• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
அர்ஜுனுக்கு வழி தாங்கல.... குளிச்சிட்டு வெளியே வரான். அப்போதான் சாரா உட்கார முடியாம உட்காந்து இருக்கா.

அர்ஜுன் சாரா காலை பிடிச்சி விட உட்கார, சாரா வேகமா எந்திரிச்சி போக பார்க்கரா.

அர்ஜுன் சாரா எழுந்த வேகத்தை பார்த்து பதறிடுறான். "சாரி, இனி நான் பக்கம் வரல, இப்படி வேகமா எந்திரிக்காத, நான் செஞ்சதுக்கு நம்ம பசங்க ஏன் பாதிக்கனும்", ரெண்டு அடி எடுத்து வைத்தவன் திரும்ப வந்து. "என் பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்கோங்க டா" சாராவின் வயிற்றை தடவிச்சென்றான்.

ஆதி கிட்சேன் ல ஏதோ செய்துகொண்டு இருக்க, அர்ஜுன் உதவிக்கு வந்தான்.

"என்ன டா ரூம விட்டு துரத்தி விட்டுட்டாளா?"

அர்ஜுன், ஆமா என்று இருவரும் சமைக்க துவங்கி, முடித்துவிட்டு.

அர்ஜுன் சாராவை பார்த்துக்கொண்டு சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். அர்ஜுன்க்கு ஏதோ போலானது. 'நான் இருக்குறதுனால சாப்பிடல போல'.

அர்ஜுன் மீராவை பார்த்து, "மா பசிக்கல அப்புறம் சாப்பிட்டுகிறேன்," என்று எந்திரிச்சி போய்ட்டான்.

சாராக்கு கோபம் எல்லாம் அர்ஜுனை பார்த்ததும் சூரியனை கண்ட பனி போல எங்கோ மறைந்தது, அர்ஜுன் சென்ற சிறிது நேரத்தில். "எனக்கும் பசிக்கல" என்று சொல்லிட்டு மெதுவா நடந்து சென்று படுத்துக்கொண்டாள்.

அர்ஜுன் கார்டன்ல கொஞ்ச நேரம் உலாத்திட்டு வரும் வழியிலே, "சாரா சாப்பிடாம போய்ட்டா என்று மூவரும் வேறு வேறு இடத்தில் வைத்து அர்ஜுனிடம் சொல்லிட்டாங்க. அர்ஜுன் யோசனைடு தட்டில் சாப்பாடு எடுத்துக்கொண்டு சாராவை எழுப்ப.

அவள் பிடிவாதத்துக்கு பஞ்சமா என்ன?, அர்ஜுனை வதக்கி கொல்லும் நோக்கில் விழிகளை திறக்காமல் பாசாங்கு செய்துகொண்டு இருந்தாள்.

அர்ஜுன், சாராவின் திருத்தம் அறிந்து. "அப்பா தூங்கிட்டா", என்று நெருங்கி நெத்தியில் தொடங்கி கண் மூக்கு என்று மெலிதாக முத்தம் கொடுக்க... சாராதான் உணர்வுகளை மறைக்க பெரும்பாடக போனது.

உதட்டை நெருங்கும் வேலையில் சட்டென்று சாரா மூஞ்சை திருப்பிக்கொண்டாள், "அப்போ மேடம் தூங்கல". அர்ஜுன் தட்டை எடுத்து சாதத்தை பிசைஞ்சி ஊட்ட வர, இன்னும் சாரா படுத்துக்கொண்டேதான் இருந்தாள்.

"எழுந்து உட்காரு, இல்லனா அப்படியே ஊட்டிவிட ஆரம்பிச்சிடுவேன்", என்றதும் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.

அர்ஜுன் ஊட்டிவிட வர, வாயை திறந்தாள் தானே, கம் போட்டு ஒட்டியதுபோல இருக்கமாக உதடை பிடித்துக்கொண்டு இருந்தாள்.... அர்ஜுன் மூக்கில் ஒரு மூத்தமிட சட்டென்று வாயை பிளந்தாள்.

அந்த கேப் பயன்படுத்திகொண்ட அர்ஜுன், தட்டு காலியாகும்வரை, அவளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுப்பேன் என்று உரைக்க.

"நானே சாப்பிட்டுகிறேன், கீப் டிஸ்டன்ஸ்" என்று தட்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு, ஒரு நான்கு வாய் இருக்கும்...

"என்னால முடில, நீ சாப்டுக்கோ" என்று தட்டை சாரா அர்ஜுன் கையிலே திணித்தாள்.

அர்ஜுனும் அதை சாப்பிட்டு கைகழுவி, ஓய்வாக சாரா அருகில் வந்து உட்கார.

"என்ன பிடிக்கலயா அர்ஜுன்?"

"பிடிக்கும் டி யார் சொன்னா, பிடிக்கலன்னு".

"எனக்கே தெரியும்" என்றாள் சிறு விசும்பளோடு.

"சாரா, இங்க பாரு நான் அவளோ கெட்டவன் இல்லடி, என்னால முடில, அதான் போய்ட்டேன்".

"என்னால மட்டும் முடியுமா, போனா என்னையும் தூக்கிட்டு போய் இருந்து இருக்கனும்" சொல்லிட்டு சாரா அமைதியா படுத்துக்கிட்டா.

அர்ஜுனும் அவ தூங்கட்டும் தொந்தரவு செய்யாமல், படுக்க.

வேகமாக எந்திரிச்சி சாரா, அர்ஜுன் தான் பதறிட்டான், ரெண்டு குழந்தையை வச்சிட்டு இப்படி வேகமா எந்திரிக்கிறாளேன்னு "உனக்கு, இப்போகூட சமாதானம் செய்யினும்ன்னு தோணல, எப்போ பாரு நானா தான் வரணும் எதிர் பார்க்கறல்ல," கோவமா ஆரம்பிச்சி ஏக்கமாக முடித்தாள்... அதுக்கு அப்புறம் என்ன சாரா கிட்டயும் கெஞ்சி கெஞ்சி சுத்திட்டு இருந்தான்.

இங்கு தாரா மீராவிடம் செட்டில் ஆக, ஆதிக்கு ஒரே சந்தோசம்.

ஆதி ரித்தி அருகில் செல்ல, என்னடா பக்கம் வர அவ்ளோ தைரியமா? ஜிம்மிக்கு பிரஷ் செஞ்சி விட வச்சிடுவேன் ஜாக்கரதை என்று சொல்ல.

"அது வேற ஆதி, இது வேற ஆதி", என்று ஆதி சொல்லி நெருங்க.

ரித்தி மண்டைல ஒன்னு போட, "ரித்தி அர்ஜுன் கிடைச்சிட்டான்ல அப்புறம் என்ன உனக்கு".

அதுக்கு நீ செஞ்சதெல்லாம் மறந்துட முடியுமா, உண்ட பேசி வேல ஆகாது, அதான் செயல்ல இறங்கி, கால்ல விழுந்துட்டான்... ரித்தியும் இதுக்கு மேல பாவம், பழைய ஆதிய விட சூப்பரா மாறிட்டான்...

இதற்கு இடையில்... அந்த வஞ்சக கூட்டத்தின் எதிர்காலம்... குடும்பம்ன்னு மொத்தமா, இவங்க செஞ்சத சொல்லி நல்லா அடி வாங்க வச்சிட்டேன்... இதும் ஒருகாரணம். ரித்தி கசப்பான நினைவுகள் மறைய

அடுத்த நாள் எந்திரிச்சி பாத்தா ஆதிக்கு அவ்ளோ பெரிய ஷாக், அர்ஜுனுக்கும் தான
 
Top