ஹாய் சகோஸ்...!!!
எல்லாரும் எப்டி இருக்கீங்க...???
கொஞ்ச நாள் இந்த தளம் பக்கம் வந்து
படவே இல்ல பா...!!! Becaus there was a lot
of Works..!!!
இனி கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது
கதைகளை போடுகிரேன்...!!!
நன்றி
நான் யாரு அப்டின்னு
தெரியாம வந்த எனக்கு
முகவரி தந்தது இந்த
எழுத்துக்களே...!!!!
நான் முதன் முறையாக
எழுதுகோலை எடுத்து
உள்ளத்தில் தோன்றிய
உணர்வுகளில் உறைந்து
நினைவுகளில் அழியாத
அனுபவ எழுத்துகளே...!!!!
காணாத நேசம்
நினைத்து பார்க்க
முடியாத உலகம்
கனவில் காணாத
கற்பனை....
இவற்றை எல்லாம் எனது...