடுமையான பார்வையுடன் பார்த்தான்.
“Miss Aaranya, punctuality is the first rule here. நம் டீமில் late ஆக வரக்கூடாது,” என்றான் ஆதி, அவனது கடுமையான குரலில்.
ஆரண்யா அவனை நேராக பார்த்து, “Sorry sir. Next time late ஆகாது,” என்று தயக்கமாய் பதிலளித்தாள். அந்த நேரத்தில் அவளது முகத்தில் வருத்தம் இருந்தது இப்படி முதல் நாளே இவனிடன் திட்டு வாங்கும் படி ஆகிவிட்டதே என்று அவள் நிற்க
அவன் முகத்தில் சின்ன புன்னகை இருந்தது அவளை திட்டி விட்டத்தில் .
மீட்டிங் தொடங்கியது. புதிய project launch பற்றி பேசப்பட்டது. அந்த project-க்கு ஆதி தனிப்பட்ட கவனம் செலுத்துவதாக கூறினான். அனைவரும் அந்த project-க்கு dedicate ஆக வேண்டும் என்பதையும், எந்த தவறும் சகிக்க முடியாது என்பதையும் ஆதி தெரிவித்தான்.
ஆரண்யா அந்த project-க்கு முக்கியமான பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அறிந்தபோது, அவளுக்கு ஒரு திருப்தி மற்றும் பெருமை கலந்த உணர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு தெரியும் – இது மிகவும் சவாலான வேலை.
ஆதி அவளை நேராக பார்த்து சொன்னான்:
“Miss Aaranya, இந்த project-ல் நீங்கள் lead ஆகப் போகிறீர்கள். உங்களிடம் திறமை இருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் அந்த திறமை நிரூபிக்க வேண்டியது உங்களது கடமை.”
ஆரண்யா நிமிர்ந்து பார்த்தாள். “நன்றி sir. நான் project-ஐ சிறப்பாக handle செய்வேன்,” என்றாள்.
மீட்டிங் முடிந்ததும் அனைவரும் வெளியேறினர். ஆரண்யா அந்த conference room-இல் files சேகரிக்கும்போது, ஆதி மட்டும் அங்கே நின்றான். அவன் மெதுவாக நடந்துவந்து அவளிடம் சொன்னான், “பார்க்கலாம் மிஸ் ஆரண்யா பிரபாகர், எப்படி நீங்க இந்த project-ஐ lead பண்ணுறீங்கன்னு, அதிலும் எந்த ஒரு personal எக்ஸ்க்யூசும் இங்க இருக்க கூடாது . புரிகிறதா?”
ஆரண்யா சிறிது கோபம் அடைந்தாள். “நான் எப்போதும் professional ஆவே இருக்கிறேன், sir,” என்றாள்.
ஆதி ஒரு சிறிய சிரிப்புடன், “நான் அதை நம்ப விரும்புகிறேன்,” என்று சொன்னான். அந்த சிரிப்பு அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது – அவனது arrogance ஆனது எரிச்சலாக இருந்தாலும், அந்த மென்மையான சிரிப்பு எதையோ சொல்வது போல இருந்தது.
அந்த நாள் project-ஐ ஆரண்யா ஆரம்பித்தாள். அவளது ideas மிகவும் creative ஆகவும், practical ஆகவும் இருந்தது. ஆனால் அவள் கண்டுபிடித்த ஒரு innovative solution-ஐ அடுத்த நாள் presentation-இல் கூறும் போது, ஆதி அதை approve செய்யாமல் சொன்னான்: “இது நல்ல idea, ஆனால் practical execution-ல் சில risk factors இருக்கின்றன.”
ஆரண்யா சிறிது உளவுத்திறனுடன், “நான் அதற்கான solutions-ஐ research செய்து கொண்டு தான் இருக்கிறேன் sir,” என்று கூறினாள். ஆனால் ஆதி கடுமையாக, “நாம் risks எடுக்க முடியாது. என் approval இல்லாமல் எந்த changes-யும் செய்யக்கூடாது,” என்றான்.
அந்த வார்த்தைகள் ஆரண்யாவுக்கு அத்தனை கஷ்டமாய் இருந்தது . அவள் இந்த project-க்கு இவ்வளவு dedicate ஆக இருந்த போது, அவன் அவளது முயற்சியை appreciation இல்லாமல் reject செய்துவிட்டான். ஆனால் அவள் வாக்குவாதம் செய்யவில்லை. அதிலும் அவள் அவன் வேண்டுமென்றே தான் செய்கிறான் என்று வேற கடுப்பாய் இருந்தால்
அந்த நாள் இரவு ஆரண்யா வீட்டில் project plan-ஐ மீண்டும் சரி செய்தாள். அவளுக்கு தெரியும் – இந்த project-ல் தான் வெற்றி பெற வேண்டும், அதுவே அவளது திறமையை ஆதி முன்னிலையில் நிரூபிக்க வழி என்று அதனால் ராத்திரி முழுதும் கண் முழித்து அவள் வேலையை செய்து கொண்டு இருந்தாள்.
மறுநாள் அலுவலகத்தில் .
ஆரண்யா மீண்டும் conference room-க்கு போனாள். அந்த நாள் presentation-இல், அவள் தனது plan-ஐ முறையாக, complete risk analysis மற்றும் solutions-ஐ கொண்டு விளக்கினாள். அனைவரும் அந்த plan-ஐ impress ஆகியனர். ஆதி அவளது plan-ஐ கேட்ட பிறகு மெதுவாக தலை அசைத்தான்.
ஒரு நொடி அவளை பார்த்தவன் சரி “Good. இதை implement பண்ணலாம். Risk factors cover செய்யப்பட்டிருக்கிறது,” என்றான். ஆனால் அவனது குரலில் ஒரு சீரான கடுமை இருந்தது. ஆரண்யா அந்த accept-ஐ பெற்றாலும், அவன் மனத்தில் ஒரு கடுமையான நிலைப்பாடு இருப்பதை உணர்ந்தாள்.
அவர்கள் conference ரூமில் இருந்து வெளியேறும்போது, ஆரண்யா மனதில் ஒரு எண்ணம் எழுந்தது – “நீ என்னை பற்றி என்ன வேணா நினைத்து கொள் ஆதி ஆனால் உன்னிடமே நான் நிச்சயம் பாராட்டை வாங்குவேன் என் திறமையை நிருப்பிப்பேன். அது இல்லாமல் உன்னுடைய arrogance-ஐ நான் என் திறமையால் அடக்கப்போகிறேன். பார் ”
ஆதி தனது அறையில் சென்றான். அவனது மனதில் அவளது presentation தெரிந்தது. அவளது திறமை, தைரியம், அந்த நேர்மையான பார்வை – அவன் அதை புரிந்துகொண்டாலும், அதை வெளிப்படுத்த மறுக்கிறான். அவன் மனதில் ஒரு சின்ன முரண்பாடு அதிகமாய் இருந்தது அது college-ல் நடந்த அந்த சம்பவம்.
இந்த முறை உன் ப்ராஜெக்ட் அப்ரூவ் செய்து விட்டேன் என்று திமிராய் இருக்கிறாயா, ஆனால் இந்த ரிஸ்க் ஃபாக்டர்ஸ் இல்லாமல் செய்வது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது ஆரண்யா நீ என்ன என்ன கஷ்டம் பட போற என்று பொறுத்து இருந்து பார்.
ஆதி - ஆரண்யா வருவார்கள்
“ஆரண்யா, உடனே conference room-க்கு போ! CEO ஆதி ஒரு முக்கியமான meeting நடத்தப்போகிறாராம். நம்முடைய டீம் முழுவதும் இருக்கணும்னு சொல்லிருக்காரு!”
ஆரண்யா உடனே files எடுத்து conference room-க்கு ஓடினாள். உள்ளே நுழைந்ததும் அவள் இதயம் சற்று பதறியது. பெரிய round table-இல் ஆதி அமர்ந்திருந்தான், அவரை சுற்றி management டீம் மற்றும் சில முக்கியமான டீம் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரண்யா உள்ளே நுழையும் போது ஆதி அவளை ஒரு கடுமையான பார்வையுடன் பார்த்தான்.
“Miss Aaranya, punctuality is the first rule here. நம் டீமில் late ஆக வரக்கூடாது,” என்றான் ஆதி, அவனது கடுமையான குரலில்.
ஆரண்யா அவனை நேராக பார்த்து, “Sorry sir. Next time late ஆகாது,” என்று தயக்கமாய் பதிலளித்தாள். அந்த நேரத்தில் அவளது முகத்தில் வருத்தம் இருந்தது இப்படி முதல் நாளே இவனிடன் திட்டு வாங்கும் படி ஆகிவிட்டதே என்று அவள் நிற்க
அவன் முகத்தில் சின்ன புன்னகை இருந்தது அவளை திட்டி விட்டத்தில் .
மீட்டிங் தொடங்கியது. புதிய project launch பற்றி பேசப்பட்டது. அந்த project-க்கு ஆதி தனிப்பட்ட கவனம் செலுத்துவதாக கூறினான். அனைவரும் அந்த project-க்கு dedicate ஆக வேண்டும் என்பதையும், எந்த தவறும் சகிக்க முடியாது என்பதையும் ஆதி தெரிவித்தான்.
ஆரண்யா அந்த project-க்கு முக்கியமான பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அறிந்தபோது, அவளுக்கு ஒரு திருப்தி மற்றும் பெருமை கலந்த உணர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு தெரியும் – இது மிகவும் சவாலான வேலை.
ஆதி அவளை நேராக பார்த்து சொன்னான்:
“Miss Aaranya, இந்த project-ல் நீங்கள் lead ஆகப் போகிறீர்கள். உங்களிடம் திறமை இருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் அந்த திறமை நிரூபிக்க வேண்டியது உங்களது கடமை.”
ஆரண்யா நிமிர்ந்து பார்த்தாள். “நன்றி sir. நான் project-ஐ சிறப்பாக handle செய்வேன்,” என்றாள்.
மீட்டிங் முடிந்ததும் அனைவரும் வெளியேறினர். ஆரண்யா அந்த conference room-இல் files சேகரிக்கும்போது, ஆதி மட்டும் அங்கே நின்றான். அவன் மெதுவாக நடந்துவந்து அவளிடம் சொன்னான், “பார்க்கலாம் மிஸ் ஆரண்யா பிரபாகர், எப்படி நீங்க இந்த project-ஐ lead பண்ணுறீங்கன்னு, அதிலும் எந்த ஒரு personal எக்ஸ்க்யூசும் இங்க இருக்க கூடாது . புரிகிறதா?”
ஆரண்யா சிறிது கோபம் அடைந்தாள். “நான் எப்போதும் professional ஆவே இருக்கிறேன், sir,” என்றாள்.
ஆதி ஒரு சிறிய சிரிப்புடன், “நான் அதை நம்ப விரும்புகிறேன்,” என்று சொன்னான். அந்த சிரிப்பு அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது – அவனது arrogance ஆனது எரிச்சலாக இருந்தாலும், அந்த மென்மையான சிரிப்பு எதையோ சொல்வது போல இருந்தது.
அந்த நாள் project-ஐ ஆரண்யா ஆரம்பித்தாள். அவளது ideas மிகவும் creative ஆகவும், practical ஆகவும் இருந்தது. ஆனால் அவள் கண்டுபிடித்த ஒரு innovative solution-ஐ அடுத்த நாள் presentation-இல் கூறும் போது, ஆதி அதை approve செய்யாமல் சொன்னான்: “இது நல்ல idea, ஆனால் practical execution-ல் சில risk factors இருக்கின்றன.”
ஆரண்யா சிறிது உளவுத்திறனுடன், “நான் அதற்கான solutions-ஐ research செய்து கொண்டு தான் இருக்கிறேன் sir,” என்று கூறினாள். ஆனால் ஆதி கடுமையாக, “நாம் risks எடுக்க முடியாது. என் approval இல்லாமல் எந்த changes-யும் செய்யக்கூடாது,” என்றான்.
அந்த வார்த்தைகள் ஆரண்யாவுக்கு அத்தனை கஷ்டமாய் இருந்தது . அவள் இந்த project-க்கு இவ்வளவு dedicate ஆக இருந்த போது, அவன் அவளது முயற்சியை appreciation இல்லாமல் reject செய்துவிட்டான். ஆனால் அவள் வாக்குவாதம் செய்யவில்லை. அதிலும் அவள் அவன் வேண்டுமென்றே தான் செய்கிறான் என்று வேற கடுப்பாய் இருந்தால்
அந்த நாள் இரவு ஆரண்யா வீட்டில் project plan-ஐ மீண்டும் சரி செய்தாள். அவளுக்கு தெரியும் – இந்த project-ல் தான் வெற்றி பெற வேண்டும், அதுவே அவளது திறமையை ஆதி முன்னிலையில் நிரூபிக்க வழி என்று அதனால் ராத்திரி முழுதும் கண் முழித்து அவள் வேலையை செய்து கொண்டு இருந்தாள்.
மறுநாள் அலுவலகத்தில் .
ஆரண்யா மீண்டும் conference room-க்கு போனாள். அந்த நாள் presentation-இல், அவள் தனது plan-ஐ முறையாக, complete risk analysis மற்றும் solutions-ஐ கொண்டு விளக்கினாள். அனைவரும் அந்த plan-ஐ impress ஆகியனர். ஆதி அவளது plan-ஐ கேட்ட பிறகு மெதுவாக தலை அசைத்தான்.
ஒரு நொடி அவளை பார்த்தவன் சரி “Good. இதை implement பண்ணலாம். Risk factors cover செய்யப்பட்டிருக்கிறது,” என்றான். ஆனால் அவனது குரலில் ஒரு சீரான கடுமை இருந்தது. ஆரண்யா அந்த accept-ஐ பெற்றாலும், அவன் மனத்தில் ஒரு கடுமையான நிலைப்பாடு இருப்பதை உணர்ந்தாள்.
அவர்கள் conference ரூமில் இருந்து வெளியேறும்போது, ஆரண்யா மனதில் ஒரு எண்ணம் எழுந்தது – “நீ என்னை பற்றி என்ன வேணா நினைத்து கொள் ஆதி ஆனால் உன்னிடமே நான் நிச்சயம் பாராட்டை வாங்குவேன் என் திறமையை நிருப்பிப்பேன். அது இல்லாமல் உன்னுடைய arrogance-ஐ நான் என் திறமையால் அடக்கப்போகிறேன். பார் ”
ஆதி தனது அறையில் சென்றான். அவனது மனதில் அவளது presentation தெரிந்தது. அவளது திறமை, தைரியம், அந்த நேர்மையான பார்வை – அவன் அதை புரிந்துகொண்டாலும், அதை வெளிப்படுத்த மறுக்கிறான். அவன் மனதில் ஒரு சின்ன முரண்பாடு அதிகமாய் இருந்தது அது college-ல் நடந்த அந்த சம்பவம்.
இந்த முறை உன் ப்ராஜெக்ட் அப்ரூவ் செய்து விட்டேன் என்று திமிராய் இருக்கிறாயா, ஆனால் இந்த ரிஸ்க் ஃபாக்டர்ஸ் இல்லாமல் செய்வது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது ஆரண்யா நீ என்ன என்ன கஷ்டம் பட போற என்று பொறுத்து இருந்து பார்.
ஆதி - ஆரண்யா வருவார்கள்