அகானா – 66 ஆகன் காரோட்டிக் கொண்டே “அத்தை என்னை ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க. மகி ட்ரைவ் பண்ணுவா.. ரிட்டர்ன் வர உங்களுக்கு கார் வேணும்ல..” என்றான். அவன் முகத்தில் இருந்த புன்னகையும், மலர்ச்சியும் கூடவே காலையில் மகள் …
Vathani S
அ.. ஆ – 10 நித்யா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன் முகபாவத்தை மாற்றிவிட்டு “ஹரி, ஹனி ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்போ தெளிவா சொல்லு.?” என கேட்க, …
அ.. ஆ.. – 09 பாண்டிச்சேரியில் இருந்து மஞ்சரி தேனிக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. விஜயாவும் அவர் கணவரும் மஞ்சரியோடே வந்து, அவரை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து, அகானவிற்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு …
அ.ஆ.. – 08 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். தன் வேலை நாளின் கடைசி நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த ஆட்சியர் அலுவலகம். அப்போது புயல் போல ஒரு BMW X7 கார் வந்து நிற்க, வெளியில் காவலுக்கு இருந்த காவலர்கள் …
நிழல் – 7 பாண்டியில் இருந்து வந்த ஆகனுக்கோ நெஞ்சமெல்லாம் ஏதோ ஒரு வகையான பாரம் அழுத்துவதைப் போல, மூச்சுக்கூட விட முடியாமல் அடைப்பது போல, இதயம் தன் துடிப்பை நிறுத்தி விடும் போல சொல்லில் அடங்காத வேதனையாகிப் போனது. யாரிடம் …
நிழல் – 6 ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்ற சொல்லுக்கு ஏற்ற மாதிரி ஆகனோட வார்த்தைகள் அகானாவின் உணர்வுகளை கொல்லவும் செய்தது, அவள் வாழ்க்கையில் வெல்லவும் செய்தது. அதுவரை அம்மாவிற்காக படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் …
நிழல் – 5 தனக்கு எதிரே முறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து அதிர்ந்த அகானா, பின் “ஹல்லோ நீங்க ஆகன் அண்ணாதானே..” என சிரித்தபடியே கேட்க, அவனும் அவளை மேலும், கீழும் பார்த்தபடியே ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, “எஸ்.. …
நிழல் – 4 “வினோத்” என்ற மைதிலியின் அதட்டலைப் பொருட்படுத்தவில்லை அவன். ஆனால் ரஞ்சனியின் கன்னத்தில் அறைவதை நிறுத்தவே இல்லை. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து தடுப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அறைந்திருந்தான். “நீயெல்லாம் என்ன மனுச ஜென்மம், உங்க பணத்தாசைக்கு தான் ஒரு …
03 நிழல் – 3 “என்ன மாமா.. என்ன யோசனை..” என்ற ஆகனிடம் ஒன்றுமில்லை எனத் தலையாட்டியவர், அமைதியாக எழுந்து அறைக்குள் போக, அங்கோ பாதி மயக்கத்தில் தூங்கியும், தூங்காத விழிகளுடன் அறை வாசலையேப் பார்த்தபடி படுத்திருந்தார் மைதிலி. ஒரு பெருமூச்சுடன் …
நிழல் – 2 மனம் மொத்தமாய் கனத்திருக்க, சோர்ந்து, தளர்ந்து விழ இருந்த உடலைத் தட்டித் தடுமாறி ஒருவழி செய்து, வெளியில் வந்தாள் மஞ்சரி. வீதியில் இருந்த அத்தனை பேரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். ‘போயும் போயும் இந்த வீட்டுக்கு மருமகளா …