விருந்தாளிகள் எல்லோரும் வர ஆரம்பித்தனர். பெண் வீட்டாரும் வந்து தயாராகி கொண்டிருந்தனர். நம்ம பாப்பா அதாங்க ஜனனி மட்டும் மிஸ்ஸிங்.
"ஜனனி ரெடி ஆகிட்டாளா? ஆளையே காணோம்?" என்று கேட்டார் குமார்.
"அவ அப்பயே ரெடி ஆகிட்டா. எங்க போயிருப்பா இங்க தான் எங்கயாவது இருப்பா?" என்ற ஜானகி "போய் நீங்க ரெடி ஆகுங்க. இப்ப கூப்பிட போறாங்க. அப்ப ரெடி ஆகறேன்னு தைய தான்னு குதிக்காதிங்க." என்று சத்தம் போட்டார்.
"சரி. இதோ பைவ் மினிட்ஸ் ரெடி ஆகிடுவேன்." என்று கிளம்ப சென்றார்.
"இந்த நேரத்துல எங்க போனா? பாரு பொண்ணா லட்சணமா உட்காராளான்னு? எப்படியோ இந்த கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா சரி." என்று தனக்குள் பேசி கொண்டவர் சுரேஷின் அம்மாவை தேடி சென்றார்.
"அண்ணி இங்க இருக்கீங்களா நான் உங்கள எல்லா எடத்துலையும் தேடிட்டு வரேன்." ஜானகி.
"அவ்ளோ தான் ஜானகி முடிஞ்சிடுச்சு. இதோ ஆரம்பிச்சிடலாம்." இறைவனை வேண்டியபடி கூறினார்.
"என்ன அண்ணி என் பொண்ணு சண்டை கோழியாட்டம் சிலுப்பிட்டு போறா, அங்க எப்படி என் மாப்பிளையாவது என்ன சொல்றான்?"
"இங்க மட்டும் என்ன தாட்டு பூட்டு தஞ்சாவூருன்னான் அவங்க அப்பா தான் கோவமா பேசி அடக்கினார்."
"எனக்ரு சந்தேகம் அண்ணி அங்க அங்க லவ் பண்றவங்க பெதவங்கள சமாதானபடுத்த போராடுவாங்க... இங்க அப்டியே தல கிழா இருக்கு. அண்ணி இந்த பக்கிங்க லவ் பண்ணி பிரிஞ்சிடுச்சுங்க. இதுங்கள சேர்த்து வைக்க நாம போராட வேண்டி இருக்குலாம் நம்ம தல எழுத்து." என்று புலம்பினாள் ஜானகி.
"ஜானு எதுக்கு இப்ப புலம்பற? நம்ம பிள்ளைங்க தான நம்மளுக்கு கண்டிப்பா தெரியும் ரெண்டு பேரும் வேற யாரையும் கல்யாணம் பணிக்க மாட்டாங்கன்னு. நாம சேர்த்து வச்சிட்டா கொஞ்ச நாளைக்கு பிரிஞ்சிருந்த கோவத்துல அடிச்சிப்பாங்க. அப்பறம் சேர்ந்துருங்க. இப்ப நாம இவங்கள சேர்த்து வெக்காம விட்டுட்டோம்னா காலத்துக்கும் இவங்க தனி தனியா அழுவாங்க. அதுக்கு இது எவ்ளோ தேவலாம் ஜானு. சரி நீ போய் ஜனனியை கூட்டிட்டு வந்துடு. நா சுரேஷ கூட்டிட்டு வரேன். எல்லோரும் வெளிய வெயிட் பண்றாங்க." என்றார்.
"சரி அண்ணி நான் போய் கூட்டிட்டு வரேன்." என்றார் ஜானு.
"ஹ்ம் ஜானு மறக்காம சாமி கும்பிட வச்சு கூட்டிட்டு வா" என்று சுரேஷை தேடி போய் விட்டார்.
இந்த கேப்ல நம்ம சுரேஷும் ஜனனியும் எப்படி ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிறாங்க பாருங்க.
துப்பாக்கி மட்டும் தான் இல்ல வாயிலேயே தோட்டாவை யூஸ் பண்ணி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் சூட் பண்ணிக்கிறாங்க.
வாங்க வாங்க நாம போய் பார்க்கலாம் ஒரே ஜாலி.
"அதான் அப்பயே சண்டை போட்டுட்டு போன இல்ல இப்ப எதுக்குடி வந்த? எவனையோ லவ் பண்றேன்னு சொன்னல்ல அவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான எதுக்குடி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?" என்று முறைத்தான் சுரேஷ்.
"ஆமா. இவர் பெரிய மைசூர் மஹாராஜா இவரை கல்யாணம் பண்ண பொண்ணுங்க லைன்ல நிக்கறாங்க பாரு. எந்த பொண்ணும் கிடைக்கலைன்னு தான பக்கி என் உயிர்ககிறாங்க ?"
"இங்க பாரு எனக்கு உன்ன பிடிக்கல அதனால கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடு."
"அட பார்ரா உன் மொகரைய மட்டும் எனக்கு பிடிச்சிருக்கா?"
"சும்மா கத பேசாத. என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியாது. சோ, நீ தான் நிறுத்தணும். ஒரு வேல இந்த கல்யாணம் நடந்தது தென் ஐ வில் ஷோ தட் ஹொவ் தி ஹெல் வாஸ் புரியுதா?" என்றான் அழுத்தம் திருத்தமாக.
"இங்க பாரு என்னால கண்டிப்பா நிறுத்தமுடியாது. ஆனா, இந்த கல்யாணம் நடக்க கூடாது. அப்டி நீ என் கழுத்துல தாலி கட்டண அப்புறம் உனக்கு கையே இருக்காது. அதுமட்டும் இல்லாம நீ இப்ப சொன்னியே அத தான் சொல்றேன் உனக்கு நரகம்னா எப்படி இருக்கும்னு காட்டுவேன்." என்று தன் அறை நோக்கி சென்றாள்.
"எங்கடி போன? போலாம் வா. கிழ கூப்பிட்றாங்க எல்லோரும் வந்துட்டாங்க." என்று ஜனனியை கீழே அழைத்து சென்றார் ஜானகி.
"வரேன்." என்று ஜனனி கீழே சென்றாள்.
"டே என்னடா பண்ற? உன்ன எல்லாம் கீழே கூப்பிட்றாங்க வா போலாம் " என்று கூட்டி போக வந்தான் ஷக்தி.
"வரேன்டா."
"ஏன்டா கோவமா இருக்க?"ஷக்தி.
"அந்த குட்டி பிசாசு வந்து என்ன பேச்சு பேசிட்டு போறா பொண்ணா அவ பிசாசு." என்று திட்டும் சுரேஷை தலை சாய்த்து விஷமமாக பார்த்து சிரித்தான் .
"எதுக்குடா இப்ப சிரிக்கிற?"
"டே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படி இருந்தீங்கன்னு எனக்கு தெரியாதா வாடா?" என்று சுரேஷின் கை பிடித்து கூட்டி சென்றான்.
பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் எதிர் எதிர் அமர்ந்து பேசத்தொடங்கினர்.
சுரேஷும் ஜனனியும் எதிர் எதிர் இருந்ததால் கண்களாலேயே போர் நடத்திக் கொண்டிருந்தனர்.
நிச்சயம் நடக்குமா?
வழக்கம் போல கதையை படிச்சிட்டு வோட்டை போட மறந்துடறீங்க பிரெண்ட்ஸ் சோ ஷேர் யுவர் வொட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பை !
"ஜனனி ரெடி ஆகிட்டாளா? ஆளையே காணோம்?" என்று கேட்டார் குமார்.
"அவ அப்பயே ரெடி ஆகிட்டா. எங்க போயிருப்பா இங்க தான் எங்கயாவது இருப்பா?" என்ற ஜானகி "போய் நீங்க ரெடி ஆகுங்க. இப்ப கூப்பிட போறாங்க. அப்ப ரெடி ஆகறேன்னு தைய தான்னு குதிக்காதிங்க." என்று சத்தம் போட்டார்.
"சரி. இதோ பைவ் மினிட்ஸ் ரெடி ஆகிடுவேன்." என்று கிளம்ப சென்றார்.
"இந்த நேரத்துல எங்க போனா? பாரு பொண்ணா லட்சணமா உட்காராளான்னு? எப்படியோ இந்த கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா சரி." என்று தனக்குள் பேசி கொண்டவர் சுரேஷின் அம்மாவை தேடி சென்றார்.
"அண்ணி இங்க இருக்கீங்களா நான் உங்கள எல்லா எடத்துலையும் தேடிட்டு வரேன்." ஜானகி.
"அவ்ளோ தான் ஜானகி முடிஞ்சிடுச்சு. இதோ ஆரம்பிச்சிடலாம்." இறைவனை வேண்டியபடி கூறினார்.
"என்ன அண்ணி என் பொண்ணு சண்டை கோழியாட்டம் சிலுப்பிட்டு போறா, அங்க எப்படி என் மாப்பிளையாவது என்ன சொல்றான்?"
"இங்க மட்டும் என்ன தாட்டு பூட்டு தஞ்சாவூருன்னான் அவங்க அப்பா தான் கோவமா பேசி அடக்கினார்."
"எனக்ரு சந்தேகம் அண்ணி அங்க அங்க லவ் பண்றவங்க பெதவங்கள சமாதானபடுத்த போராடுவாங்க... இங்க அப்டியே தல கிழா இருக்கு. அண்ணி இந்த பக்கிங்க லவ் பண்ணி பிரிஞ்சிடுச்சுங்க. இதுங்கள சேர்த்து வைக்க நாம போராட வேண்டி இருக்குலாம் நம்ம தல எழுத்து." என்று புலம்பினாள் ஜானகி.
"ஜானு எதுக்கு இப்ப புலம்பற? நம்ம பிள்ளைங்க தான நம்மளுக்கு கண்டிப்பா தெரியும் ரெண்டு பேரும் வேற யாரையும் கல்யாணம் பணிக்க மாட்டாங்கன்னு. நாம சேர்த்து வச்சிட்டா கொஞ்ச நாளைக்கு பிரிஞ்சிருந்த கோவத்துல அடிச்சிப்பாங்க. அப்பறம் சேர்ந்துருங்க. இப்ப நாம இவங்கள சேர்த்து வெக்காம விட்டுட்டோம்னா காலத்துக்கும் இவங்க தனி தனியா அழுவாங்க. அதுக்கு இது எவ்ளோ தேவலாம் ஜானு. சரி நீ போய் ஜனனியை கூட்டிட்டு வந்துடு. நா சுரேஷ கூட்டிட்டு வரேன். எல்லோரும் வெளிய வெயிட் பண்றாங்க." என்றார்.
"சரி அண்ணி நான் போய் கூட்டிட்டு வரேன்." என்றார் ஜானு.
"ஹ்ம் ஜானு மறக்காம சாமி கும்பிட வச்சு கூட்டிட்டு வா" என்று சுரேஷை தேடி போய் விட்டார்.
இந்த கேப்ல நம்ம சுரேஷும் ஜனனியும் எப்படி ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிறாங்க பாருங்க.
துப்பாக்கி மட்டும் தான் இல்ல வாயிலேயே தோட்டாவை யூஸ் பண்ணி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் சூட் பண்ணிக்கிறாங்க.
வாங்க வாங்க நாம போய் பார்க்கலாம் ஒரே ஜாலி.
"அதான் அப்பயே சண்டை போட்டுட்டு போன இல்ல இப்ப எதுக்குடி வந்த? எவனையோ லவ் பண்றேன்னு சொன்னல்ல அவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான எதுக்குடி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?" என்று முறைத்தான் சுரேஷ்.
"ஆமா. இவர் பெரிய மைசூர் மஹாராஜா இவரை கல்யாணம் பண்ண பொண்ணுங்க லைன்ல நிக்கறாங்க பாரு. எந்த பொண்ணும் கிடைக்கலைன்னு தான பக்கி என் உயிர்ககிறாங்க ?"
"இங்க பாரு எனக்கு உன்ன பிடிக்கல அதனால கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடு."
"அட பார்ரா உன் மொகரைய மட்டும் எனக்கு பிடிச்சிருக்கா?"
"சும்மா கத பேசாத. என்னால இந்த கல்யாணத்த நிறுத்த முடியாது. சோ, நீ தான் நிறுத்தணும். ஒரு வேல இந்த கல்யாணம் நடந்தது தென் ஐ வில் ஷோ தட் ஹொவ் தி ஹெல் வாஸ் புரியுதா?" என்றான் அழுத்தம் திருத்தமாக.
"இங்க பாரு என்னால கண்டிப்பா நிறுத்தமுடியாது. ஆனா, இந்த கல்யாணம் நடக்க கூடாது. அப்டி நீ என் கழுத்துல தாலி கட்டண அப்புறம் உனக்கு கையே இருக்காது. அதுமட்டும் இல்லாம நீ இப்ப சொன்னியே அத தான் சொல்றேன் உனக்கு நரகம்னா எப்படி இருக்கும்னு காட்டுவேன்." என்று தன் அறை நோக்கி சென்றாள்.
"எங்கடி போன? போலாம் வா. கிழ கூப்பிட்றாங்க எல்லோரும் வந்துட்டாங்க." என்று ஜனனியை கீழே அழைத்து சென்றார் ஜானகி.
"வரேன்." என்று ஜனனி கீழே சென்றாள்.
"டே என்னடா பண்ற? உன்ன எல்லாம் கீழே கூப்பிட்றாங்க வா போலாம் " என்று கூட்டி போக வந்தான் ஷக்தி.
"வரேன்டா."
"ஏன்டா கோவமா இருக்க?"ஷக்தி.
"அந்த குட்டி பிசாசு வந்து என்ன பேச்சு பேசிட்டு போறா பொண்ணா அவ பிசாசு." என்று திட்டும் சுரேஷை தலை சாய்த்து விஷமமாக பார்த்து சிரித்தான் .
"எதுக்குடா இப்ப சிரிக்கிற?"
"டே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படி இருந்தீங்கன்னு எனக்கு தெரியாதா வாடா?" என்று சுரேஷின் கை பிடித்து கூட்டி சென்றான்.
பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் எதிர் எதிர் அமர்ந்து பேசத்தொடங்கினர்.
சுரேஷும் ஜனனியும் எதிர் எதிர் இருந்ததால் கண்களாலேயே போர் நடத்திக் கொண்டிருந்தனர்.
நிச்சயம் நடக்குமா?
வழக்கம் போல கதையை படிச்சிட்டு வோட்டை போட மறந்துடறீங்க பிரெண்ட்ஸ் சோ ஷேர் யுவர் வொட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பை !