தளிர் 81 இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டதை சிரிப்புடன் பார்த்தவள், பின் சிங்கில் தட்டைப் போட்டுவிட்டு குழந்தையோடு சென்று படுத்துவிட்டாள். சில நிமிடங்கள் கழிந்துதான் இருவருக்கும் அது தெரிந்தது. ‘எல்லாம் உன்னால தான்டா…’ என, இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு, …
Vathani S
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 16
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 16 உன்னை பார்த்ததும் அன்னாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிர்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்த்தேன் என்று …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 80
by Vathani Sby Vathani Sதளிர் 80 “விக்கி, என் ஃப்ரண்ட் புகழ் உனக்குத் தெரியுமில்ல?” என்றதும் விக்ரம் புருவம் சுருக்க, “புகழ்டா… திருப்புகழ்! குன்னூர்ல கேன்சர் ரிசெர்ச் சென்டர் வச்சிருந்தானே, அவன்தான். அவன் இங்க ஜிப்மர் வந்துருக்கானாம், நான் போயிட்டு வரேன்.” என முகுந்தன் கிளம்ப, …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 79
by Vathani Sby Vathani Sதளிர் 79 மதியழகி இறந்து ஒருவாரம் முடிந்திருந்தது. நரேனும் உஷாவும் மனோகரின் துணையோடு வீடு வந்துவிட, நரேன் வந்த பிறகே ரவிக்கு வேலை சற்று இலகுவானது. நிசாவும் குழந்தையும் இன்றுதான் வீட்டுக்கு வருகிறார்கள். அதனால் மருத்துவமனையில் அவர்களுக்கு துணைக்கு உஷாவை நிறுத்திவிட்டார் …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 78
by Vathani Sby Vathani Sதளிர் 78 அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடந்தது. மதியை ரவியின் வீட்டில் வைக்க முடியாது, தடயங்கள் அழியலாம், பின்னர் பிரச்சனைகள் வரலாம் என்று வசந்த் கூறிட, அதற்குள் முகுந்தனும் ரஞ்சனியும் அங்கு தேவையான வேலைகளைப் பார்த்து வைக்க, பாடியை விக்ரமின் வீட்டிற்கு …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 77
by Vathani Sby Vathani Sதளிர் 77 “விக்ரமுக்கு என்ன அங்கிள்?” என்ற நிசப்தியின் பயந்த குரலில், ரேணுகாவிற்கும் பயம் வர, ரேணுகாவும் தன் அண்ணனைப் பயந்துதான் பார்த்தார். “விக்ரமுக்கு ஒன்னும் இல்ல, ஆனா அவனை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.” என்றார் மெல்ல. “என்ன… என்ன…?” என …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 76
by Vathani Sby Vathani Sதளிர் 76 மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நிசப்தியும் மயங்கியிருக்க, வேகமாக செயல்பட்டான் முகுந்தன். ரஞ்சனியிடம் முன்னரே சொல்லியிருக்க, குழந்தைகள் மருத்துவரோடு காத்திருந்தாள். முகுந்தனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு ஐசியுக்கு செல்ல, ஸ்ட்ரெச்சரில் நிசப்தியை எடுத்துக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றனர். ரஞ்சனி ரேணுகாவிற்கு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 15
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 15 இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும் காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில் காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsஎனை தழுவும் இளந்தளிரேதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 14
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 14 அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கல்லையே பெண்ணை நீ இல்லாமல் …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 75
by Vathani Sby Vathani Sதளிர் 75 “அம்மு…” என அந்த வீடே அதிரும்படி கத்தி கதறியவள், அப்போதுதான் ஸ்வாதியை இழுத்துக்கொண்டு, முகுந்தனோடு வேகமாக உள்ளே வந்த விக்ரமைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு கண்மண் தெரியாத கோபம் வர, கண்ணில் வழிந்த நீரை வேகமாகத் தட்டிவிட்டு, ஆவேசமாக குழந்தையோடு …