தளிர் 39 ‘விக்ரம், என் வாழ்க்கையில நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் தேங்க்ஸ். இனிமேலாவது நான் என் வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன். ப்ளீஸ்… எங்களை விட்டுடுங்க.’ என்ற குறுஞ்செய்தியைப் பத்து முறைக்கும் மேலேப் படித்திருப்பான் விக்ரம். ஆனால் அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக …
