ஹாய் ஃப்ரண்ட்ஸ்!!
"உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்" கதையோட முதல் பதிவு :
vaigaitamilnovels.com
"உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்" கதையோட முதல் பதிவு :

சமர்ப்பணம் 1
அந்த வீட்டின் மாட்டுக் கொட்டகையில் நின்று கொண்டு,”ஏலேய் பரணி! மாடுகளைப் பிடிச்சுக் கட்டி வைக்கச் சொல்லி எப்போ சொன்னேன் உன்னிய? இங்கே வாலே!”என்று ஒரு மாட்டின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்த வீரபத்திரனின் கணீர் குரலைக் கேட்டதும் வேலையாட்கள் யாவரும் அடித்துப், பிடித்துக் கொண்டு...
