• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ ! NPMMN EPI 6

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai
அத்தியாயம் 6
🌸 காதல் ஒரு விழிப்புணர்வு – புதிய உந்துதல்🌸



ஆரண்யா வாஷ் ரூம் விட்டு வெளியில் வர அவளுக்காக வெய்ட் செய்து கொண்டு இருந்த ஆதி, போலாமா என்று கேட்க
அவள் புரியாமல் விழித்தால்.

அவள் அவனை பார்க்க, "இன்னைக்கு என்னை இப்படி தான் பார்த்துட்டு இருக்க போரியா என்ன?" என்று கேட்டவன் மெல்ல வெளியில் நடக்க

ஆரண்யாவோ ஒரு நொடி திகைத்து பின் அவன் பின்னாடியே சென்றாள்.


மிக வெற்றிகரமான project launch-க்கு பிறகு, Aaranya-வுக்கு ஒரு grand opportunity கிடைத்தது – project success காரணமாக, client அவர்கள் European headquarters-ல் ஒரு 3 மாத assignment-ஐ offer செய்தனர்.

என்ன ஜெர்மனிக்கா ?? என்று அவள் மனம் அதிர்ந்தது அமெரிக்கா என்று தான நினைத்தேன் என்று அதிர்ந்தவள் உடனே

ஆதியிடம் சென்று அதை சொல்லினால் , அவன் ஒரு calm smile-ஐ மட்டும் காட்டினான்.
“Good. You deserve this, பட் ஆராண்யா, நான் தான் அப்ரூவ் பண்ணேன், இருந்தாலும் என் கிட்ட வந்து இதை சொல்ற பார்த்தியா சந்தோஷம் தான்" என்று அவன் சின்ன சிரிப்புடன் அவளை பார்த்தான்.

அப்போ இவனுக்கு நான் போக போரதில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா? என்று மனம் நொந்தவள் அவனை கண்கள் முழுதும் நிரப்பி கொண்டு அவன் அறையை விட்டு சென்றாள்.


அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலை, airport-க்கு முன் அவள் வீட்டிலிருந்து நேராக காரில் கிளம்பினாள். ஆஃபிஸில் இருந்து காரில் ஓர் சந்தை வழியாக போனபோது, ஆதி அழைத்தான்:

“I'm on the way to airport too. Want to share the ride?”

அவளுக்கு அவன் அருகில் அமர்ந்தவுடன், அவளது இதயம் சிறிது வேகமாய்த் துடிக்க ஆரம்பித்தது.

நிஜமாதான் சொல்றானா ? இவனே என்னை ஏர்போர்ட் கூட்டிட்டு போய் விட போரானா என்று அதிர்ந்தவள் உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் கேப் புக் பண்ணிக்கிறேன் என்றவள் அவள் தங்கி இருந்த பிஜியில் இருந்து வெளியில் வர
சரியா அந்த சமயம் ஆதி கார் அவள் முன் வேகமாய் வந்து நின்றது.

இவன் என்ன எல்லாம் இவன் இஷ்டத்துக்கு செய்து கொண்டு இருக்கான் என்று முணுமுணுத்தவள் அவனை பார்க்க "கெட் இன் ஆரண்யா " என்றவன் எக்கி அவள் பக்கம் கார் டோர் திறக்க

தன் முன் இருந்த சூட்கேஸ் மற்றும் லேப்டாப் பேக் பார்த்தவள் அவனை பார்க்க

காரில் இருந்து இறங்க, இல்லை நீங்க டிக்கி ஓபன் பண்ணுங்க என்று அவள் சொல்ல, அதை காதில் வாங்காதவன் அவளிடம் இருந்து வாங்கி பின்னாடி சீட்டில் வைத்து விட்டு "ஏறு " என்று மட்டும் சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

தூறல் ஆரம்பிக்க, உடனே வேகமாய் அவன் அருகில் அமர்ந்தவள் திரும்ப, அவளையே ஒரு நொடி பார்த்தவன். "ஹம்ம் நாட் பேட் " என்றான் அவள் புரியாமல் அவனை பார்க்க
காலேஜ்யில் தான் பட்டிக்காடு மாறி சுத்திட்டு இருந்த ஆன இப்போ பரவாலை, இடத்துக்கு தகுந்த மாறி டிரஸ் பண்ற என்று அவன் சொல்ல

தன்னை எப்போதும் இப்படி டேமேஜ் செய்வதே இவனுக்கு வேலையா இருக்கு, ஆன இந்த மானம் கெட்ட மனம் இவன் பின்னாடி பொது என்று தன்னையே நொந்து கொண்டவள் முகத்தை திருப்பினாள்.

ஆதிக்கு அவள் நேர்த்தியா அணிந்து இருந்த டிஷர்ட் மற்றும் ஜீன் அதற்கு எத்த போனி டைல் ரொம்ப சிம்பிள் மேக்கப் என்னவோ அவன் கண் அடிக்கடி அவளை வட்டமிட்டு கொண்டு இருந்தது. முன்னாடி அவளை இது போல ஸ்டைல்லாக பார்த்து இருந்தது இல்லை என்பதாலா என்று தெரியவில்லை அவன் அடிக்கடி அவளை தன பார்த்து இருந்தான்.

காலிஜியில் எதோ chudi அணிந்து கொண்டு இருப்பாள், ஆபீஸ் வந்ததில் இருந்து சூடி மற்றும் குர்த்தி அணிந்து தான் பார்த்து இருக்கிறான் இது போல் மாடர்னா அவன் பார்த்தது இல்லை, எதோ ரொம்ப சின்ன பெண் போல் அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

எல்லாருக்கும் ட்ரடிஷனல் உடையில் தன் மனதிற்கு பிடித்தவளை பார்த்தால் தடுமாறுவார்கள் ஆனால் ஆதி மாடர்ன் உடையில் ஆர்ண்யாவை பார்த்து தடுமாறி கொண்டு இருந்தான் அதும் அவனே அறியாமல்


கார் உள்ளே – மெதுவாக பாடல் ஒலிக்கிறது.
மழை சில்லென்று காரின் ஜன்னலைத் தொட்டது.


சற்று நேரத்தில் ஆராண்யா மன நிலை அப்படியே மாறியது உற்சாகமாய் இருந்தால் ஏனோ மழை என்றால் அவளுக்கு அத்தனை பிடித்தம்.

சட்டென்று அவன் பக்கம் திரும்பி ஆரண்யா "ஆதி ! பிளீஸ் இங்க நிறுத்துங்க icecream வேணும் " என்று அவள் ஒரு பிளோவில் கேட்டுவிட
ஆதியோ "வாட் ?" என்று அதிர்ந்து அவள் பக்கம் திரும்ப

அப்போது தான் அவனை பெயர் சொல்லி அழைத்ததும் இப்படி அவனிடம் போய் ஐசக்ரீம் கேட்டு வைத்து இருப்பதும் அவளுக்கு மண்டையில் உரைக்க

சட்டென்று தன் தலையை தட்டி கொண்டவள் 'சாரி பாஸ்" என்று தயக்கமாய் சொல்ல

"இப்படி மழையில் ஐச்கிரீம் சாப்பிடறதை இன்னும் நீ விடலையா ? அது இல்லாமல் லாங் ட்ராவல் பன்ன போற இந்த நேரத்தில் சாப்பிட்டு சிக் ஆனா என்ன பண்ணுவ, இந்த ப்ராஜெக்ட் எந்த சொத்தப்புலும் இல்லாம முடிக்கணும் "என்று அவன் படபடவென்று பொரிந்து தள்ள


"இப்படி மழையில் ஐச்கிரீம் சாப்பிடறதை இன்னும் நீ விடலையா ? " என்று அவன் கேட்டானா ? என்று மீண்டும் யோசித்தவள்.

"சாரி" என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி கொண்டாள்.

சரியான சாடிஸ்ட் என்ஜாய்மென்ட் என்றால் என்னன்னு கூட தெரியாது போல இருக்கு எப்பவும் உம்முன்னு சுத்திகிட்டு சக்சஸ் பார்ட்டி கூட அப்படி தான் இருந்தான் என்று அவள் முனுமுனுக்க அது அவனுக்கு ஒரு அளவிற்கு கேட்க

"எதுவா இருந்தாலும் டைரக்டா கேளு இப்படி முனுமுனுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் "என்றான்.

இல்லை அது வந்து என்று தயங்கி கொண்டு இருந்தவள் அவன் சட்டென்று பார்க்க உடனே “நீங்கள் எப்போதுமே calm-ஆ தான் இருப்பீங்களா?… சக்சஸ் பார்ட்டியில் கூட நீங்க பெருசா
celebrate பண்ணல," என்றாள் Aaranya, ice-break பண்ண.


அவளை ஒரு நொடி பார்த்தான், தன்னை இவள் கவனித்து கொண்டு இருந்தாலா என்று மனம் கேள்வி கேடாலும் அதை ஒழுக்கி வைத்து மெதுவாக சொன்னான், “எனக்கு silence தான் celebration… நான் result-ல happiness தேடுவேன், not in noise.”

அந்த calm confidence, அந்த மென்மையான பதில் Aaranyaவின் மனதில் ஒரு வித்தியாசமான மீண்டும் spark-ஐத் தூண்டியது.

அவள் சிரித்தாள்: “நீங்க பேசற ஒவ்வொரு line-இயும் Instagram caption போடலாம்னு தோணுது…” என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப

ஆதி சிரித்தான்.

ஒரு நொடி அவளுக்கு அத்தனை ஆச்சரியமாய் இருந்தது. இவனுக்கு இப்படி சிரிக்க கூட தெரியுமா என்று

" ஆனா வேற எதோ முணுமுணுத்த மாறி இருந்துச்சு" என்று அவன் கேட்க

"அதுலாம் ஒன்னும் இல்லை" என்று அவள் வேகமாய் தலையை அசைக்க

நம்பிடேன் என்றான் மென்மையாய்.

Airport-க்கு வந்ததும்…

"தேங்க்ஸ் சார் "என்று சொன்னவள் கார் விட்டு இறங்க
"ஆல் தி பெஸ்ட்" என்றான்.


தேங்க்ஸ் என்று சொன்ன ஆரண்யாவிற்கு ஏன்னோ அவனை 3 மாசம் பார்க்க முடியாது என்ற ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது ஆனால் அதை ஆதியால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

"பை" என்றவன் தன் காரை எடுத்து கொண்டு செல்ல

அப்படியே நின்ற ஆரண்ய கண்கள் கலங்கியது, அவன் தன்னை என்னவோ செய்து விட்டான் 40 நிமிஷா பயணத்தில் கூட அவளிடம் வம்பு வளர்த்து கொண்டு தான் அவன் இருந்தான் ஆனால் தன் மனம் என் இத்தனை செய்தும் அவன் மேலே பைத்தியமாய் இருக்கு இந்த ஆபீஸ் வந்து 4 மாசம் தான் ஆச்சு ஆனா, இந்த ஆதி என்னை மொத்தமாய் சாசிட்டான்.

வேண்டாம் ஆரண்யா, இந்த ஆதி இவளோ திமிர் பிடித்தவன் பணக்காரன் என்று உனக்கே தெரியும் இந்த பிரேக் உனக்கு நல்லது தான் அவனை நீ மொத்தமாய் மறந்துட்டு தான் இந்தியா வரணும் என்று அவள் மனசாட்சி அவளிடம் சொல்ல

அவளும் அரை மனதாய் சம்மதித்து ஒரு முடிவுடன் ஏர்போர்ட் உள்ளே சென்றாள்





ஆதி ஆரண்ய வருவார்கள் 💙
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

அது எப்படி நீ எங்க ஆதியை மரக்காலம் ?? வெய்ட் அண்ட் see ஆரண்யா !!

ஹாய் கைஸ் i am waiting for your comments and likes please don't forget to leave a comment

thanks bye
 
  • Love
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
165
111
43
Dindigul
ஹாய் மா.. இப்போதான் வாசிச்சேன்.. கதை சூப்பரா இருக்கு... ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் மட்டும் கொஞ்சம் செக் பண்ணி அப்லோட் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.
 
  • Like
Reactions: Kriya

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai
ஹாய் மா.. இப்போதான் வாசிச்சேன்.. கதை சூப்பரா இருக்கு... ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் மட்டும் கொஞ்சம் செக் பண்ணி அப்லோட் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.
THANK YOU! kandippa check panren sis
keep reading !