• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. திவ்யதுர்ஷி

    அதிகாரம் : 03

    அதிகாரம் : 03 எதுவா இருந்தாலும் நாலுமணி நேரம் கழிச்சிதான் டாக்டர் சொல்லுவாங்களாம் என்று கொடி கூற அதைக்கேட்ட அஞ்சலி, " அப்போ அவ உயிரோட வாரது கஸ்டமா?? அம்மா அப்போ சொதெல்லாம் நமக்கு கிடைக்காதா?" என்று கேட்டாள். அதை கேட்ட தீரனுக்கு கோபம் வந்தது.. "உனக்கு மனசாட்சியே இல்லையா.. உன் அக்கா உயிருக்கு...
  2. திவ்யதுர்ஷி

    அதிகாரம் : 02

    அதிகாரம் : 02 நாதன் பாண்டியிடம் தீரனை கொல்லுமாறு கூறியதும் பாண்டி தனது முகத்தினை துணியினால் மறைத்துக்கொண்டு தீரனை குத்த வந்தான். காளியம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்த வானதி பார்த்தது தீரனை நோக்கி ஒருவன் கத்தியுடன் வருவதைத்தான். கடவுளே என்ற வானதி தீரன் அருகில் ஓடிவந்தாள். தீரனை பாண்டி...
  3. திவ்யதுர்ஷி

    அதிகாரம் : 01

    நன்றி அக்கா ❤️ நெக்ஸ்ட் யூடில பாருங்க அக்கா 😂😂
  4. திவ்யதுர்ஷி

    அதிகாரம் : 01

    அதிகாரம் : 01 "அடியே தூங்குமூஞ்சி இன்னும் எந்திரிக்காம என்ன பண்ற? நீ தூங்கப்பிடிட்டு இருந்தா யாரு வீட்டு வேலை எல்லாம் செய்றது" என்று சத்தமிட்டார் கனகா. அவரது சுப்ரபாதத்தில் தூக்கம் கண்களை சுழற்றினாலும் அதை துரத்திவிட்டு பட்டென்று எழுந்தாள் வானதி. எழுந்த வானதிக்கு பயத்தில் உடல் நடுங்கியது...
  5. திவ்யதுர்ஷி

    அனல் : 09

    அனல்: 09 நைட்டு முழுவதும் நன்றாக குடித்து விட்டு தூங்கிய ராக்கிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்தது.. தூக்கத்தில் இருந்து எழுந்த ராக்கி தனது அறைக்குள் தனக்கு முன்னால் இருப்பவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.. ஆம் ராக்கியின் முன்னால் விழியன் அனலை கக்கும் விழியோடு அமர்ந்திருந்தான்...
  6. திவ்யதுர்ஷி

    அனல் : 08

    அனல் : 08 லாரியை நிறுத்தாமல் சென்றதனால் லாரி டயரை சூட் பண்ணினான் விழியன்.. லாரி சிறிது தூரம் சென்று நின்றது…. அதில் இருந்து இறங்கி ஓடிய ராக்கியை பார்த்த விழியன் அதிர்ச்சி அடைந்தான்…. "விழியா ஒருத்தன் தப்பிச்சிட்டான்… ரெண்டு பேரை படிச்சிட்டேன்…. என்ன பண்ண விழியா?" "இவனை நம்மளோட இடத்திற்கு...
  7. திவ்யதுர்ஷி

    அனல் : 07

    அனல் : 07 கௌத்தமின் பார்ட்டிக்கு நிறைய பேர் வந்திருந்தனர்… அவர்களை என்ஜாய் பண்ண சொன்னான் கௌத்தம்… அந்த பார்ட்டிக்கு வெளிநாட்டில் இருந்தும் பிஸ்னஸ்மேன்கள் வந்திருந்தனர்.. அவர்களோடு தனியாக பேசிக் கொண்டிருந்தான் கௌதம்… "என்ன கௌதம் எங்களுக்கு தேவையானது எப்போ வரும்?" "இன்னைக்கு நைட் வந்திரும்"...
  8. திவ்யதுர்ஷி

    அனல் : 06

    அனல் : 06 சயந்தா ஆர்த்தி தட்டு எடுத்துட்டு வருவதற்காக வீட்டினுள்ளே செல்லும் போது அங்கே அனல்விழியன் தோற்றத்தில் நின்றிருந்தார் சயந்தினியின் காதல் கணவனும் விழியன் மற்றும் அனுவின் பாசமிகு தந்தையுமான வீரமன்... அவரைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்…. "என்னங்க நீங்க ஆர்த்தி தட்டோட நிற்கிறீங்க?"...
  9. திவ்யதுர்ஷி

    அனல் : 05

    அனல் : 05 சயந்தன் யுவாவிடம் அவனைப் பற்றி கேட்டுக்கொண்டிருக்கும் போது யுவா அவரிடம்" நான் ஒரு அநாதை... " என்று கூறிய யுவாவை விழியன் அறைந்திருந்தான்.. படிகளில் இறங்கி வரும் போது இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்தவன் யுவா தன்னை அநாதை என்று கூறியதைக் கேட்டு...
  10. திவ்யதுர்ஷி

    அனல் : 04

    அனல் : 04 ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டனர்.. அப்போது விழியனும் யுவாவும் ஒரு பொண்ணோடு வந்தனர்.. அதை சயந்தன் மற்றும் புவனா புரியாமல் பார்த்தார். சயந்தா குழப்பத்துடன் பார்த்தார்.. "ஏய் நீ எங்க இங்க?" "யாரு சயந்தா இது" "நான் யாரா? என்னப் பார்த்தா யாருனு கேட்கிறீங்க? எங்க அவங்க?"...
  11. திவ்யதுர்ஷி

    நிமலனின் நாயகி - 2

    அக்கா யூடி சூப்பர் ❤️❤️
  12. திவ்யதுர்ஷி

    நிமலனின் நாயகி - 1

    நிமலனை கவர்ந்த பெண் யார்🤔🤔 கதையின் ஆரம்பம் அருமை சகி👏👏வாழ்த்துகள் 😊
  13. திவ்யதுர்ஷி

    அனல் : 03

    நன்றி அக்கா 💜💜
  14. திவ்யதுர்ஷி

    அனல் : 03

    அனல் : 03 புவனா சயந்தினியிடம் விழியன் என்ன வேலை செய்கிறாருனு கேட்க அதற்கு சயந்தினி சிரித்துக் கொண்டு " விழியன் சிபிஐ " என்றார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்ன எல்லோரும் அதிர்ச்சியாகிட்டீங்களா?" "ஆமா சயந்தா. சிபிஐனு சொன்னா அதிர்ச்சியாக எப்பிடி இருக்க முடியும்?" "ஏன் அண்ணி...
  15. திவ்யதுர்ஷி

    அனல் : 01

    மிக்க நன்றி அக்கா 💜💜
  16. திவ்யதுர்ஷி

    அனல் : 02

    அனல் : 02 ராக்கி சயந்தனை பார்த்து" உங்களுக்கு யாரு இருக்கிறா? "கேவலமாக பேசினான். அப்போது "அவங்களுக்கு நாங்க இருக்கிறம்" என்றபடி வந்தார் சயந்தினி. அவரைப் பார்த்த புவனா அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். சயந்தனுக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். வியாவோ இவர்கள் யாரையும் கண்டு...
Top