• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Dharshinichimba

  1. D

    தீயாய் சுடும் என் நிலவு 37

    வானம் ஏனோ போர்வை போர்த்தி கொண்டு இருளெனும் பாயை விரித்திட, தன் கைகடிகாரத்தை பார்த்த தீரன், "அடடா! மணி பத்தாகிடுச்சே.. பாப்பா சாப்பிட்டுருப்பாளா?" என்று யோசித்து கொண்டே அமுதனுக்கு போன் செய்தான். "அமுதன்! சாரி மீட்டிங் முடிய லேட் ஆகிடுச்சு. பாப்பா என்ன பண்றா? என்னை கேட்டு அழுதாளா? சாப்பிட்டாளா?"...
  2. D

    தீயாய் சுடும் என் நிலவு 36

    மனம் என்னவோ குழம்பிய குட்டையாய் தெளிவில்லாமல் அன்று பொழுதே செல்லாமல் யோசித்து கொண்டே இருந்தாள் மிருதி. 'என் பொண்ணை பிரிஞ்சது தப்போ?' என்று நினைக்க. 'ஏன் அதுவே உனக்கு இப்போ தான் புரியதா?' என்று கேலி செய்தது மனம். 'சும்மா அவளை குழப்பாதே! நீ செஞ்சது தப்பு இல்ல. உனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால...
  3. D

    20. இனிதே முடிந்தது

    அவளை விட்டு பிரிந்து தனியாக நின்றவன், "போய் பார்." என்றான். அவன் கண்களில் சிறிது ஏமாற்றம் தெரியவே அதை தாங்க முடியாமல், "இதோ வரேன்!" என்று கதவிருக்கும் திசைநோக்கி குரல் கொடுத்தாலும் அவன் கன்னத்தில் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு சின்னத்தை பதித்து விட்டு ஓடிவிட்டாள். "அடிப்பாவி இவ்ளோ நேரமா...
  4. D

    19. மஹாவின் மனது

    "அடப்பாவி நீ தான் இவ்வளவும் செஞ்சதா?" என்றாள் நிலா ஆச்சர்யமாக! "நானே!" என்றான் காலரை தூக்கிவிட்டபடி. ஷக்தி தன் அம்மாவிடமும் தங்கையிடமும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்ட மஹா, "அய்யய்யோ! இது அவருடைய அம்மாவா? ஏற்கனவே என்கிட்டே கோச்சிக்கிட்டு இருக்காரு. இதுக்கு வேற இப்ப வந்து என்ன சத்தம்...
  5. D

    18.ஷக்தியின் திட்டம்

    "இவங்க மஹா என் பிரென்ட்." என்று நிலாவிடமும், "இவ நிலா என் பிரென்ட்." என்று மஹாவிடம் கூறிக்கொண்டு சக்தியை நோக்கினாள். டென்சனில் இருந்தவன் சுபாவின் பதிலை கேட்டு கண்களாலேயே நன்றி உரைத்தான். "ஹாய்! ஐ ஆம் நிலா." என்று கை கொடுக்க மஹாவும் தயங்கியபடி, "நான் மஹாலக்ஷ்மி" என்றாள் புன்னகையுடன். மூவரும்...
  6. D

    17. ஷக்தியின் ஊடல்

    மஹா மிகவும் வாடிய முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள். சுரேஷின் அம்மா, "மஹா என்னடா உடம்பு ஏதாவது சரி இல்லையா முகம் ரொம்ப டல்லா இருக்கு?" மஹாவிற்கு கண்ணீர் விழிகளின் விளிம்பில் முட்டிக்கொண்டு நிற்க, சுற்றி இருக்கும் சூழல் தன்னால் கெட கூடாது என்று எண்ணி, "அம்மா எனக்கு ரொம்ப தலைவலியா...
  7. D

    16. சண்டை கோழிகள்

    விருந்தாளிகள் எல்லோரும் வர ஆரம்பித்தனர். பெண் வீட்டாரும் வந்து தயாராகி கொண்டிருந்தனர். நம்ம பாப்பா அதாங்க ஜனனி மட்டும் மிஸ்ஸிங். "ஜனனி ரெடி ஆகிட்டாளா? ஆளையே காணோம்?" என்று கேட்டார் குமார். "அவ அப்பயே ரெடி ஆகிட்டா. எங்க போயிருப்பா இங்க தான் எங்கயாவது இருப்பா?" என்ற ஜானகி "போய் நீங்க ரெடி...
  8. D

    15. ஷக்தியின் விலகல்

    "இல்ல நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல... இதுவரைக்கும என் பாட்டி மட்டுமதான் எனக்கு டிரஸ் எடுத்து கொடுத்துருக்காங்க... வேற யாரும் எடுத்து கொடுத்ததில்லை அதனால தான் அப்டி சொல்லிட்டேன். சாரி இல்லல்ல... இனிமே தேங்க்ஸ் சாரி ரெண்டுமே சொல்லமாட்டேன்." என்றாள் திக்கி திணறி. அவளின் பேச்சில்...
  9. D

    14. சுரேஷின் நிச்சயம்

    "இங்க பாருங்க நீங்க சொல்றிங்கன்னு அந்த லூசு பயல என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்கு நான் இப்டியே காலம் முழுக்க உங்க பொண்ணா இங்கயே இருப்பேன். என்னை விட்ருங்க." என்றாள் ஜனனி. "இந்தா பாருடி, உங்கிட்ட யாரும் அனுமதி கேக்கல. உன் புருஷன் சுரேஷ் தான். நாளைக்கு உனக்கும் சுரேஷுக்கும்...
  10. D

    13. தனிமை

    மஹா அங்கே தரையில் பாய் விரித்து படுத்து உறங்கி இருந்தாள். அப்படியல்ல உறங்குவது போல் கண் மூடி படுத்திருந்தாள். 'அடிப்பாவி ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வரதுக்குள்ள இந்த வேல பார்த்து வெச்சுருக்காளே இவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?"' என்று நினைத்தவன் மஹாவின் அருகில் தரையில் அமர்ந்து கொண்டு, "மஹா"...
  11. D

    12. சுரேஷின் கோவம்

    வாங்க என்று வாய் அழைத்தாலும் மனம் முழுதும் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது. தன் அறையின் கதவை திறந்தவள் அவன் வருவதற்கு வழி விட்டு உள்ளே சென்றாள். தன் கஃபோர்டு திறந்து அவனுக்கான நைட் ட்ரெஸ்ஸை எடுத்து குடுத்தாள். அவளின் செயலில் அவன் விழிகள் ஆச்சர்யத்தில விரிந்தது. தன் வீட்டில் எப்பொழுதும் அவனின் சிறு...
  12. D

    11. என்னை காதலிப்பவரை!

    குறும்பு பார்வையுடன், "நிஜமா உனக்கு என் பெயர் தெரியாது ?" என்று அவளையே பார்த்தான். "ஹம்ம் தெரியும். ஆனா வேற எதுவும் தெரியாதே?" என்றால் வெகுளியாக. "அதற்கென்ன நான் சொல்கிறேன்." என்று தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறிவிட்டு அவளை பார்த்து கொண்டே, "சரி. நீ நல்லா பாட்டு பாடற பாரத...
  13. D

    தீயாய் சுடும் என் நிலவு 35

    "அம்மா" என்ற குரலில் தான் உயிர் தந்த அழகு மலர் விழிகள் துருத்துருவென மின்ன வண்ண பட்டாம்பூச்சியாய் ஓடி வருவதை கண்டு உள்ளம் நெகிழ மடங்கி மண்டியிட்டு விழிகளில் நீர் பெருக கரம் விரித்து "திஷா குட்டி! " என்றாள். இந்த காட்சியை காண தான் மனம் இவ்வளவு நாள் ஏங்கியிருந்தவனுக்கு நெஞ்சம் நிறைந்திட்டாலும்...
  14. D

    தீயாய் சுடும் என் நிலவு 34:

    அவளறியாமல் சென்ற தீரன் அவளை பற்றி நான்கு உணர்ந்து கொண்டான். "நான் நினைச்சது சரியா போச்சு. மிரு நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. உனக்கு நான் டைவோர்ஸ் கொடுத்தது ஒரு வகைல சரி தான்." என்று தனக்குள் பேசிக்கொண்டவன் அங்கிருந்து அவள் காணும் முன் வெளியேறினான். ******* "திஷா செல்லம். நீங்க நல்ல பொண்ணு...
  15. D

    தீயாய் சுடும் என் நிலவு 33

    "இப்போ சொல்லு என்னை என்ன பண்ண சொல்ற? உனக்கே தெரியும் நான் அவரை எவ்ளோ விரும்புறேன்னு? ஆனா, அவரோட கடந்த கால காலத்துல மதிப்பே இல்லாத ஒரு பொண்ணுக்காக என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டாரு. அப்படிபட்டவரோட என்னால வாழ முடியாது" என்றாள் ரோஷமாக கண்ணீரை துடைத்து கொண்டு. "நீ சொல்றது எல்லாமே புரியுது தி. ரொம்ப...