அதிகாரம் : 03
எதுவா இருந்தாலும் நாலுமணி நேரம் கழிச்சிதான் டாக்டர் சொல்லுவாங்களாம் என்று கொடி கூற அதைக்கேட்ட அஞ்சலி,
" அப்போ அவ உயிரோட வாரது கஸ்டமா?? அம்மா அப்போ சொதெல்லாம் நமக்கு கிடைக்காதா?" என்று கேட்டாள். அதை கேட்ட தீரனுக்கு கோபம் வந்தது..
"உனக்கு மனசாட்சியே இல்லையா.. உன் அக்கா உயிருக்கு...