• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by மதுரீகா

  1. உள்ளம் 6

    அத்தியாயம் 6., அவன் சென்ற அடுத்த நொடியே, அங்கிருந்து எஸ்கேப் ஆகி அறைக்குள் அடைந்தவள் தான். அவனை ரசிக்கிறோம் என மனது வெட்கப்பட்டாலும், மூளை ' அடி வெட்கங்கெட்டளே ' என அசிங்கமாக திட்டியது. அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், தன் போட்டு வாங்கும் திறமையை ஆதவனுக்கு காட்ட வேண்டும் என்று அவள் இங்கு...
  2. உள்ளம் 5

    அத்தியாயம் 5., ருத்ரன் மதிய நேரம் தூங்க ஆரம்பித்தவன் இரவு ஆகியும் எழவில்லை. தூக்க மாத்திரையின் உதவியால் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். கீழே அனைவரும் இரவு உணவிற்கு தயாராகிக் கொண்டிருக்க, அவன் மட்டும் மதியத்திற்கு பின் கவியின் கண்களில் படவே இல்லை. "சரியான தூங்கு மூஞ்சி, முசுடு" என அந்த...
  3. உள்ளம் 4

    ஒன்னும் நடக்கல sis..
  4. உள்ளம் 4

    அத்தியாயம் 4., கவியும் ருத்ரனும் ஒருவருக்கு ஒருவர் மனதினுள்ளேயே கேலி செய்துகொண்டனர். வெளியில் சாதாரணமாக ஒரு பார்வை அவ்வளவுதான் இருவரின் உறவும். ருத்ரன் சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்று அடைந்து கொள்ள, ' ஃபஸ்ட் பாயிண்ட்... இந்தாளு ஒரு உமனா மூஞ்சி, செகண்ட் பாயிண்ட் லூசுப்பய தனியாவே இருக்க...
  5. உள்ளம் 2

    புண் படுத்திட்டே இருக்காங்க sis
  6. உள்ளம் 3

    அத்தியாயம் 3., ஆளுக்கொரு அறையில் அடைந்து விட, ருத்ரன் தான் மிகவும் இடைஞ்சலாக உணர்ந்தான். எதோ ஒன்று நெருடவதாக தோன்றியது. ஆனால் அவனுக்கு அது என்னவென்று தெரியாமலேயே குழம்பினான்.. சிகரெட் தீர்ந்து கையைச் சுடும் வரை யோசனையில் இருந்தவனை, சுருக்கென சுட்டு தன் இருப்பை காட்டியது சிகரெட். மதிய நேரம்...
  7. உள்ளம் 2

    அவனுக்கு அப்படித்தான் போல sis
  8. உள்ளம் 2

    அத்தியாயம் 2., ருத்ரன் சென்று சில மணி நேரங்களில், கவியை தன் திட்டத்தில் சிக்க வைத்து விட்டு, ஆதவன் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல, வீடு முழுவதும் மயான அமைதி. அவனுக்கே கொஞ்சம் பீதியாகத் தான் இருந்தது. ருத்ரவன் சட்டென கோவம் கொள்ளும் ஆளில்லை எனினும், கோவம் வந்தால் மனிதனே இல்லை...
  9. உள்ளம் 1

    யானை காதுல எறும்பு நுழைவது இல்லையா sis 😀
  10. உள்ளம் 1

    அத்தியாயம் 1., "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க... இந்த நாவல், சீரியல் ல எல்லாம் வரது மாதிரி மணமேடைல மாப்பிள்ளைக்கு கல்யாணம் நின்ன உடனேயே இன்னொரு அப்பாவி பொண்ணை பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறது, படத்துல பார்க்கவும் புக்குல படிக்கவும் வேணா நல்லாருக்கும். நிஜ வாழ்க்கைல எரிச்சலா தான் இருக்கும்"...
  11. வஞ்சிக்கொடியே..! என் கொஞ்சும் கிளியே..!

    பொங்கலை முன்னிட்டு வஞ்சிக்கொடியே..! என் கொஞ்சும் கிளியே..! கதையை பதிவுட போகிறேன்.. படித்துவிட்டு கருத்துக்கள் அளியுங்கள்.. நன்று .