• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by திவ்யதுர்ஷி

  1. திவ்யதுர்ஷி

    அனல் : 06

    அனல் : 06 சயந்தா ஆர்த்தி தட்டு எடுத்துட்டு வருவதற்காக வீட்டினுள்ளே செல்லும் போது அங்கே அனல்விழியன் தோற்றத்தில் நின்றிருந்தார் சயந்தினியின் காதல் கணவனும் விழியன் மற்றும் அனுவின் பாசமிகு தந்தையுமான வீரமன்... அவரைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்…. "என்னங்க நீங்க ஆர்த்தி தட்டோட நிற்கிறீங்க?"...
  2. திவ்யதுர்ஷி

    அனல் : 05

    அனல் : 05 சயந்தன் யுவாவிடம் அவனைப் பற்றி கேட்டுக்கொண்டிருக்கும் போது யுவா அவரிடம்" நான் ஒரு அநாதை... " என்று கூறிய யுவாவை விழியன் அறைந்திருந்தான்.. படிகளில் இறங்கி வரும் போது இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்தவன் யுவா தன்னை அநாதை என்று கூறியதைக் கேட்டு...
  3. திவ்யதுர்ஷி

    அனல் : 04

    அனல் : 04 ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டனர்.. அப்போது விழியனும் யுவாவும் ஒரு பொண்ணோடு வந்தனர்.. அதை சயந்தன் மற்றும் புவனா புரியாமல் பார்த்தார். சயந்தா குழப்பத்துடன் பார்த்தார்.. "ஏய் நீ எங்க இங்க?" "யாரு சயந்தா இது" "நான் யாரா? என்னப் பார்த்தா யாருனு கேட்கிறீங்க? எங்க அவங்க?"...
  4. திவ்யதுர்ஷி

    நிமலனின் நாயகி - 2

    அக்கா யூடி சூப்பர் ❤️❤️
  5. திவ்யதுர்ஷி

    நிமலனின் நாயகி - 1

    நிமலனை கவர்ந்த பெண் யார்🤔🤔 கதையின் ஆரம்பம் அருமை சகி👏👏வாழ்த்துகள் 😊
  6. திவ்யதுர்ஷி

    அனல் : 03

    நன்றி அக்கா 💜💜
  7. திவ்யதுர்ஷி

    அனல் : 03

    அனல் : 03 புவனா சயந்தினியிடம் விழியன் என்ன வேலை செய்கிறாருனு கேட்க அதற்கு சயந்தினி சிரித்துக் கொண்டு " விழியன் சிபிஐ " என்றார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்ன எல்லோரும் அதிர்ச்சியாகிட்டீங்களா?" "ஆமா சயந்தா. சிபிஐனு சொன்னா அதிர்ச்சியாக எப்பிடி இருக்க முடியும்?" "ஏன் அண்ணி...
  8. திவ்யதுர்ஷி

    அனல் : 01

    மிக்க நன்றி அக்கா 💜💜
  9. திவ்யதுர்ஷி

    அனல் : 02

    அனல் : 02 ராக்கி சயந்தனை பார்த்து" உங்களுக்கு யாரு இருக்கிறா? "கேவலமாக பேசினான். அப்போது "அவங்களுக்கு நாங்க இருக்கிறம்" என்றபடி வந்தார் சயந்தினி. அவரைப் பார்த்த புவனா அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். சயந்தனுக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். வியாவோ இவர்கள் யாரையும் கண்டு...
  10. திவ்யதுர்ஷி

    அனல் : 01

    அனல் : 01 அந்த திருமண மண்டபமே மக்களால் நிறைந்து காணப்பட்டது… இல்லையா பின்ன? பெரிய பிஸ்னஸ் மேன் சயந்தரூபன் அவர்களின் ஒரே மகளான வியாஷினியின் திருமணம் அல்லவா? பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து பிஸ்னஸ் மேன்களும் வந்திருந்தனர்.. "என்ன மிஸ்டர் சயந்தன் தன்னோட பொண்ணுக்கு இவ்வளவு...
  11. திவ்யதுர்ஷி

    அருவி : 08

    அருவி : 08 ஜீப்பில் இரு விலங்குகளையும் போட்டு விட்டு திரும்பிய அமுதனுக்கு தீப்பற்றி எரியும் லாரிதான் முதலில் தென்பட்டது. ஒரு நிமிடம் பதறி விட்டான். வேகமாக யுவராஜ் அருகில் வந்தான். அவனைப் பார்த்து சிரித்தவனிடம், "என்னடா பண்ணி வச்சிருக்க?" என கேட்க, யுவராஜ் வழமை போல ஒரு புன் முறுவலை உதிர்த்தான்...
Top