• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by சுப்புலட்சுமி

  1. சுடர் 4

    ரகுவும் அகிலனும் பேசி கொண்டு இருந்த அதே இடத்தை தள்ளி, தீபாவும் சுடரும் பேசி கொண்டு இருந்தனர். இங்கே அவளை கல்யாணம் பண்ணிய பிறகும், கரெக்ட் பண்ண ஐடியா கேட்டு அவனும், அவனிடம் இருந்து விலகி போக, ஐடியா கேட்டு கொண்டு இவளும்,ஒரே இடம், தம்பதி இருவருக்கும் இடையே வெவ்வேறு எண்ணம். “என்ன அகி இன்னும் சுடரை...
  2. 05. ரகசிய ராட்சஷி

    என்ன இந்த பொண்ணு இப்படி போட்டு எல்லோரையும் ஒரு வழி பண்ணுது, நான் மகிழனுக்கு தான், ஆதரவு கொடி துக்குவேன், துரத்தி கல்யாணம் பண்ணிட்டு, இப்படி வம்பு பண்ணா என்ன அர்த்தம்😡
  3. சுடர் 3

    சுடர் -3 அதோ இதோ என்று மூன்று நாட்கள் ஓடி விட, அகிலனுக்கு இன்று தான் சூனியமான நாட்கள் தொலைந்து போய்,சொர்கத்தின் வாசல் திறந்தார் போல், அவ்வளவு மகிழ்ச்சியாகவும் துள்ளல்லாகவும், கிளம்பி வந்தான். சகு அழைத்து வந்த ஜோதிடரோ, பொண்ணு வீட்டுக்கு தூரம் என்றதும், பிறகு பார்த்து கொள்ளலாம் சென்று விட...
  4. சுடர் 2

    “மாமா” என்று அழைத்து கொண்டே அகிலனின் மேல் தாவினாள் தங்கையின் மகள் ருத்ரா. இவனும் தூக்கி கொஞ்சி கொண்டே சுடரை பார்வையாலே விழுங்கி கொண்டு இருந்தான். “அண்ணி உங்களுக்கு ஒரு விசயம் செய்து காட்ட போறேன்” சொல்லி சுடரின் கையைப் பிடித்து அகில் அருகே அழைத்து சென்றாள். தங்கை என்ன செய்ய போகிறாள் என்பதை...
  5. சுடர் 1

    சு(நர)கமான சுடரே! - 1 “நல்ல நேரம் முடிய போகுது, சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்க!” என்றார், ஐய்யர். இதில் யாருடைய நல்ல நேரம் முடிய போகுதோ, படைத்தவன் மட்டுமே அறிவான்? மணவறையில், வெண்பட்டு அணிந்து, நெற்றியிலே சிறியதாக ஒரு சந்தன கீறல், முகமெல்லாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பிரகாசமாக...