You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
-
தன் கணவன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போவதை, பத்மப்பிரியா மௌனமாகப் பார்த்தாள்; ஆதர்ஷோடு கூடவே எதிர்பாராவிதமாக அவளது கல்லூரிப்...
-
ஓரிரு வார்த்தைகளோடு அறிவுரையை மூட்டை கட்டிய அங்கை ஹேமாவோடு படுத்துக் கொண்டாள். அவளுக்கும் தங்கையுடன் மேலும் சில நாட்கள் தங்க ஆசை தான்...
-
பத்மாவைப் பொருத்தமட்டில் தன் கணவன் கவர்ச்சியானவன் என்பதை மறுப்பதற்கில்லை. அவனுடன் வெளியே செல்லும்போது இளவயது பெண்களின் விழிகள் அவனைச்...
-
பத்மா முகம் சுளித்துக் கத்தியதில் ஹேமாலினி ஒரு நொடி பயந்தே போனாள்
"என்னாச்சு, சிச்சி? வலிக்கா? கோவத்துல அடிச்சுஜாதீங்க. தெரியாமப்...
-
அக்ஷதா ஹேமாவிற்குத் தின்பண்டங்கள் வாங்க கடைக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அறையில் பத்மா மட்டும் தனித்திருக்க விக்ரம் உள்ளே வந்தான்...
-
நடந்தேறிய நிகழ்வைக் கேள்வியுற்ற மதுரேகா அத்தருணமே மருத்துவமனைக்கு ஓடி வந்தாள். தோழியின் நிலைகண்டு அவள் கட்டிக் கொண்டு அழ, பத்மா அவளை...
-
பத்மப்பிரியா சொத்தைப் பங்குபோட உடனே ஒப்புக்கொண்டதும், வெற்றிக் களிப்போடு அமர்ந்திருந்தான் மோகன். முன்கூட்டியே கொண்டாடப்படும் வெற்றி...
-
பத்மா அலுவலகத்தில் இல்லை எனத் தெரிந்ததும் விக்ரம் வீட்டிற்குச் சென்றான்; அங்கேயும் அவளைக் காணாமல் அலைபேசியில் அழைப்பு விடுத்தான்...
-
அங்கையின் நிலை கண்டு காமாட்சிக்குக் குலைநடுங்கியது
"அடி ராசாத்தி, வாழ வழியில்லனு சாகப் பாக்கியே. என் கண்ணு முன்னாடியா இதெல்லாம்...
-
அந்த இதழ் ஒற்றல் போதவில்லை என்பதைப் போல விக்ரம் தன் கன்னத்தை மேலும் பத்மாவோடு அழுத்தினான். அவள் மெல்லியதாகக் கடித்து வைக்க அவனுள்...
-
விக்ரமிடம் கோபித்துக் கொண்டு அறைக்குள் சென்ற பத்மாவுக்கு உணர்வு கொதிப்பில் உறக்கம் வரவில்லை. இந்நிலையில் அந்த வானரக் கூட்டத்தின் சத்தம்...
-
கணவனின் தோளில் தூங்கி எழுந்த நொடி முதலே ப்ரியாவிற்கு ஒருவித சிலிர்ப்பாகத் தான் இருந்தது. அவனது கொஞ்சல் பேச்சும் நெற்றியில் பதித்த...
-
விக்ரம் பத்மாவிற்காக அவளது வீட்டாரிடமே வரிந்து கட்டிக் கொண்டு பேசியதை அவள் அறிய வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அவளிடம்...
-
இரு தினங்களுக்கு முன் அதே காந்தி பூங்காவில்...
ராம்குமாரிடம் மூஞ்சிலடித்தாற்போல் பேசிவிட்டு மதுரேகா நடைவேகத்தைக் கூட்டி இருந்தாள்...
-
காதோடு சொல்
காதோடு சொல்
யாரென்று சொல்
யாரென்று சொல்
பேரழகனா சொல்
கொடுமுகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்
ஓடாதே சொல்
அடி ஓர்...