அவளை நெருங்கியவன் அவள் இதழை தீண்ட அவன் தீண்டலில் கரைந்தவள் பிடிமானம் இன்றி பிடிப்புக்கு எதையோ தேட அங்கிருந்த பாத்திரம் டப டபவென கீழே விழுந்தது..
“மச்சான் என்னாச்சுடா..?” என்ற அன்புவின் குரல் மட்டும் கேட்க, அவனை தன்னிலிருந்து பட்டென விலக்கியவள் கிட்சன் அடுப்பை நோக்கி திரும்பிக் கொண்டாள்..
‘ஹையோ...