• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 9

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai
ஜெர்மனி விமான நிலையம்.


மழைத்துளிகள் கண்ணாடியில் உருட்டி விழ, Aaranyaa வெளியே வந்து அந்த குளிர் காற்றை மூச்சில் இழுத்தாள்.
அவளுக்கு இது முதல் வெளிநாட்டு பயணம். முகத்தில் குழந்தை மாதிரி குதுகலம் இருந்தது அவள் அருகில் நடந்து வந்த .
Mithun விலாக் எடுத்து கொண்டு வந்தவன் ஆரண்யா என் fansக்கு ஒரு ஹாய் சொல்லு என்று கேட்க
திரும்பியவள் கேமரா அவளை நோக்கி இருப்பதை பார்த்து வேற வழி இல்லாமல் ஹாய்! என்று சின்ன புன்னகை உதித்தால்.
அந்த குரலும், அந்த சிரிப்பும் – Terminal-ல் இருந்து வெளியில் வந்த Aadhi-யின் கவனத்தை ஈர்த்தது.
அவன் காரை நிறுத்தி, அவளையும் Mithun-ஐயும் பார்த்தான்.ஏன் ? என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் அத்தனை கடுப்பாய் இருந்தது.

Aadhi, usual-ஆன ஒரு calm expression வைத்திருந்தாலும், Aaranyaa Mithun-ஐ பார்த்து ஜோக் அடித்து சிரித்ததைப் பார்த்து அவன் உள்ளே ஒரு பரபரப்பு, ஒரு பதட்டம்...

Mithun ஆரண்யாவுடன் கதையடிக்க, ஏதோ ஒரு விழா நடக்கிறது போலவே இருந்தது.
Aadhi அவர்கள் பக்கம் நடந்து வர, Aaranyaa திரும்பிப் பார்த்தாள்
அவன் முகத்தில் இருக்கும் கடுப்பை அவள் அறிந்து கொண்டால் ஏன் என்று தெரியவில்லை என்றாலும், "மித்துன் நீ போ வரேன்" என்று கூறினால்
அவன் கேசுவலாக தொலை குளிக்கி கொண்டு செல்ல ஆரண்யா ஆதியை பார்த்தபடி அவனுக்கு வெய்ட் செய்ய
பொறுமையா நடந்து வந்தவன்

எதுக்கு நிக்கிற ? என்று கேட்க

இல்லை உங்களுக்கு கம்பெனி கொடுக்க தான் என்று அவள் சொல்ல
உதட்டை சுளித்தவன், ஓ !! மேடம்க்கு பாஸ் கூட வரது எல்லாம் ஞாபகம் இருக்கா பரவாலை என்று அவன் அலட்சியமாய் பதில் சொல்ல

ஐயோ மறுபடியும் அந்நியன் mode போய்டாரோ ? இவளோ நேரம் நல்லா தானே வந்துட்டு இருந்தாரு என்று குழம்பியபடி அவள் யோசனையுடன் வெளியில் வந்தாள்

அவர்களுக்கான கார் இருக்க மிதுன், அபி சாரா ஒரு காரில் ஏறி கொள்ள
மிதுனை முறைத்தபடி ஆதியுடன் காரில் ஆரண்யா ஏறினால், பாய புள்ள எப்படி கொத்து விட்டு மூணும் தனியா வருதுங்க என்று நினைத்தாலும் ஆரண்யாவுக்கு ஆதியுடன் வெளி நாடில் முதல் கார் பயணம் என்று நினைக்கும் பொது அவள் மனம் அத்தனை சந்தோஷத்தில் ஆர்பரித்தது.




அதை எல்லாம் வெளி காட்டி கொள்ளாமல் அவள் அமைதியா வேடிக்கை பார்த்தபடி வர

ஆதி தன் லேப்டாப் ஓபன் செய்து அமர்ந்து இருந்தான் எதற்சியா அவளை பார்க்க மென்புன்னகையுடன் அவள் வேடிக்கை பார்த்து வருவதை பார்த்தவன் மனம் அவள் சிரிப்பை பார்த்தபடி அப்படியே நின்றது.

அந்த சமயம் ஆதிக்கு கால் வர

சொல்லுங்கப்பா !! ஆமா ரீச் ஆகிட்டு இப்போ ஹோட்டல் போய்ட்டு இருக்கேன், ஆமா போனதும் சின்ன கெட்டுகேதர் இருக்கும், நீங்க என்ன பண்றீங்க, அது ஆதி என்று அவர் குரல் கம்மா
டாட் வாட் ஹேப்பெண்ட் ?
ஆதி நான் உன் ஜாதகம் பார்க்க வந்தேன் நம்ம ஜோசியர் இந்த மூணு மாசம் உனக்கு நிறையா பிரச்சனை வரும் என்று சொல்றார் கொஞ்சம் பார்த்துக்கோப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு
டாட் என்ன ஜோசியம் ஜாதகம்னு உங்களுக்கு வேற வேலை இல்லையா போய் தூங்குங்க நான் நைட் பேசுறேன் என்று அவன் வைக்க

ஆதி ஆதி !! என்று அவர் அந்த பக்கம் எதோ கத்த ஃபோன் வைத்து விட்டான்

ஃபோன் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்த கேசவ்க்கு அத்தனை மனவலியா இருந்தது, அன்று பார்ட்டி முடித்து வீட்டிற்கு வந்த ஆதியிடம் நிறையா மாற்றம் கண்டவர், மகன் விருபுகிறானோ என்று நினைத்தார், அதனால் துருவி துருவி கேட்டும் பெருசா பதில் இல்லை ஒரு நாள் எதற்சையா அவன் அறைக்கு செல்ல காலேஜ் போட்டோ ஒன்று அவன் பெட் மேல் இருக்க அதை பார்த்து சின்ன சிரிப்புடன் அதை வைத்து விட்டு வெளியில் வந்தார்.

போர்டு மீட்டிங் அன்று ஆபீஸ் செல்லும் பொது ஆதி காலேஜ் போட்டோவில் பார்த்த அந்த பெண் அங்கு வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து ஆதி pa விடம் கேட்க அவன் அந்த பெண் படித்த காலேஜ் எல்லாத்தையும் சொல்ல

இருவரும் ஒரே வர்ஷம் படித்தவர்கள் இல்லை இந்த பெண் அவனை விட 3 வயது சின்ன பெண் என்று தெரிந்ததும் எதற்சியா காலேஜ் போட்டோவில் அந்த பெண் இருந்து இருக்குமோ என்று நினைத்து விட்டு அவரும் அவனிடம் எதும் கேட்காமல் விட்டுவிட்டார்.

ஆனால் எப்படியாவது அவனுக்கு கல்யாணம் செய்து விடனும் அவன் ஜர்மனியில் இருந்து திரும்பி வரும் பொது அவனுக்கு ஒரு பொன்னை பார்த்து வைத்து விடனும் என்று முடிவு செய்தவர் ஜோசியரிடம் அவன் ஜாதகம் கொண்டு செல்ல

உங்க பையன் மனதில் ரொம்ப நாள் நினைத்த பெண் தான் அவனுக்கு மனைவியா வருவாள்., ஆனால் அவர்கள் சேருவது சாதரணா விஷயமாய் இருக்காது அதற்கு பல வர்ஷம் ஆகும் என்று அவர் சொல்ல

என்ன சொல்றீங்க ?

இன்னும் ஒரு வாரத்தில் உங்க பையன் அந்த பெண்ணை கல்யாண செய்யும் கட்டாயம் வரும் ஆனால் நிச்சயம் அவர்கள் பெரிய பிரிவை சந்தித்து தான் ஒன்று சேருவார்கள் என்று அவர் சொல்ல

"என்ன குருஜி சொல்றீங்க? " என்று கேசவ் அதிர

பல போராட்டங்கள் உங்கள் மகன் இந்த மூன்று மாதத்தில் சந்திக்க நேரிடும், அது தான் விதி என்றால் நாம் எதும் செய்யமுடியாது கேசவ் .

கவலை படாதீங்க நல்லதே நடக்கும் என்று நம்பலாம் என்று சொல்லிவிட
அதை எல்லாம் நினைத்து பார்த்தவருக்கு அன்று இரவு தூங்கா இரவு ஆனது.

🫟🫟🫟🫟🫟🫟🫟🫟🫟🫟🫟🫟
அடுத்த நாள் – Office, Berlin Branch.

பெர்லின் காலை – குளிர்ந்த காற்று, வழுக்கையான சாலைகள், ஆனால் Aaranyaa-வின் முகத்தில் ஒரு புதிய நம்பிக்கை.
அவளது தொலைபேசி வீடியோவில் அம்மாவிற்கு அவள் கால் செய்ய அவள் கால் எப்போதும் போல் எடுக்க படவில்லை முகம் சோகமாக அவள் மெதுவாக கண்ணை மூடி, நெஞ்சை தட்டிக்கொண்டு, AirBnB வாசலில் இருந்த பனிக்கட்டி வழியாக office நோக்கி நடந்தாள்.

அதே நேரம் – Aadhi, hotel lobby-யில் black formal coat, folded sleeves, usual calm look.
அவனை பார்ப்பவர்கள் அவன் ஒரு பெரிய ஒபிபிசெர் என்பதை தானாகவே புரிந்து கொள்வார்கள். அத்தனை நேர்த்தி அவன் உடையில் காலேஜ்யில் இருந்தே அவன் அப்படி தான் சின்ன சுருக்கம் கூட அவன் சாட்டையில் பார்க்க முடியாது, அப்படி பட்டவன் காலேஜ் படிக்கும் போதும் ஆரண்யா உடைகளை பார்கும் பொது அத்தனை கேலி இருக்கும் அவன் கண்ணில்,

எடர்ச்சியா அவன் திரும்ப அவன் முன்னாடி ப்ளூ ஜீன் ரெட் டிஷர்ட் அணிந்து கையில் கோட் உடன் அந்த சாலையின் பணி மூட்டத்தை ரசித்த படி அவள் நடந்து கொண்டு இருந்ததை பார்த்தான்.

அவன் கண்கள் மின்னியது. எப்படி இவள் இத்தனை அழகாய் மாறி இருக்கிறாள் என்று அவன் மனம் கேள்வி கேட்க அவனோ அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். 3 நிமிடத்தில் ஆபீஸ் வந்து விடும் என்பதால் அவள் நடந்தே சென்று கொண்டு இருந்தால்.

ஆதிக்கு அவன் கார் வர உடனே இவன் அதில் எரிகொண்டான்.


ஆதி -ஆரண்யா வருவார்கள்🩷