திருமண வைபவம் இனிதே ஆரம்பம் ஆக எப்படி இதை உடைக்க என்று அன்று காலை வரை கூட யோசித்து கொண்டு இருந்த ராணி கணவன் கிளம்ப சொல்லவும் கிளம்பி வர வண்டியோ நேராக கோவில் வாசலில் வந்து நிற்க படபடப்பாக இருந்தது .
இன்னைக்கு முகூர்த்த நாள் எதாவது நமக்கு தெரியாம என்று உள்ளம் கூப்பாடு போட மடமடவென இறங்கியவர் என்ன விஷயம் கோவில் வரை வந்து இருக்கோம் என்று சாம்பசிவத்தை கேட்க..
கேள்வி கேட்காம வா ராணி என்றவர் ,வினி முன்னாடி போ உள்ள மாமா இருப்பாங்க பாரு என்றவர் ராணியை வரச் சொல்லிவிட்டு உள்ளே நுழைய அனைவரும் பட்டு வேட்டி சட்டையில் இருக்கவும் பதறி தான் போனார் ராணி..
வாங்க அண்ணி வாங்க அக்கா என்று அம்சா-கார்த்திகேயன் அழைக்க..
என்ன விஷேசம் இன்னைக்கு எதுக்கு இங்க என்று படபடவென கார்த்தியை பார்த்து ராணி கேட்க.
வாக்கா ஏன் மாமா எதுவும் சொல்லலையா?
டேய் கேட்டா பதில் சொல்லு நீ ஒரு கேள்வி கேட்காத என்று படபடக்க..
அம்சா, “ நம்ம பூவுக்கு தாலி பிரிச்சு கோர்க்க தான் அண்ணி என்றவள் வாங்க என்று அழைத்து போக..
அங்கே மொத்த குடும்பமும் இருந்தது இதில் விக்னேஷ் பளிச்சென பட்டு வேட்டி சட்டையில் இருக்க வேக தட்டுகளில் நெருங்கியவர்,டேய் எதுக்கு நீ பட்டு கட்டி இருக்க?
இதென்ன கேள்வி வீட்டில் விஷேசம் அப்ப பட்டு தான் காட்டனும் என்றவன் பார்வை முழுவதும் யாழினியிடம் பனியை அலங்காரம் செய்தது போன்றே இவளையும் செய்து வைத்து இருந்தனர்.
விக்கி என்று ராணி அழைக்க..
என்னம்மா என்றான் புன்னகையுடன்..
நான் இங்க இருக்கேன் யாரை பார்த்ததுண்டு இருக்க?
சொல்லுங்க என்றான் நிதானமாக…
ராணி திரும்பி அந்த கூட்டத்தை பார்க்க அங்கே பனி போல இன்னொரு பெண்ணும் தயாராகி இருக்க வியர்த்து விட்டது அவருக்கு …
இன்னும் இன்னும் அவளையே பார்த்து கொண்டு இருக்க அப்போது தான் பிடி பட்டது அவள் யார் என்ம் தன் ரரீஇந்த பொண்ணு இந்த பொண்ணு என்று மண்டையை கட்டியவர் தேடியது எல்லாம் கார்த்திகேயனை தான் அவரோ நவிலனுடன் பேசிக்கொண்டு இருக்க..,
அடுத்து சாம்பசிவத்தை தேட அவரோ வந்தவர்களுக்கு கை காட்டி பேசி சிரித்து கொண்டு இருக்க ராணிக்கு இருப்பு கொள்ளவில்லை..
அடுத்து அடுத்து தாலி பிரித்து கோர்த்து நிகழ்ச்சி முடிய அதுவரை இருந்த பதட்டம் தணிந்து ராணி அமைதியாக இருக்க..திடீரென யாழினி கை பிடித்து விக்னேஷ் மணவறையில் அமர..
டேய் என்று கத்தியே விட்டார் ராணி…
அந்த கூட்டத்தில் ராணி கத்தியும் அந்த இடமே நிசப்தமாக இருக்க.. அருகில் வந்த சாம்பசிவம் இப்ப அமைதியா இருக்க போறியா இல்லையா என்று கேட்டதும், எனக்கே தெரியாம என் பையனுக்கு கல்யாணம் பண்ணுறீங்களே அசிங்கமா இல்ல
இல்ல..
என்னங்க..
இப்ப கல்யாணம் நடக்கலன்னா இந்தா இதை பிடி என்று விவாகரத்து பத்திரத்தை வைத்தவர் இதோட நம்ம இனி கோர்ட்டில் பார்க்கலாம் என் பையன் கல்யாணம் தான் எனக்கு முக்கியம் என்று சொன்னதும் ஆடிப் போய்விட்டார் ராணி..
என்னங்க என்று தடுமாற
பேசாம இருக்கிறதா இருந்தா நல்லது ராணி என்றவர் நீங்க ஆரம்பிங்க என்றதும் அடுத்த அடுத்த சடங்குகள் நடக்க.. கவிதா இவளையா நம்பினோம் ஒன்னுக்கும் வேலை ஆகி இருக்காது என்று எள்ளலுடன் அவளை பார்க்க…
ராணியால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை…
விக்னேஷ் கெட்டிமேளம் என்றதும் யாழினியை யாழினி விக்னேஷ் ஆக மாற்றி கொண்டான்.அந்த நொடி தேடி அலைந்து தன் இடத்தை அடைந்த நிம்மதி அவன் முகத்தில் அது தந்த களிப்பில் பிரகாசமாக இருக்க…அவன் முதலில் வந்தது பூம்பனியிடம் தான்..
அடியேய் அம்மு என்று அவளை அணைத்து கொள்ள…
என்ன அத்தான் என்று அவன் முதுகை தட்டி தர…
நீ இல்லன்னா எதுவுமே இல்லடி என் சந்தோஷம் எவ்வளவு முக்கியம் ன்னு நினைச்சியோ அதே அளவுக்கு உன் சந்தோஷம் முக்கியம் டி…அண்ணாவை புரிஞ்சுக்கோ டி உனக்காகவே காத்து இருந்தவர் என்று நவின் கையை இறுக்கமாக விக்னேஷ் பிடித்து கொள்ள..
ராணிக்கு அதிர்ச்சி இருவரும் இவ்வளவு இணக்கமாக இருந்து இதுவரை அவர் பார்த்ததே இல்லை.. ஏற்கனவே இருந்த எரிச்சலில் இன்னுமே இன்னும் அதிகமாக முறைத்து கொண்டு இருக்க..
பனியை ஒரு கையிலும் யாழினியை ஒரு கையிலும் பிடித்து கொண்டு தாய் தந்தை அருகில் வந்தவன்.. என் வாழ்க்கையில் உங்களுக்கு அப்புறம் ரொம்ப முக்கியமான இரண்டு பொண்ணுங்க இவங்க தான் அம்மா. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று மனைவியோடு விழ ஒரு அடா பின்னே நகர்ந்தார் ராணி..
ராணி என்று சாம்பசிவம் அதட்ட..
கடைசியில் என் குடும்பத்தில் உன்னையே மாதிரியே என்று ஆரம்பிக்கவும் அம்மா என்று விக்னேஷ் அதட்ட..
நெருங்கிய சொந்தம் மட்டுமே என்பதால் அருகில் ஒரு ஹோட்டலில் நவின் எற்பாடு செய்து இருக்க அவர்களை அங்கே அனுப்பா வைத்து இருந்தான்.
இப்போது வீட்டினர் மட்டுமே இருக்க..
என்ன அம்சா உன்னோட பவுச காட்டுறியா ஒன்னு இல்லாதது எல்லாம் தான் இந்த குடும்பத்துக்கு வருதுங்க அது கூட பரவாயில்லை ஊரெல்லாம் சுத்தி மேஞ்…. பிறகு இந்துக்களுக்கு இந்த குடும்பத்து ஆட்கள் தான் கிடைச்சதா அப்பனையும் ஆத்தாளையும் ஒரே நாள்ல கொன்னா அதெல்லாம் இன்னும் நான் மறக்கவே இல்ல எப்படி செய்தாங்க அவ லட்சணம் அப்படி என்று பேச யாழினி தலைநிமிராமல் கண்ணீர் வழிய நிற்க..
ஹேய் இங்க பாருடி எந்த முகத்தை வச்சுட்டு என் குடும்பத்துக்கு வரப் பார்த்தா என் வீட்டு வாசற்படி மிதிச்ச என்று பேச..
நாங்க எங்க வீட்டுக்கு போனோம் ம்மா உங்க வீட்டுக்கோ உங்க சொத்துக்கோ என் யாழினி வரல என்றவன் போகலாம் மாமா என்று யாழினியை அழைத்து கொண்டு சென்றுவிட…
சாம்பசிவம் மகளை வரியா இல்லையா என்றதும் அவள் குடுகுடுவென தகப்பன் பின்னே செல்ல
நவின், “உங்களுக்கு நாங்க இல்ல தேள்கொடுக்கா ஏன் இப்படி பேசுறீங்க உங்களுக்கும் பொண்ணு இருக்கா
ஆமா இருக்கா ஆனா என் பொண்ணு அடக்க ஒடுக்கமா வளர்த்தி இருக்கேன் என்றவர் ஆட்டோ பிடித்து கிளம்பிவிட்டார்.
ப்ச் உங்க அத்தையை மாத்தவே முடியாது வா அம்மு என்றவர் கிளம்பிவிட..
அங்கே கார்த்திகேயன் வீட்டில் சிரிப்பும் சந்தோஷமும் ஆக இருந்தது … ஒரீ ஜோடி இல்ல இரு பெண்ணையும் பார்த்து பார்த்து பூரித்து போய் இருந்தார் கார்த்திகேயன்.
கவிதா காலையில் இருந்தே பார்த்து கொண்டு இருக்க.. ஸ்கூல் கிளம்பும் நேரம் தாண்டியும் இங்கேயே இருக்க. , வசந்த் டைம் ஆகலையா கவி
நான் இன்னைக்கு ஸ்கூல் வரலைன்னு சொல்லிட்டேன் ..
ஏன் மா..
மங்கையை பார்த்து கொண்டே… ஏன் மா கல்யாணம் ன்னு சொன்னீங்க ஆனா நாத்தனார் நான் இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம தாலி பிரிச்சு கோர்த்து முடிச்சிட்டீங்க என்று ஆரம்பிக்க..
அக்கா இப்ப தான் ஒன்னு முடிஞ்சது அடுத்து நீ ஆரம்பிக்கலாம் என்று நவின் சொல்லிவிட..
என்னடா பேச்செல்லாம் பயங்கரமா வருது…
சட்டென கவிதா கையை பிடித்து கொண்டு பனி அறைக்குள் நுழைய பின்னே வந்த நவிலன் போதும் கங்கா உனக்கான அங்கீகாரம் வந்துட்டு தான் இருக்கும் நீ இனி என்னோட குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று முடித்து விட …
அவமானத்தில் கவிதா முகம் சிவந்து விட..
நவின் என்று அதட்டினாள் பனி..
ப்ச் இப்ப என்னடி உனக்கு?
சாரி சொல்லுங்க அண்ணிக்கு..
போதும் டி இதுவரை அனுபவிச்சது..
என்ன பேசுறீங்க அண்ணி உங்க மேல உயிரையே வச்சு இருக்காங்க ..
அப்படியா அதனால் தான் என் வாழ்க்கையை கெடுக்க கொட்டிட்டே
இருக்காங்களா…
புரியாம பேசாதீங்க அவங்க பாசத்துல…
போதும் பனி மாசத்துல தான் நான் உங்க அப்பா அம்மா ன்னு எல்லாரும் உனக்கு பேசுவோம் ஆனா நீ மாத்திக்கலையே அதே மாதிரி தான் நான் அக்கா கிட்ட அனுபவிப்பது..அவளுக்கு தான் அப்படிங்குற எண்ணம் ஏன் கங்கா இப்படி இருக்க உன்னையே நான் என்னைக்கு விட்டு தந்தேன் என்று தலையை பிடித்து கொண்டு அமர.. அறைக்குள் வந்த வசந்த்.., நவி விடு வா கவி கிளம்பலாம் இன்னைக்கு சாயந்திரம் மஞ்சு அம்மா இரண்டு பேரும் கிளம்புறாங்க அவங்களுக்கு சிலதை வாங்கனும் போகலாம் என்றதும், ஒன்றும் புரியாமல் எங்க போனாங்க வசந்த்..
வா வீட்டில் பேசிக்கலாம் என்றவன் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் வசந்த் அடுத்த வெடி எங்கே என்று எல்லோருக்கும் பயம்.
அடுத்து அடுத்து வேலைகள் வரிசை கட்டி நிற்க நவிலன் கார்த்திகேயன் முன்பு வந்து நின்றான் ..மாமா..
சொல்லு நவிலா…
நான் நாளைக்கு அம்முவை அழைச்சிட்டு கிளம்பலாம் ன்னு இங்க தான் எல்லாம் முடிச்சேன் ஒரு ஒரு மாசம் ரெஸ்ட் அவளுக்கும் ஒரு மாறுதல்..
கண்டிப்பா நவிலா…
இங்க உங்களுக்கு இன்னைக்கு என் உதவி என்று தயங்க..
அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க அவளை அழைச்சிட்டு கிளம்புங்க…என்று புன்னகையுடன் சொல்ல..
அம்மா கிளம்பலாமா..
நீ பூவை அழைச்சிட்டு போ நான் நாளைக்கு வரேன் என்றவரை பார்த்து உங்க விருப்பம் வரேன் மாமா என்றவன் பனியை பார்க்க அவளும் தயாராக இருந்தாள்.
யாழினி தான் திருதிருவென முழித்நு கொண்டு பனியை பார்க்க..அம்மா அப்பா எல்லாம் இங்க தான் அத்தையும் இருக்காங்க சந்தோஷமா இருபடி என்றவள் கிளம்பி விட்டாள் தன்னவனுடன்…
இன்றைய நாள் நவிலனை ஏகத்துக்கும் கலங்க வைத்து இருந்தது . திருமணமானவனுக்கே உராய எதிர்பார்ப்பு இன்று எகிறி இருக்க தன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிவிட்டான் ஆனால் பனி என்ன நினைப்பாள் என்று உறுத்தல்.
வண்டி வீட்டு வாசலில் வந்து நிற்க அதுவரை நவிலன் எதையோ நினைத்து கலங்க அருகில் இரூந்தவளோ அத்தனை இலக்கணத்தையும் தள்ளிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்…
திருமண வைபவம் இனிதே ஆரம்பம் ஆக எப்படி இதை உடைக்க என்று அன்று காலை வரை கூட யோசித்து கொண்டு இருந்த ராணி கணவன் கிளம்ப சொல்லவும் கிளம்பி வர வண்டியோ நேராக கோவில் வாசலில் வந்து நிற்க படபடப்பாக இருந்தது .
இன்னைக்கு முகூர்த்த நாள் எதாவது நமக்கு தெரியாம என்று உள்ளம் கூப்பாடு போட மடமடவென இறங்கியவர் என்ன விஷயம் கோவில் வரை வந்து இருக்கோம் என்று சாம்பசிவத்தை கேட்க..
கேள்வி கேட்காம வா ராணி என்றவர் ,வினி முன்னாடி போ உள்ள மாமா இருப்பாங்க பாரு என்றவர் ராணியை வரச் சொல்லிவிட்டு உள்ளே நுழைய அனைவரும் பட்டு வேட்டி சட்டையில் இருக்கவும் பதறி தான் போனார் ராணி..
வாங்க அண்ணி வாங்க அக்கா என்று அம்சா-கார்த்திகேயன் அழைக்க..
என்ன விஷேசம் இன்னைக்கு எதுக்கு இங்க என்று படபடவென கார்த்தியை பார்த்து ராணி கேட்க.
வாக்கா ஏன் மாமா எதுவும் சொல்லலையா?
டேய் கேட்டா பதில் சொல்லு நீ ஒரு கேள்வி கேட்காத என்று படபடக்க..
அம்சா, “ நம்ம பூவுக்கு தாலி பிரிச்சு கோர்க்க தான் அண்ணி என்றவள் வாங்க என்று அழைத்து போக..
அங்கே மொத்த குடும்பமும் இருந்தது இதில் விக்னேஷ் பளிச்சென பட்டு வேட்டி சட்டையில் இருக்க வேக தட்டுகளில் நெருங்கியவர்,டேய் எதுக்கு நீ பட்டு கட்டி இருக்க?
இதென்ன கேள்வி வீட்டில் விஷேசம் அப்ப பட்டு தான் காட்டனும் என்றவன் பார்வை முழுவதும் யாழினியிடம் பனியை அலங்காரம் செய்தது போன்றே இவளையும் செய்து வைத்து இருந்தனர்.
விக்கி என்று ராணி அழைக்க..
என்னம்மா என்றான் புன்னகையுடன்..
நான் இங்க இருக்கேன் யாரை பார்த்ததுண்டு இருக்க?
சொல்லுங்க என்றான் நிதானமாக…
ராணி திரும்பி அந்த கூட்டத்தை பார்க்க அங்கே பனி போல இன்னொரு பெண்ணும் தயாராகி இருக்க வியர்த்து விட்டது அவருக்கு …
இன்னும் இன்னும் அவளையே பார்த்து கொண்டு இருக்க அப்போது தான் பிடி பட்டது அவள் யார் என்ம் தன் ரரீஇந்த பொண்ணு இந்த பொண்ணு என்று மண்டையை கட்டியவர் தேடியது எல்லாம் கார்த்திகேயனை தான் அவரோ நவிலனுடன் பேசிக்கொண்டு இருக்க..,
அடுத்து சாம்பசிவத்தை தேட அவரோ வந்தவர்களுக்கு கை காட்டி பேசி சிரித்து கொண்டு இருக்க ராணிக்கு இருப்பு கொள்ளவில்லை..
அடுத்து அடுத்து தாலி பிரித்து கோர்த்து நிகழ்ச்சி முடிய அதுவரை இருந்த பதட்டம் தணிந்து ராணி அமைதியாக இருக்க..திடீரென யாழினி கை பிடித்து விக்னேஷ் மணவறையில் அமர..
டேய் என்று கத்தியே விட்டார் ராணி…
அந்த கூட்டத்தில் ராணி கத்தியும் அந்த இடமே நிசப்தமாக இருக்க.. அருகில் வந்த சாம்பசிவம் இப்ப அமைதியா இருக்க போறியா இல்லையா என்று கேட்டதும், எனக்கே தெரியாம என் பையனுக்கு கல்யாணம் பண்ணுறீங்களே அசிங்கமா இல்ல
இல்ல..
என்னங்க..
இப்ப கல்யாணம் நடக்கலன்னா இந்தா இதை பிடி என்று விவாகரத்து பத்திரத்தை வைத்தவர் இதோட நம்ம இனி கோர்ட்டில் பார்க்கலாம் என் பையன் கல்யாணம் தான் எனக்கு முக்கியம் என்று சொன்னதும் ஆடிப் போய்விட்டார் ராணி..
என்னங்க என்று தடுமாற
பேசாம இருக்கிறதா இருந்தா நல்லது ராணி என்றவர் நீங்க ஆரம்பிங்க என்றதும் அடுத்த அடுத்த சடங்குகள் நடக்க.. கவிதா இவளையா நம்பினோம் ஒன்னுக்கும் வேலை ஆகி இருக்காது என்று எள்ளலுடன் அவளை பார்க்க…
ராணியால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை…
விக்னேஷ் கெட்டிமேளம் என்றதும் யாழினியை யாழினி விக்னேஷ் ஆக மாற்றி கொண்டான்.அந்த நொடி தேடி அலைந்து தன் இடத்தை அடைந்த நிம்மதி அவன் முகத்தில் அது தந்த களிப்பில் பிரகாசமாக இருக்க…அவன் முதலில் வந்தது பூம்பனியிடம் தான்..
அடியேய் அம்மு என்று அவளை அணைத்து கொள்ள…
என்ன அத்தான் என்று அவன் முதுகை தட்டி தர…
நீ இல்லன்னா எதுவுமே இல்லடி என் சந்தோஷம் எவ்வளவு முக்கியம் ன்னு நினைச்சியோ அதே அளவுக்கு உன் சந்தோஷம் முக்கியம் டி…அண்ணாவை புரிஞ்சுக்கோ டி உனக்காகவே காத்து இருந்தவர் என்று நவின் கையை இறுக்கமாக விக்னேஷ் பிடித்து கொள்ள..
ராணிக்கு அதிர்ச்சி இருவரும் இவ்வளவு இணக்கமாக இருந்து இதுவரை அவர் பார்த்ததே இல்லை.. ஏற்கனவே இருந்த எரிச்சலில் இன்னுமே இன்னும் அதிகமாக முறைத்து கொண்டு இருக்க..
பனியை ஒரு கையிலும் யாழினியை ஒரு கையிலும் பிடித்து கொண்டு தாய் தந்தை அருகில் வந்தவன்.. என் வாழ்க்கையில் உங்களுக்கு அப்புறம் ரொம்ப முக்கியமான இரண்டு பொண்ணுங்க இவங்க தான் அம்மா. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று மனைவியோடு விழ ஒரு அடா பின்னே நகர்ந்தார் ராணி..
ராணி என்று சாம்பசிவம் அதட்ட..
கடைசியில் என் குடும்பத்தில் உன்னையே மாதிரியே என்று ஆரம்பிக்கவும் அம்மா என்று விக்னேஷ் அதட்ட..
நெருங்கிய சொந்தம் மட்டுமே என்பதால் அருகில் ஒரு ஹோட்டலில் நவின் எற்பாடு செய்து இருக்க அவர்களை அங்கே அனுப்பா வைத்து இருந்தான்.
இப்போது வீட்டினர் மட்டுமே இருக்க..
என்ன அம்சா உன்னோட பவுச காட்டுறியா ஒன்னு இல்லாதது எல்லாம் தான் இந்த குடும்பத்துக்கு வருதுங்க அது கூட பரவாயில்லை ஊரெல்லாம் சுத்தி மேஞ்…. பிறகு இந்துக்களுக்கு இந்த குடும்பத்து ஆட்கள் தான் கிடைச்சதா அப்பனையும் ஆத்தாளையும் ஒரே நாள்ல கொன்னா அதெல்லாம் இன்னும் நான் மறக்கவே இல்ல எப்படி செய்தாங்க அவ லட்சணம் அப்படி என்று பேச யாழினி தலைநிமிராமல் கண்ணீர் வழிய நிற்க..
ஹேய் இங்க பாருடி எந்த முகத்தை வச்சுட்டு என் குடும்பத்துக்கு வரப் பார்த்தா என் வீட்டு வாசற்படி மிதிச்ச என்று பேச..
நாங்க எங்க வீட்டுக்கு போனோம் ம்மா உங்க வீட்டுக்கோ உங்க சொத்துக்கோ என் யாழினி வரல என்றவன் போகலாம் மாமா என்று யாழினியை அழைத்து கொண்டு சென்றுவிட…
சாம்பசிவம் மகளை வரியா இல்லையா என்றதும் அவள் குடுகுடுவென தகப்பன் பின்னே செல்ல
நவின், “உங்களுக்கு நாங்க இல்ல தேள்கொடுக்கா ஏன் இப்படி பேசுறீங்க உங்களுக்கும் பொண்ணு இருக்கா
ஆமா இருக்கா ஆனா என் பொண்ணு அடக்க ஒடுக்கமா வளர்த்தி இருக்கேன் என்றவர் ஆட்டோ பிடித்து கிளம்பிவிட்டார்.
ப்ச் உங்க அத்தையை மாத்தவே முடியாது வா அம்மு என்றவர் கிளம்பிவிட..
அங்கே கார்த்திகேயன் வீட்டில் சிரிப்பும் சந்தோஷமும் ஆக இருந்தது … ஒரீ ஜோடி இல்ல இரு பெண்ணையும் பார்த்து பார்த்து பூரித்து போய் இருந்தார் கார்த்திகேயன்.
கவிதா காலையில் இருந்தே பார்த்து கொண்டு இருக்க.. ஸ்கூல் கிளம்பும் நேரம் தாண்டியும் இங்கேயே இருக்க. , வசந்த் டைம் ஆகலையா கவி
நான் இன்னைக்கு ஸ்கூல் வரலைன்னு சொல்லிட்டேன் ..
ஏன் மா..
மங்கையை பார்த்து கொண்டே… ஏன் மா கல்யாணம் ன்னு சொன்னீங்க ஆனா நாத்தனார் நான் இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம தாலி பிரிச்சு கோர்த்து முடிச்சிட்டீங்க என்று ஆரம்பிக்க..
அக்கா இப்ப தான் ஒன்னு முடிஞ்சது அடுத்து நீ ஆரம்பிக்கலாம் என்று நவின் சொல்லிவிட..
என்னடா பேச்செல்லாம் பயங்கரமா வருது…
சட்டென கவிதா கையை பிடித்து கொண்டு பனி அறைக்குள் நுழைய பின்னே வந்த நவிலன் போதும் கங்கா உனக்கான அங்கீகாரம் வந்துட்டு தான் இருக்கும் நீ இனி என்னோட குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று முடித்து விட …
அவமானத்தில் கவிதா முகம் சிவந்து விட..
நவின் என்று அதட்டினாள் பனி..
ப்ச் இப்ப என்னடி உனக்கு?
சாரி சொல்லுங்க அண்ணிக்கு..
போதும் டி இதுவரை அனுபவிச்சது..
என்ன பேசுறீங்க அண்ணி உங்க மேல உயிரையே வச்சு இருக்காங்க ..
அப்படியா அதனால் தான் என் வாழ்க்கையை கெடுக்க கொட்டிட்டே
இருக்காங்களா…
புரியாம பேசாதீங்க அவங்க பாசத்துல…
போதும் பனி மாசத்துல தான் நான் உங்க அப்பா அம்மா ன்னு எல்லாரும் உனக்கு பேசுவோம் ஆனா நீ மாத்திக்கலையே அதே மாதிரி தான் நான் அக்கா கிட்ட அனுபவிப்பது..அவளுக்கு தான் அப்படிங்குற எண்ணம் ஏன் கங்கா இப்படி இருக்க உன்னையே நான் என்னைக்கு விட்டு தந்தேன் என்று தலையை பிடித்து கொண்டு அமர.. அறைக்குள் வந்த வசந்த்.., நவி விடு வா கவி கிளம்பலாம் இன்னைக்கு சாயந்திரம் மஞ்சு அம்மா இரண்டு பேரும் கிளம்புறாங்க அவங்களுக்கு சிலதை வாங்கனும் போகலாம் என்றதும், ஒன்றும் புரியாமல் எங்க போனாங்க வசந்த்..
வா வீட்டில் பேசிக்கலாம் என்றவன் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் வசந்த் அடுத்த வெடி எங்கே என்று எல்லோருக்கும் பயம்.
அடுத்து அடுத்து வேலைகள் வரிசை கட்டி நிற்க நவிலன் கார்த்திகேயன் முன்பு வந்து நின்றான் ..மாமா..
சொல்லு நவிலா…
நான் நாளைக்கு அம்முவை அழைச்சிட்டு கிளம்பலாம் ன்னு இங்க தான் எல்லாம் முடிச்சேன் ஒரு ஒரு மாசம் ரெஸ்ட் அவளுக்கும் ஒரு மாறுதல்..
கண்டிப்பா நவிலா…
இங்க உங்களுக்கு இன்னைக்கு என் உதவி என்று தயங்க..
அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க அவளை அழைச்சிட்டு கிளம்புங்க…என்று புன்னகையுடன் சொல்ல..
அம்மா கிளம்பலாமா..
நீ பூவை அழைச்சிட்டு போ நான் நாளைக்கு வரேன் என்றவரை பார்த்து உங்க விருப்பம் வரேன் மாமா என்றவன் பனியை பார்க்க அவளும் தயாராக இருந்தாள்.
யாழினி தான் திருதிருவென முழித்நு கொண்டு பனியை பார்க்க..அம்மா அப்பா எல்லாம் இங்க தான் அத்தையும் இருக்காங்க சந்தோஷமா இருபடி என்றவள் கிளம்பி விட்டாள் தன்னவனுடன்…
இன்றைய நாள் நவிலனை ஏகத்துக்கும் கலங்க வைத்து இருந்தது . திருமணமானவனுக்கே உராய எதிர்பார்ப்பு இன்று எகிறி இருக்க தன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிவிட்டான் ஆனால் பனி என்ன நினைப்பாள் என்று உறுத்தல்.
வண்டி வீட்டு வாசலில் வந்து நிற்க அதுவரை நவிலன் எதையோ நினைத்து கலங்க அருகில் இரூந்தவளோ அத்தனை இலக்கணத்தையும் தள்ளிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்…