Airport-க்கு வந்ததும்…
Team manager அவளை பார்த்தவர் "வாங்க Aaranya, என்றவர், மிதுன், சாரா , அபிஷேக் அண்ட் ஆரண்யா your team’s lead for the overseas module is also joining. He’ll coordinate from HQ" என்று அவர் சொல்ல
"உடனே சார் அப்போ நீங்க வரலையா ?" என்று அவள் கேட்க
"இல்ல மா இங்க இருந்து சப்போர்ட் செய்யணும் இல்லையா ? அதனால் இந்தியன் ஆபீஸ்யில் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் வேணும் என்று கேட்டு இருக்காங்க அதனால் ஆதி என்னை இருக்க சொல்லிட்டார் "என்று ஈஸ்வர் கூறினார்
"எப்படி சார் தனியா" என்று அவள் கொஞ்சம் பதட்டமானால்.
ஆதியும் இல்லை இப்போது இவரும் இல்லை, இவர் தான் எதோ அந்த டீமில் கொஞ்சம் நல்லா பழகுவார் இப்போது என்ன செய்யுறது தனியா மாட்டிக்கொள்ள போற ஆராண்யா என்று அவள் மனம் சொல்ல
இவளுக்கு ஏண்டா இந்த ப்ராஜெக்ட் ஒத்துக்கொண்டோம் என்று ஆகிவிட்டது.
டீம் மேனேஜர் ஈஸ்வர்க்கு கால் வர
"ஓகே" என்று ஃபோன் வைத்தவர், "சரி ஆல் தி பெஸ்ட் கைஸ், நீங்க செக்கின் பண்ணுங்க இன்னும் 1 ஹௌர் தான் இருக்கு" என்று சொல்ல
"பை சார் " என்று விட்டு அவர்கள் 4 பேரும் முன்னாடி சென்றனர்.
சாரா அபிஷேக் இருவரும் காலேஜ் இருந்து லவ்வர்ஸ் என்பதால் இருவரும் எதோ ஹனிமூன் செல்ல போவது போல் அவர்கள் தனி உலகத்தில் சுத்தி கொண்டு இருக்க
மிதுன் எதை பத்தியும் கவலை படாத இளைஞன் அவன் ஃபோன் நொண்டியபடி அப்படியே விலாக் எடுகிறேன் என்று அவன் ஒரு பக்கம் சுத்தி கொண்டு இருக்க, இவளுக்கு அச்சோ இவங்கலோட எப்படி இருக்க போறேன் தெரியலையே என்று புலம்பியபடி உள்ளே சென்றால்.
செக் இன் எல்லாம் முடித்து விட்டு அவள் ஒரு இடத்தில் அமர அதே சமயம் அவள் அருகில் ஒரு இளைஞன் வந்து அமரவும் தன் ஹேண்ட்பேக் எடுத்து கட்டி கொண்டவள் அமைதியா ஏர்போர்ட் சுத்தி பார்த்து கொண்டு இருக்க
அவள் முன் magnum ஐசக்ரீம் ஒன்று நீட்ட பட்டது, அவள் புரியாமல் அருகில் பார்க்கவும் ஆதி தான் அமர்ந்து இருந்தான்.
அவள் கண்கள் விரிந்தது, "ஆதி!" என்று உற்சாகமாய் ஒரு நொடி கத்தியவள் பின் தலையில் அடித்து கொண்டு "பாஸ் !! நீங்க ?" என்று பின் மெதுவாய் கேட்க
"200 கோடி ப்ராஜெக்ட் உங்களை நம்பி அப்படியே விட்டு உக்காந்துடுவனா மிஸ் ஆரண்யா பிரபாகர் ?" என்று அவன் திமிராய் பதில் சொல்ல
அவளுக்கு அவன் பதிலில் ஆச்சரியம் இல்லை என்றாலும் அப்போ இவளோ நேரம் எதும் சொல்லாமல் இருந்தான் என்ற கேள்வி தோன்ற
"ஏன் இவளோ நேரம் சொல்லலை நீங்களும் எங்களுடன் வரீங்கன்னு" என்று அவள் கேட்க
"எல்லாமே உன்கிட்ட சொல்லிட்டு இருக்க நான் என்ன உன் பாய்பிரண்ட்டா?" என்று கேட்டவன். "இந்தா புடி மெல்ட் ஆகுறதுக்குள்ள சாப்பிடு" என்று நீட்ட
"நீங்க ஒன்னும் என் பாய்பிரண்ட் இல்லை எனக்கு பிடிச்சதை வாங்கி குடுக்க" என்று முறுக்கியபடி சொன்னால் "அது எல்லாம் கேட்கிறதுக்கு முன்னாடி யோசித்து இருக்கனும்" என்று அவன் முறைக்க ஆரம்பிக்கவும்,
"இருந்தாலும் icecream வேஸ்ட் ஆக கூடாதுன்னு சாப்பிட்றேன்" என்று வேகமாய் வாங்கி கொண்ட அவள் அவளோ ஆர்வமாய் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவன் இதழில் சின்ன புன்னகை, அதை அவள் அறியாது மறைத்தவன், இவன் இந்த ப்ராஜெக்ட் வரணும் என்று அவசியம் எல்லாம் இல்லை ஆனால்..
அன்று இரவு பார்ட்டி முடிந்து ஆதி ஆரண்யாவை தன் காரில் அழைத்து செல்ல அதற்குள் கொஞ்சம் தள்ளாடியபடி வெளியில் வந்த ஆரண்யாவை பார்த்து அதிர்ந்தான்.
"ஆரண்யா !!" என்று அவன் அழைக்க
"ஆதி இன்னும் நீ போலையா ?"என்று அவள் அவனை நெருங்க
உடனே சுற்றும் முற்றும் பார்த்தவன், "வா" என்று வேகமாய் அவளை அழைத்து கொண்டு தன் காரில் ஏறினான்.
"எங்க போறோம், எனக்கு கார் வரும்ன்னு வினய் சொன்னான்," என்று அவள் விண்டோவை தட்டிக்கொண்டு இருக்க
"ஹெய் என்ன பண்ற?" என்று அவளை தன் பக்கம் இழுக்க.
"பாஸ் நீங்க என்ன பண்றீங்க? அச்சோ பங்ஷன் போலையா நீங்க? " என்று அவள் விசாரிக்க
"என்னத்த டி குடிச்ச?" என்று பொறுமை இழந்து கத்தினான்.
அதுவா ஜூஸ், நான் சரியா சாப்பிடலை என்று ஜூஸ் குடிக்க சொன்னாங்க, சரின்னு கீழ வரதுக்கு முன்னாடி குடிச்சிட்டு சூச்சு சு போனும் என்று வந்தேன் ஆனா தலை சுத்திட்டே இருக்கு என்று அவள் சோர்வாய் சீட்டில் தலை சாய்த்தபடி கூறினால்.
ஜூஸ்க்கும் சரக்குக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு என்று கடுப்பாய் கேட்டவன் கார் எடுக்க
எங்க போற ஆதி என்று மீண்டும் சோர்வாய் கேட்க
உன்னை வீட்டில் விட தான்
எங்க திரிச்சிக்கா ? என்று அவள் கேட்க
என்ன சொல்ற எங்க தங்கி இருக்க நீ ? அது womens ஹாஸ்டெல் என்றால்
சென்னையில் தானா இருந்த
அது கொஞ்சம் கஷ்டம் அதான் அப்பா பிஸினெஸ் அவங்க ஊரில் செய்யலாம்ன்னு அம்மாவையும் கூட்டிட்டு அவர் அண்ணன் தம்பிங்க கூட செட்டில் ஆகிட்டார்.
சரி ஹாஸ்டெல் எங்க இருக்கு ? omr தான் womens பேலஸ் என்றால்.
உடனே கூகுள்லில் அதை போட்டவன். அமைதியா காரை ஓட்டினான். காரில் மெல்லிய பாடலை ஆன் செய்தான்.
ஆதி அந்தமும்
மறந்து உன் அருகில்
கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும்
தருணம் உன்னை பார்த்த
பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில்
இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
பாடல் பாட, அவள் இதழில் சின்ன புன்னகை, "என் ஆதி அந்தமும் கலந்து" என்று அவள் சொல்ல
வேகமாய் அவளை திரும்பி பார்த்தான்.
"இந்த பாட்டுக்கு ஃபீமேல் வெர்சன் இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும், எனக்கு ஏத்த மாறி" என்றால்
அவன் அவளை புரியாமல் பார்க்க
"என்னை என்னவோ பண்ற ஆதி நீ வர வர , ஆமா நீ இவளோ அழகுன்னு எனக்கு காலேஜில் இருந்த பொது தெரியாம போச்சே என்று அவள் எதோ சொல்லிக்கொண்டு இருக்க
இவன் இதயம் ஒரு நொடி வேகமாய் துடிக்க ஆரம்பித்தது . என்ன இவ இப்படி எல்லாம் சொல்றா? என்று அவன் அவளை பார்க்க
அவளோ "என்னை நீ ரொம்ப டேமேஜ் செய்யுற அவமான படுத்தி இருக்க, என் இந்த ஆபீஸ் வந்த பொது கூட என்னை நீ மதிக்கலை ஆனா இந்த ஹார்ட் உன்னை தான் பார்க்க சொல்லுது என்ன பண்றது?" என்று சொன்னவள் பின் அழ ஆரம்பிக்க
அவனோ என்ன ஆச்சு ?? ஹெய் !! ஆராண்யா என்று அவன் காரை ஓரமாய் நிறுத்த
"உன்னை பார்க்காமல் எப்படி மூணு மாசம் இருக்க போறேன் என்று தெரியலையே" என்று அழவும்
இவன் மனதில் இடி மின்னல் எல்லாம் ஒன்றாய் உருவாது போல் இருந்தது.
ஆரண்யாக்கு என்னை பிடிக்குமா ? என்னை விரும்புராலா ? என்று அவன் யோசிக்க அவளோ அழுது கொண்டு இருந்தாள். எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க
நீ தான் என்னை ப்ராஜெக்ட் விஷயமா அனுப்புரியே உன்னை எப்படி பார்பேன்? என்று அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க, அவனுக்கோ மனதில் அத்தனை மழை சாரல், இப்படி எல்லாம் தன்னை பற்றி ஒரு பெண் நினைப்பது முதல் முறை கேட்பது அத்தனை சுவாரசியமாய் இருந்தது.
இதற்கு தான் இவள் சாப்பிடாமல் பார்ட்டியில் என்னை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாளா? ஆரண்யாவா தன்னை இப்படி எல்லாம் நினைப்பது என்று அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது
இன்று இவளை கூட்டி கொண்டு வரலை என்றால் இது போல் எல்லாம் இவள் நினைக்குறா என்று எனக்கு தெரிந்துகூட இருக்காது போலையே என்று நினைக்க
அவனோ "சரி அழாத ஆரண்யா" என்று சமாதானம் படுத்த அவளோ விடாது அழுது கொண்டு இருந்தால்
"நானும் உங்களுடன் வரேன் நீ இப்போ அழுறதை நிறுத்து" என்று அவன் சொல்ல
உடனே அவள் அழுகை அடுத்த நொடி நின்று "நிஜமாவா ?"என்று அவள் கண்கள் விரிய கேட்க
ஆம் என்று கண்மூடி திறந்தான்
வேகமாய் அவனை அனைத்து கொண்டால்.
ஆதி - ஆரண்யா வருவார்கள்
ஹாய் கைஸ் waiting for your comments and likes please don't forget to leave a comment.
thanks bye
Team manager அவளை பார்த்தவர் "வாங்க Aaranya, என்றவர், மிதுன், சாரா , அபிஷேக் அண்ட் ஆரண்யா your team’s lead for the overseas module is also joining. He’ll coordinate from HQ" என்று அவர் சொல்ல
"உடனே சார் அப்போ நீங்க வரலையா ?" என்று அவள் கேட்க
"இல்ல மா இங்க இருந்து சப்போர்ட் செய்யணும் இல்லையா ? அதனால் இந்தியன் ஆபீஸ்யில் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் வேணும் என்று கேட்டு இருக்காங்க அதனால் ஆதி என்னை இருக்க சொல்லிட்டார் "என்று ஈஸ்வர் கூறினார்
"எப்படி சார் தனியா" என்று அவள் கொஞ்சம் பதட்டமானால்.
ஆதியும் இல்லை இப்போது இவரும் இல்லை, இவர் தான் எதோ அந்த டீமில் கொஞ்சம் நல்லா பழகுவார் இப்போது என்ன செய்யுறது தனியா மாட்டிக்கொள்ள போற ஆராண்யா என்று அவள் மனம் சொல்ல
இவளுக்கு ஏண்டா இந்த ப்ராஜெக்ட் ஒத்துக்கொண்டோம் என்று ஆகிவிட்டது.
டீம் மேனேஜர் ஈஸ்வர்க்கு கால் வர
"ஓகே" என்று ஃபோன் வைத்தவர், "சரி ஆல் தி பெஸ்ட் கைஸ், நீங்க செக்கின் பண்ணுங்க இன்னும் 1 ஹௌர் தான் இருக்கு" என்று சொல்ல
"பை சார் " என்று விட்டு அவர்கள் 4 பேரும் முன்னாடி சென்றனர்.
சாரா அபிஷேக் இருவரும் காலேஜ் இருந்து லவ்வர்ஸ் என்பதால் இருவரும் எதோ ஹனிமூன் செல்ல போவது போல் அவர்கள் தனி உலகத்தில் சுத்தி கொண்டு இருக்க
மிதுன் எதை பத்தியும் கவலை படாத இளைஞன் அவன் ஃபோன் நொண்டியபடி அப்படியே விலாக் எடுகிறேன் என்று அவன் ஒரு பக்கம் சுத்தி கொண்டு இருக்க, இவளுக்கு அச்சோ இவங்கலோட எப்படி இருக்க போறேன் தெரியலையே என்று புலம்பியபடி உள்ளே சென்றால்.
செக் இன் எல்லாம் முடித்து விட்டு அவள் ஒரு இடத்தில் அமர அதே சமயம் அவள் அருகில் ஒரு இளைஞன் வந்து அமரவும் தன் ஹேண்ட்பேக் எடுத்து கட்டி கொண்டவள் அமைதியா ஏர்போர்ட் சுத்தி பார்த்து கொண்டு இருக்க
அவள் முன் magnum ஐசக்ரீம் ஒன்று நீட்ட பட்டது, அவள் புரியாமல் அருகில் பார்க்கவும் ஆதி தான் அமர்ந்து இருந்தான்.
அவள் கண்கள் விரிந்தது, "ஆதி!" என்று உற்சாகமாய் ஒரு நொடி கத்தியவள் பின் தலையில் அடித்து கொண்டு "பாஸ் !! நீங்க ?" என்று பின் மெதுவாய் கேட்க
"200 கோடி ப்ராஜெக்ட் உங்களை நம்பி அப்படியே விட்டு உக்காந்துடுவனா மிஸ் ஆரண்யா பிரபாகர் ?" என்று அவன் திமிராய் பதில் சொல்ல
அவளுக்கு அவன் பதிலில் ஆச்சரியம் இல்லை என்றாலும் அப்போ இவளோ நேரம் எதும் சொல்லாமல் இருந்தான் என்ற கேள்வி தோன்ற
"ஏன் இவளோ நேரம் சொல்லலை நீங்களும் எங்களுடன் வரீங்கன்னு" என்று அவள் கேட்க
"எல்லாமே உன்கிட்ட சொல்லிட்டு இருக்க நான் என்ன உன் பாய்பிரண்ட்டா?" என்று கேட்டவன். "இந்தா புடி மெல்ட் ஆகுறதுக்குள்ள சாப்பிடு" என்று நீட்ட
"நீங்க ஒன்னும் என் பாய்பிரண்ட் இல்லை எனக்கு பிடிச்சதை வாங்கி குடுக்க" என்று முறுக்கியபடி சொன்னால் "அது எல்லாம் கேட்கிறதுக்கு முன்னாடி யோசித்து இருக்கனும்" என்று அவன் முறைக்க ஆரம்பிக்கவும்,
"இருந்தாலும் icecream வேஸ்ட் ஆக கூடாதுன்னு சாப்பிட்றேன்" என்று வேகமாய் வாங்கி கொண்ட அவள் அவளோ ஆர்வமாய் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவன் இதழில் சின்ன புன்னகை, அதை அவள் அறியாது மறைத்தவன், இவன் இந்த ப்ராஜெக்ட் வரணும் என்று அவசியம் எல்லாம் இல்லை ஆனால்..
அன்று இரவு பார்ட்டி முடிந்து ஆதி ஆரண்யாவை தன் காரில் அழைத்து செல்ல அதற்குள் கொஞ்சம் தள்ளாடியபடி வெளியில் வந்த ஆரண்யாவை பார்த்து அதிர்ந்தான்.
"ஆரண்யா !!" என்று அவன் அழைக்க
"ஆதி இன்னும் நீ போலையா ?"என்று அவள் அவனை நெருங்க
உடனே சுற்றும் முற்றும் பார்த்தவன், "வா" என்று வேகமாய் அவளை அழைத்து கொண்டு தன் காரில் ஏறினான்.
"எங்க போறோம், எனக்கு கார் வரும்ன்னு வினய் சொன்னான்," என்று அவள் விண்டோவை தட்டிக்கொண்டு இருக்க
"ஹெய் என்ன பண்ற?" என்று அவளை தன் பக்கம் இழுக்க.
"பாஸ் நீங்க என்ன பண்றீங்க? அச்சோ பங்ஷன் போலையா நீங்க? " என்று அவள் விசாரிக்க
"என்னத்த டி குடிச்ச?" என்று பொறுமை இழந்து கத்தினான்.
அதுவா ஜூஸ், நான் சரியா சாப்பிடலை என்று ஜூஸ் குடிக்க சொன்னாங்க, சரின்னு கீழ வரதுக்கு முன்னாடி குடிச்சிட்டு சூச்சு சு போனும் என்று வந்தேன் ஆனா தலை சுத்திட்டே இருக்கு என்று அவள் சோர்வாய் சீட்டில் தலை சாய்த்தபடி கூறினால்.
ஜூஸ்க்கும் சரக்குக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு என்று கடுப்பாய் கேட்டவன் கார் எடுக்க
எங்க போற ஆதி என்று மீண்டும் சோர்வாய் கேட்க
உன்னை வீட்டில் விட தான்
எங்க திரிச்சிக்கா ? என்று அவள் கேட்க
என்ன சொல்ற எங்க தங்கி இருக்க நீ ? அது womens ஹாஸ்டெல் என்றால்
சென்னையில் தானா இருந்த
அது கொஞ்சம் கஷ்டம் அதான் அப்பா பிஸினெஸ் அவங்க ஊரில் செய்யலாம்ன்னு அம்மாவையும் கூட்டிட்டு அவர் அண்ணன் தம்பிங்க கூட செட்டில் ஆகிட்டார்.
சரி ஹாஸ்டெல் எங்க இருக்கு ? omr தான் womens பேலஸ் என்றால்.
உடனே கூகுள்லில் அதை போட்டவன். அமைதியா காரை ஓட்டினான். காரில் மெல்லிய பாடலை ஆன் செய்தான்.
ஆதி அந்தமும்
மறந்து உன் அருகில்
கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும்
தருணம் உன்னை பார்த்த
பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில்
இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
பாடல் பாட, அவள் இதழில் சின்ன புன்னகை, "என் ஆதி அந்தமும் கலந்து" என்று அவள் சொல்ல
வேகமாய் அவளை திரும்பி பார்த்தான்.
"இந்த பாட்டுக்கு ஃபீமேல் வெர்சன் இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும், எனக்கு ஏத்த மாறி" என்றால்
அவன் அவளை புரியாமல் பார்க்க
"என்னை என்னவோ பண்ற ஆதி நீ வர வர , ஆமா நீ இவளோ அழகுன்னு எனக்கு காலேஜில் இருந்த பொது தெரியாம போச்சே என்று அவள் எதோ சொல்லிக்கொண்டு இருக்க
இவன் இதயம் ஒரு நொடி வேகமாய் துடிக்க ஆரம்பித்தது . என்ன இவ இப்படி எல்லாம் சொல்றா? என்று அவன் அவளை பார்க்க
அவளோ "என்னை நீ ரொம்ப டேமேஜ் செய்யுற அவமான படுத்தி இருக்க, என் இந்த ஆபீஸ் வந்த பொது கூட என்னை நீ மதிக்கலை ஆனா இந்த ஹார்ட் உன்னை தான் பார்க்க சொல்லுது என்ன பண்றது?" என்று சொன்னவள் பின் அழ ஆரம்பிக்க
அவனோ என்ன ஆச்சு ?? ஹெய் !! ஆராண்யா என்று அவன் காரை ஓரமாய் நிறுத்த
"உன்னை பார்க்காமல் எப்படி மூணு மாசம் இருக்க போறேன் என்று தெரியலையே" என்று அழவும்
இவன் மனதில் இடி மின்னல் எல்லாம் ஒன்றாய் உருவாது போல் இருந்தது.
ஆரண்யாக்கு என்னை பிடிக்குமா ? என்னை விரும்புராலா ? என்று அவன் யோசிக்க அவளோ அழுது கொண்டு இருந்தாள். எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க
நீ தான் என்னை ப்ராஜெக்ட் விஷயமா அனுப்புரியே உன்னை எப்படி பார்பேன்? என்று அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க, அவனுக்கோ மனதில் அத்தனை மழை சாரல், இப்படி எல்லாம் தன்னை பற்றி ஒரு பெண் நினைப்பது முதல் முறை கேட்பது அத்தனை சுவாரசியமாய் இருந்தது.
இதற்கு தான் இவள் சாப்பிடாமல் பார்ட்டியில் என்னை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாளா? ஆரண்யாவா தன்னை இப்படி எல்லாம் நினைப்பது என்று அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது
இன்று இவளை கூட்டி கொண்டு வரலை என்றால் இது போல் எல்லாம் இவள் நினைக்குறா என்று எனக்கு தெரிந்துகூட இருக்காது போலையே என்று நினைக்க
அவனோ "சரி அழாத ஆரண்யா" என்று சமாதானம் படுத்த அவளோ விடாது அழுது கொண்டு இருந்தால்
"நானும் உங்களுடன் வரேன் நீ இப்போ அழுறதை நிறுத்து" என்று அவன் சொல்ல
உடனே அவள் அழுகை அடுத்த நொடி நின்று "நிஜமாவா ?"என்று அவள் கண்கள் விரிய கேட்க
ஆம் என்று கண்மூடி திறந்தான்
வேகமாய் அவனை அனைத்து கொண்டால்.
ஆதி - ஆரண்யா வருவார்கள்

ஹாய் கைஸ் waiting for your comments and likes please don't forget to leave a comment.
thanks bye
Last edited: