அருவி : 08
ஜீப்பில் இரு விலங்குகளையும் போட்டு விட்டு திரும்பிய அமுதனுக்கு தீப்பற்றி எரியும் லாரிதான் முதலில் தென்பட்டது. ஒரு நிமிடம் பதறி விட்டான். வேகமாக யுவராஜ் அருகில் வந்தான். அவனைப் பார்த்து சிரித்தவனிடம், "என்னடா பண்ணி வச்சிருக்க?" என கேட்க, யுவராஜ் வழமை போல ஒரு புன் முறுவலை உதிர்த்தான்...